ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் நீதிமன்ற அலுவல்களை முன்னெடுத்தல்…
ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் நீதிமன்ற அலுவல்களை முன்னெடுப்பது தொடர்பில் நீதி அமைச்சின் செயலாளர் எம் .எம் .பி.கே.மாயாதுன்னே அவர்களினால் ஊடகங்களுக்காக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு கோவிட் 19 நிலைமையில் கீழ் நீதிமன்ற அலுவல்கள் மேற்கொள்ளப்படும் முறை மற்றும் கடைப்பிடிக்க ...
மேலும்..