October 6, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றைய ipl போட்டியில் புதிய சாதனையை படைத்த சூரியகுமார் யாதவ் !!!

ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ...

மேலும்..

சூர்யகுமார் யாதவ் அதிரடி: ராஜஸ்தானுக்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை!!!

ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ...

மேலும்..

ஆவாக்குழு தலைவனின் வீட்டின் மீது தாக்குதல்!

ஆவா குழுவின் தலைவர் வினோதனின் வீட்டின் மீது, தனுறொக் குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இணுவில் பகுதியில் உள்ள வினோதனின் வீட்டின் மீது இன்று மதியம் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத் தாக்குதலின் போது, குறித்த குழுவினர் ...

மேலும்..

ராஜஸ்தானுக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்

ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு அபு தாபியில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் 7 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ...

மேலும்..

உடன் அமுலுக்கு வரும் வகையில் கல்முனை பிராந்தியத்தில் சகல பொதுகூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வுகளுக்கு தடை.

கல்முனை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை மீண்டும் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சம்மந்தமாக கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அனைத்து பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் தெளிவூட்டும் நிகழ்வு இன்று(6) கல்முனை பிரதேச செயலாளர் ...

மேலும்..

உடன் அமுலுக்கு வரும் வகையில் கல்முனை பிராந்தியத்தில் சகல பொதுகூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வுகளுக்கு தடை…

கல்முனை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை மீண்டும் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சம்மந்தமாக கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அனைத்து பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் தெளிவூட்டும் நிகழ்வு இன்று(6) கல்முனை பிரதேச செயலாளர் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களை அழைத்த வந்த பஸ் நடத்துநரின் குடும்பத்திற்கு பி.சி.ஆர் பரிசோதனை!!!(photos)

பாறுக் ஷிஹான் கம்பஹா ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி விடுமுறை பெற்று அம்பாறை பகுதியில் உள்ள வீடுகளுக்கு வந்த இருவர் கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தபட்டுள்ள நிலையில் மக்களுக்கான விழிப்புணர்வு செயற்திட்டத்தினை இன்று(6) மாலை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முன்னெடுத்துள்ளது. இதற்கமைய அம்பாறை ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட கொவிட் 19 விசேட செயலணி இன்று மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில்…

திருகோணமலை மாவட்ட கொவிட் 19 விசேட செயலணி இன்று (6) மாவட்ட செயலகத்தில்   அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் நடைபெற்றது. தற்போது கொவிட் 19 தொற்றாளர்கள்  நாட்டில் சமூகத்தில் இருந்து அடையாளங்காணப்பட்டதனை தொடர்ந்து மாவட்டத்தில் முன்பாதுகாப்பு நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட கொவிட் 19 விசேட செயலணி இன்று (6) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் நடைபற்றது.

எப்.முபாரக்  2020-10-06 திருகோணமலை மாவட்ட கொவிட் 19 விசேட செயலணி இன்று (6) மாவட்ட செயலகத்தில்   அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் நடைபற்றது. தற்போது கொவிட் 19 தொற்றாளர்கள்  நாட்டில் சமூகத்தில் இருந்து அடையாளங்காணப்பட்டதனை தொடர்ந்து மாவட்டத்தில் முன்பாதுகாப்பு நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டிய ...

மேலும்..

வவுனியாவில் 98பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பு!!!

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததையடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளிற்காக வவுனியாவில் பல்வேறுபட்ட நபர்களிடம் பிசிஆர் பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ்பல்கலைக்கழக வவுனியாவளாகத்தில் கல்வி பயின்றுவரும் கம்பஹா மற்றும் அதனை அண்டிய பகுதிகளை சேர்ந்த 90 பேருக்கு இன்றையதினம் ...

மேலும்..

குவைத் மன்னரின் மறைவுக்கு ரிஷாத் எம்.பி.இரங்கல்…

குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹமட் அல் ஜாபர் அல் சபாஹ்வின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இலங்கையில் உள்ள குவைத் தூதரகத்தில் இன்று கையெழுத்திட்டார். இதன் பின்னர் இடம்பெற்ற ...

மேலும்..

வசந்தபுரம் வீட்டுத்திட்டங்களிற்கான மீதிப்பணம் இன்று வழங்கிவைக்கப்பட்டது.

“வசந்தபுரம் வீட்டுத்திட்டங்களுக்கான மீதிப்பணம் வழங்கும் செயற்திட்டம் இன்று (06) காலை இடம்பெற்றது. இந்த பணம் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஒழுங்கமைப்பில்  யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் பிரத்தியேக செயலாளரும் கரவெட்டி பிரதேச சபை ...

