October 9, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மொட்டு அரசின் ’20’ திருத்த வரைவுக்கு 5 சிறுபான்மையினக் கட்சிகள் ஆதரவு…

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு 5 சிறுபான்மையினக்கட்சிகள் தீர்மானித்துள்ளன. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி., ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், பிள்ளையான தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, அதாவுல்லா தலைமையிலான ...

மேலும்..

வடக்கில் பணியாற்றும் சகல வெளிமாவட்ட தொழிலாளர்களுக்கும் பி.சி.ஆர். சோதனை…

14 நாட்கள் தனிமைப்படுத்தவும் நடவடிக்கை தென்னிலங்கையில் இருந்து வந்து வடக்கு மாகாணத்தில் கட்டுமானப் பணிகள், வீதி அபிவிருத்தியில் ஈடுபடும் அனைத்துத் தொழிலாளர்களையும் உடன் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களைத் தொடர் கண்காணிப்புக்குள் கொண்டுவர வடக்கு மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் ...

மேலும்..

உயர்தரம், தரம் 5 பரீட்சார்த்திகளுக்கு கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!..

கொரோனா வைரஸ் பரவல் நிலையைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கையாக ஜி.சீ.ஈ. உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் சுகாதார நிலைமை உள்ளிட்ட பிற தகவல்களைப்  பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மாணவர்களின் தகவல்களை கல்வி அமைச்சின் ...

மேலும்..

உயர்தரப் பரீட்சை அனுமதி அட்டை கிடைக்காதோருக்கு அறிவிப்பு! – கொரோனா தொடர்பான வசதிகளுக்குப் பரீட்சை மண்டப மேலதிக பொறுப்பதிகாரி நியமனம்…

இம்முறை ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களில், இதுவரை பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்காதோர், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான, www.doenets.lk அல்லது நேரடியாக www.slexams.com எனும் தளத்திலிருந்து அதனை தரவிறக்கிக் கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித இதனை ...

மேலும்..

கொரோனா பரவல் அச்சத்தால் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள பொதுமக்கள் சேவை இடைநிறுத்தம்…

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, எதிர்வரும் வாரம் (ஒக்டோபர் 12 -16) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு பொதுமக்கள் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காகப் பொதுமக்கள் வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகின்றது எனக் குடிவரவு ...

மேலும்..

கொரோனாவால் ஆட்பதிவுத் திணைக்கள சேவைகளும் திங்கள் முதல் இடைநிறுத்தம்…

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 12 - 16) வரை ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் பொதுமக்களுக்கான சேவைகள் இடைநிறுத்தப்படுத்தப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு, 011 5 226 126, 011 5 226 115, ...

மேலும்..

யாழ். புங்குடுதீவில் பரீட்சை மேற்பார்வை ஆசிரியர்களுக்கு விசேட பாதுகாப்பு உடை…

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக முடக்கப்படுள்ள புங்குடுதீவுப் பகுதியில் ஜி.சீ.ஈ. உயர்தரப்  பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மேற்பார்வை ஆசிரியர்களுக்கு விசேட பாதுகாப்பு உடை வழங்கப்பட்டு பரீட்சைகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண கல்வி ...

மேலும்..

மன்னார் ஆயர் இல்லத்தினரை நேரில் சந்தித்த யாழ். அருந்தந்தையர்கள் தனிமைப்படுத்தலில்…

கொரோனா அச்சத்தால் மன்னார் ஆயர் இல்லம் முற்றாக முடக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தங்கியிருந்த அருட்தந்தையர்களுக்கும் யாழ்ப்பாணம் அருட்தந்தையர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட யாழ். அருட்தந்தையர்கள் மூவர் முதல் கட்டமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மன்னாரில் ஆயர் இல்லத்தால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணியில் பணியாற்றும் வென்னப்புவ ...

மேலும்..

சபை அமர்வுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்குத் தீர்மானம்…

இலங்கையில் கொரோனா பரவல் சமூகத்துக்குள் ஊடுருவியுள்ள நிலையிலும் நாடாளுமன்ற அமர்வுகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்றுக் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் ...

மேலும்..

யாழ். பல்கலை மோதல் சம்பவம்: 22 மாணவர்களுக்கு வகுப்புத் தடை – பேரவையின் கூட்டத்தில் அதிரடித் தீர்மானம்…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டிருந்த மோதல் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் என அடையாளம் காணப்பட்ட கலைப்பீட மாணவர்கள் 22 பேர் மீது பேரவை அதிரடி காட்டியுள்ளது. துணைவேந்தரின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டிருந்த குறித்த 22  மாணவர்களுக்கும் தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் மாலை ...

மேலும்..

கொரோனா ஆபத்துக்குள் ராஜபக்சக்களுக்கு ஆளுங்கட்சி எம்.பிக்கள் அதிர்ச்சி வைத்தியம்…

ரிஷாத்தின் சகோதரரின் விடுதலையை கண்டித்து 100 எம்.பிக்கள் நேற்று கடிதம் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆளுங்கட்சி ...

