October 7, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் நீதிமன்ற அலுவல்களை முன்னெடுத்தல்…

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் நீதிமன்ற அலுவல்களை முன்னெடுப்பது தொடர்பில் நீதி அமைச்சின் செயலாளர் எம் .எம் .பி.கே.மாயாதுன்னே அவர்களினால் ஊடகங்களுக்காக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு கோவிட் 19 நிலைமையில் கீழ் நீதிமன்ற அலுவல்கள் மேற்கொள்ளப்படும் முறை மற்றும் கடைப்பிடிக்க ...

மேலும்..

நாட்டில் தற்போதைய கொரோனா பரவலுக்கு அரசின் அசமந்த போக்கே காரணம். இதற்கான முழுப் பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும்…

நாட்டில் தற்போதைய கொரோனா பரவலுக்கு அரசின் அசிரத்தைப் போக்கே காரணம். இதற்கான முழுப் பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள. இன்று(7) அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையில் ...

மேலும்..

கம்பஹா,களனி,ஜாஏல,கந்தானை அனைத்து பொலிஸ் பிரிவிலும் அறிவிக்கும் வரையில் ஊரடங்குச் சட்டம்

கம்பஹா பொலிஸ் பிரிவிலும் களனி பொலிஸ் பிரிவிலும் ஜாஏல மற்றும் கந்தானை பொலிஸ் எல்லைப்பகுதிக்குள்ளும் மீண்டும் அறிவிக்கும் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது

மேலும்..

மறு அறிவித்தல் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்…

உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் சீதுவ பொலிஸ் வலய பிரதேசத்திற்குள் மறு அறிவித்தல் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது

மேலும்..

மருதமுனை பஸ் நடத்துநரின் குடும்பத்திற்கு கொரோனா தொற்று இல்லை-பி.சி.ஆர் பரிசோதனை முடிவு வெளியானது…

மருதமுனை பஸ் நடத்துநரின் குடும்பத்திற்கு கொரோனா தொற்று இல்லை என்ற பி.சி.ஆர் பரிசோதனை முடிவு வெளியாகியுள்ளது. அம்பாறை பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் என  கண்டுபிடிக்கப்பட்ட இரு  கம்பஹா ஆடைதொழிற்சாலை பணியாளர்களை அழைத்து வந்த பஸ் நடத்துநர் உட்பட  அவரது மனைவி மற்றும் பிள்ளை ...

மேலும்..

பேச்சாளர் விவகாரம்: குழப்பத்தில் முடிந்தது கூட்டமைப்பின் கூட்டம் – காலவரையறையின்றி ஒத்திவைத்தார் சம்பந்தன்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரைத் தெரிவு செய்யும் நாடாளுமன்றக் கூட்டம் இணைக்கப்பாடு இன்மையால் அதன் தலைவர் இரா.சம்பந்தனால் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர், பேச்சாளர், பிரதம கொறடா ஆகிய பதவிகளைத் தீர்மானிக்கும் நோக்கில் இன்று கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ...

மேலும்..

பரந்தன் உமையாள்புரத்தில் காணி சுவீகரிக்க முயன்ற வனவளத்திணைக்களம் உடன் அவ்விடம் விரைந்த தவிசாளர்…

பரந்தன் உமையாள்புரம் பகுதியில் இன்று வனவளத் திணைக்களத்தினால் இன்று அடாத்தாக எல்லையிடும் முயற்சியில் வனவளத் திணைக்களத்தினர் ஈடுபட்டிருந்தனர். இவ் விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து ...

மேலும்..

கவனிப்பாரற்று இருந்த பட்டதாரி பயிலுனர்களுக்கான நிரந்தர நியமனம் – சாணக்கியன் அதிரடி நடவடிக்கை…

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்கலின் போது மாறி வந்த அரசாங்கங்களினால் பட்டதாரி பயிலுனர்களாகவே நியமனம் வழங்கப்பட்டது. அந்த வகையில் 2018ல் வழங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனங்கள் நாடளாவிய ரீதியில் நிரந்தர நியமனமாக மாற்றி கொடுக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பில் பல பட்டதாரிகளுக்கு அந்த நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் கவனிப்பாரற்று இருந்துள்ளனர். அவ்வகையான 29 ...

மேலும்..

அபாயத்தில் யாழ். குடாநாடு; புங்குடுதீவு முற்றாக முடக்கம்…

அபாயத்தில் யாழ். குடாநாடு; புங்குடுதீவு முற்றாக முடக்கம் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு மக்களிடம் மாவட்ட அரச அதிபர் வலியுறுத்து (photo) "கொரோனா வைரஸால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஓர் அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. புங்குடுதீவுப் பகுதியில் முழுமையான முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது." - இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் க.மகேசன் ...

மேலும்..

யாழ். குடாநாட்டு இளம் பெண்கள் 11 பேருக்கு ‘கொரோனா’ தொற்று – அதிர்ச்சியில் குடும்பத்தினர்…

கம்பஹா - மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களில் இதுவரை 831 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 இளம் பெண்களும் அடங்குகின்றனர் என்று யாழ். மாவட்ட கொரோனா ஒழிப்புச் செயலணி அறிவித்துள்ளது. குறித்த பெண்களில் ...

மேலும்..