மேலும்..

மட்டக்களப்பு காத்தான்குடி மட்டு வாவியில் ஆணின் சடலம் மீட்பு!!!(photo)

மட்டு வாவியில் ஆணின் சடலம் மீட்பு மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி டச்பார் இக்னேசியஸ் விளையாட்டுக்கழக மைதானத்திற்கு அருகிலுள்ள மட்டக்களப்பு வாவியிலிருந்து ஆநொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (06) காலை குறித்த சடலம் பொதுமக்களினால் தகவல் வழங்கியதனைத் தொடர்ந்து ...

மேலும்..

கிழக்குப் பல்கலைக்கழக 2018/2019 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட 2018/2019 கல்வியாண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 2020.10.12ம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்சம் காரணமாக கிழக்குப் பல்கலைக்கழக 2018/2019 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளது. இவர்களது கல்வி நடவடிக்கைகள் ...

மேலும்..

குவைத் மன்னர் மறைவுக்கு இரங்கல்!

குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹமட் அல் ஜாபர் அல் சபாஹ்வின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இலங்கையில் உள்ள குவைத் தூதரகத்தில் இன்று (06) கையெழுத்திட்டார். இதன் பின்னர் இடம்பெற்ற குவைத் தூதுவருடனான சந்திப்பின் போது, இலங்கை ...

மேலும்..

அம்பாறையில் இரு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்-வைத்திய கலாநிதி ஜி.சுகுணன்!

கம்பஹா ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி விடுமுறை பெற்று அம்பாறை பகுதியில் உள்ள வீடுகளுக்கு வந்த இருவர் கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் இரு ...

மேலும்..

கொரோனா பயணக்கட்டுப்பாடுகளை மீறி நியூசிலாந்துக்குள் நுழைந்த படகு: நாடுகடத்தப்பட இருக்கும் ஜெர்மனியர்கள்

கொரோனா சூழலினால் நியூசிலாந்தில் எல்லைக்கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனுமதியின்றி படகு மூலம் நியூசிலாந்துக்குள் நுழைந்த மூன்று ஜெர்மனியர்கள் அந்நாட்டின் Bay of Islands பகுதியில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கொரோனாவுக்கான சோதனை நடத்தப்பட்டதில் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது. நியூசிலாந்துக்குள் நுழைய அந்நாட்டு சுகாதாரத்துறையிடம் ...

மேலும்..

கல்முனை நீதிமன்ற வளாகத்தில் இன்று சிற்றுண்டிச்சாலை திறப்பு

கல்முனை நீதிமன்றத் தொகுதி வளாகத்தில் கல்முனை மாநகர சபையின் அனுசரணையுடன் அமைக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலையை இன்று செவ்வாய்க்கிழமை (06) மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஷாரிக் காரியப்பர், மாநகர ஆணையாளர் ...

மேலும்..

முகக்கவசம் அணிய மறுப்போருக்கு இராணுவத்தினர் எச்சரிக்கை(photos)

முகக்கவசம் அணிய மறுப்போர் யாராக இருந்தாலும்  அவர்கள்   சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று இராணுவத்தினர்  எச்சரித்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் கல்முனை சவளக்கடை சம்மாந்துறை மத்தியமுகாம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் இன்று(6) காலை முதல் வீதியால் வருவோர் இடைநிறுத்தப்பட்டு முகக்கவசம் அணிந்து செல்லுமாறு ...

மேலும்..

சாரா என்ற புலஸ்தினி உயிருடன் இருப்பதாக தகவல் வழங்கியவருக்கு அச்சுறுத்தல்!!!(photos)

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் என கூறப்படும்  சாரா என்ற  புலஸ்தினி உயிருடன் இருப்பதாகவும் தான் அவரை கண்டதாக   தகவல் வழங்கிய நபருக்கு இனந்தெரியாதவர்கள் அச்சுறுத்தல் விடுப்பதாக கல்முனை நீதிமன்ற நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக ...

மேலும்..

சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் – அட்டன் நகரில்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் இன்று (06.10.2020) அட்டன் நகரில் முன்னெடுக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக பஸ் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொது வெளிக்கு வரும்போது முகக்கவசம் அணிதல், சமுக இடைவெளியை ...

மேலும்..

ஊறவைத்த வெண்டைக்காய் நீரை பருகினால் உடல் எடை குறையுமா?