மேலும்..

தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் மீது பொலிசார் தாக்குதல்…

இலங்கைத் தமிழரகசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ஜெயக்குமார் மீது பொலிஸ் உப பரிசோதகரும் கிளிநொச்சி குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியுமான ஜெசிந்தன் கிளிநொச்சி பொதுச் சந்தை வளாகத்தில் வைத்து நேற்றைய தினம் தாக்குதல் மேற்கொண்டுள்ளார் ஜெயக்குமார் ஒரு முன்னாள் போராளி ,மாற்றுத்திறனாளி என்பதுடன் அவர் ஒரு சந்தை வர்த்தகரும் கூட குறித்த சம்பவம் ...

மேலும்..

சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை – பயன்பாடு: இலங்கையில் 4 லட்சத்து 70 ஆயிரத்து 206 பேர் கைது…

சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை - பயன்பாடு: இலங்கையில் 4 லட்சத்து 70 ஆயிரத்து 206 பேர் கைது! - அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவிப்பு இலங்கையில் 2015 பெப்ரவரி முதல் 2020 செப்டம்பர் வரையான காலப்பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தொடர்பில் 4 ...

மேலும்..

சர்வதேச சிறுவர்தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர்தின நிகழ்வுகள் திருகோணமலையில்.

எப்.முபாரக்  2020-10-09 0719300966 சர்வதேச சிறுவர்தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர்தின நிகழ்வுகள் இன்று(9) திருகோணமலை 5ம்கட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள ரேவத சிறுவர் இல்லத்தில் நடைபெற்றது. சுகாதார அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றி நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன கலந்து ...

மேலும்..

தபால் அலுவல்களை வரையறுத்தல் தொடர்பாக…

மேற்படி விடயம் தொடர்பில் தபால் மா அதிபரினால் அனுப்பப்பட்டுள்ள ஊடக அறிக்கையை பொருத்தமான வகையில் பிரசுரிப்பதற்காக உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன். கோவிட் 19 தீவிரமாக பரவியுள்ள கம்பஹா மாவட்டத்தில் தபால் சேவைகள் முன்னெடுக்கும் பணிகளை 2020/10/ 17 வரையில் நிறுத்துவதையும் கொழும்பு டி. ...

மேலும்..

வங்களா விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவுகிறது…

பாறுக் ஷிஹான் இதனால் இன்று(9) அம்பாறை மாவட்ட  கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதில்  பாரிய சிரமங்களை எதிர்நோக்கினர்.காலை முதல் மாலை வரை மப்பும் மந்தாரமுமாக இருந்த நிலையில் இடையிடையே சிறிய மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக   மருதமுனை  பாண்டிருப்பு பெரியநீலாவணை சாய்ந்தமருது  அட்டாளைச்சேனை  நிந்தவூர் ...

மேலும்..

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் ஒருவருக்கு கொரோனா 41 பேர் தனிமைபடுத்தல்…

எப்.முபாரக்  2020-10-09 திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு,41 பேர் தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாகவும்,மேலும் ஐவர் பி சி ஆர் பரிசோதனைக்குட்படுத்த உள்ளதாகவும் கந்தளாய் பிரதேச செயலாளர் உபேக்சா குமாரி தெரிவித்தார். கந்தளாய் பிரதேசத்தின் கொரோனா தொடர்பாக ...

மேலும்..

400 பேர் சிக்கினர் மறைந்திருக்கும் ஊழியர்களைக் கைதுசெய்ய விசேட புலனாய்வுப் பிரிவினர் களத்தில் குதிப்பு!!!

கம்பஹா - மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணியின் வலையமைப்புக்கு உட்பட்ட, தகவலின்றி இருந்த 400 பேர் நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த 48 மணி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உரிய சுகாதார தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் தொழிற்சாலையில் பணிபுரியும் ...

மேலும்..

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வவுனியா பள்ளிவாசல்களில் தொழுகை!!!

அரசாங்க அறிவுறுத்தலுக்கமைய சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வவுனியா பள்ளிவாசல்களில் இன்று மதியம் ஜீம்மா தொழுகை நடைபெற்றது. அந்த வகையில் வவுனியா நகர பெரிய பள்ளிவாசலின் பிரதான கதவுகள் மூடப்பட்டு, முககவசம் மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சுமார் 50- 60 பேர் வரையானோரை ...

மேலும்..

நாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் பயன்தரு மரங்கள் நடும் நிகழ்வு!!!

பாறுக் ஷிஹான் ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் நாடுபூராகவும்   நடைமுறைப்படுத்தப்பட்ட    சௌபாக்கியா  வேலைத்திட்டத்தின் கீழ்  நாவிதன்வெளி  பிரதேச செயலக வளாகத்தில் பயன்தரு மரங்கள் நடும் நிகழ்வு இன்று(9) ஆரம்பித்து வைக்கப்பட்டது . பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதனின் வழிகாட்டலில் செயலகத்தில் உள்ள திணைக்கள பிரிவுகளின் உத்தியோகத்தர்களின் ...