வெண்டைக்காயை ஜூஸ் பருகினால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். அதுபோல் வெண்டைக்காயை தண்ணீரில் வெறுமனே ஊறவைத்து அந்த தண்ணீரையும் பருகி வரலாம். அப்படி பருகுவதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரலாம், கொழுப்பை குறைக்கலாம். நீரிழிவு நோய், இதய நோய் ...

மேலும்..

உறவில் இனிமை… உள்ளத்துக்கு குளுமை…

உற்றார் உறவினர்களை வெறுத்தபடி சிலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வீடு முதல் வீதி வரை அவர்களுக்கு உறவுகளை சீர்படுத்துவதில் சிக்கல்கள் எழுகிறது. திருமணமானவர்கள் என்றால் வீட்டில் மனைவியுடன் முகம்கொடுத்து பேசுவதில்லை. ஒருவேளை பேசிவிட்டாலும் அதை சண்டையில் கொண்டுபோய் முடித்துவிடுவார்கள். குழந்தைகளுக்கும் அவர்களை பிடிப்பதில்லை. பிரச்சினைகளை ...

மேலும்..

திருப்பதியில் 25 சதவீதம் அதிகரித்த உண்டியல் வசூல்!!

திருப்பதியில் கடந்த 10 நாட்களாக உண்டியல் வசூல் அதிகரித்து வருகிறது. ரூ.1 கோடியை தாண்டி வந்த உண்டியல் வருமானம் நேற்று முன்தினம் அதிகபட்சமாக ரூ.2.14 கோடியாக உயர்ந்தது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தற்போது சராசரியாக 20 முதல் 25 சதவீதம் வரை உண்டியல் ...

மேலும்..

பரீட்சை சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள வேண்டுகோள்!!

தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில், பரீட்சை சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கும் அனைவரையும் திணைக்களத்திற்குச் செல்ல வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக ஒன்லைன் சேவைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பரீட்சைத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று சமூகமட்டத்தில் பரவத் தொடங்கியதனையடுத்து பொது மக்களை தேவையற்ற ...

மேலும்..

ஆப்கானிஸ்தான் வீரர் நஜீப் மரணம்!(photo)

அண்மையில் இடம்பெற்ற கார் விபத்தில் படுகாயமடைந்து தொர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் நஜீப் தரகை (29-வயது) இன்று (06) மரணமடைந்துள்ளார். இவர் 12 ரி-20 போட்டிகளிலும் ஒருநாள் போட்டி ஒன்றிலும் ஆடியுள்ளார்.

மேலும்..

காதலில் விழுந்த காஜல்; பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படம்!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் கமல் நடிக்கும் இந்தியன் 2-வில் நடித்து ...

மேலும்..

கொடிக்காம மக்களின் கவனத்திற்கு – புங்குடுதீவு பெண் கொடிகாமத்தில் இறங்கி பயணித்திருக்கின்றார்.

கம்பஹா – மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு காெரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்த 50 பேர்வரை அடையாளம் காணப்படவில்லை என்று சுகாதாரத் ...

மேலும்..

வரும் ஆட்டங்களிலும் சிறப்பாக செயல்படுவோம் – கேப்டன் டோனி நம்பிக்கை!!!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை பந்தாடி 2-வது வெற்றியை பதிவு செய்தது. இதில் பஞ்சாப் நிர்ணயித்த 179 ரன் இலக்கை நோக்கி ...

மேலும்..

டெல்லிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி படுதோல்வி!!!

ஐபிஎல் தொடரின் 19-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. ஆர்.சி.பி. அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செயதது. அதன்படி டெல்லி அணியின் பிரித்வி ஷா, ஷிகர் ...

மேலும்..

யாழ் பல்கலை மாணவர்கள் 9 பேர் தனிமைப்படுத்தலில்!!! – இன்று மாலை பரிசோதனை அறிக்கை பெறப்படும்.

கம்பஹாவில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மைய நாள்களில் வருகை தந்த 9 மாணவர்களின் மாதிரிகள் இன்று (05) மாலை பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த 9 மாணவர்கள் அவர்கள் தங்கியுள்ள இடங்களில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(06/10/2020)

மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த காரியத்தடைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். ...

மேலும்..

மேலும் 220 பேருக்கு கொரோனா!!!

கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் மேலும் 220 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (06) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை பெண் ஊழியரின் கொரோனா தொற்று காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 223 ஆக ...

மேலும்..