மேலும்..

கிளிநொச்சி முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 52 பேர் இன்று சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 52 பேர் இன்று சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குறித்த நபர்கள் டுபாயிலிருந்து நாடு திரும்பியிருந்த நிலையில் 14 நாட்கள் கிளிநொச்சி முழங்காவிலில் உள்ள 65வது படைப்பிரிவின் படையினர் பயிற்சி முகாமில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தன். குறித்த கண்காணிப்பு காலத்தில் ...

மேலும்..

தென்கிழக்குப் பல்கலைக்கழக பரீட்சைகள் ஒத்திவைப்பு!!!

பாறுக் ஷிஹான் தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தால் நடாத்தப்படவிருந்த 2014/2015ஆம் கல்வி ஆண்டுக்கான இரண்டாம் வருட, முதலாம் பருவ கலைமாணி வெளிவாரிப் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் ...

மேலும்..

மஸ்கெலியாவில் ஆண் குழந்தையொன்று பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பலி!!!

(க.கிஷாந்தன்) மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, டீசைட் தோட்டத்தில் மேல் பிரிவில் ஆண் குழந்தையொன்று வீட்டின் அருகாமையில் இருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பலியாகியுள்ளது. இத்துயர் சம்பவம் இன்று (9) காலை 7.45  மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒன்றரை வயதுடைய பிரசாத் என்ற ...

மேலும்..

சட்டத்தரணிக்கு தொலைபேசி அச்சுறுத்தல்-சாரா என்ற புலஸ்தினி உயிருடன் இருப்பதாக தகவல் வழங்கியவருக்கு ஆஜரான சம்பவம்!!!

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் என கூறப்படும்  சாரா என்ற  புலஸ்தினி உயிருடன் இருப்பதாகவும் தான் அவரை கண்டதாக   தகவல் வழங்கிய நபருக்கு ஆஜரான சட்டத்தரணிக்கு  இனந்தெரியாதவர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் ...

மேலும்..

லிந்துலை லோகி தோட்ட பகுதியில் இரண்டடி நீளமான சிறுத்தை ஒன்று சடலமாக மீட்பு!!!

(க.கிஷாந்தன்) லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை லோகி தோட்ட வீதியின் ஓரத்தில் 09.10.2020 அன்று காலை 7 மணியளவில் சுமார் இரண்டடி நீளமான உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர் பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே ...

மேலும்..

மறைந்திருக்கும் ஊழியர்கள் சரணடைய இன்று காலை 10 மணி வரை அவகாசம்! – இராணுவத் தளபதி தெரிவிப்பு…

"மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் கடமை புரிந்து இதுவரை தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்படாதவர்கள் பொலிஸ் நிலையங்களில் சரணடைய  இன்று காலை 10 மணி வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது." - இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுயான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர ...

மேலும்..

வவுனியாவில் கிணற்றிலிருந்து இரானுவ புலனாய்வாளரின் சடலம் மீட்பு …

வவுனியா பட்டக்காடு பகுதியில் கிணற்றிலிருந்து இரானுவ புலனாய்வாளரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். இன்று (09.10.2020) அதிகாலை 12.15 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா பட்டக்காடு பகுதியில் போதைப்பொருள் சந்தேக நபர்களை பிடிப்பதாக குறித்த இரானுவ புலனாய்வாளர் சென்ற சமயத்தில் ...

மேலும்..

அ.மா. சாமி மறைவு வைகோ இரங்கல்…

தினத்தந்தி, ராணி, ராணிமுத்து இதழ்களின் முன்னாள் ஆசிரியர், அ.மாரிசாமி என்ற அ.மா.சாமி அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்குச் செல்லும் வழியில், ஒரு மிகச்சிறிய குக்கிராமமான குரும்பூரில் இருந்து, சிறிய வயதில் சென்னைக்கு வந்த சாமி அவர்கள், ஐயா சி.பா. ...

மேலும்..

யுத்த காலத்தில் தேவைப்பட்ட நாம் இப்போது விலக்கப்படுவது ஏன்?

வடமாகாண சுகாதார சேவைகள் சாரதிகள் இன்றும், நாளையும் மாகாணம் தழுவிய ரீதியில் சுகவீன விடுப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். சுகாதார சேவைக்குள் கடைமையாற்றிவரும் சாரதிகளை சுகாதார துறைகள் தவிர்ந்த வேறு திணைக்களங்களிற்கு இடமாற்றம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த சுகவீன விடுப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தனவை மாவட்ட சர்வமத தலைவர்கள் சந்திப்பு…

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தனவை இன்று(8)  மாவட்ட சர்வமத தலைவர்கள் சந்தித்தனர். இதன்போது மாவட்ட மட்டத்தில் தங்களால்  மேற்கொள்ளப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்க அதிபரிற்கு எடுத்துரைத்தனர். அத்துடன் மாவட்ட அரசாங்க அதிபராக பதவியேற்ற நாள் தொட்டு இன்றுவரை அவர் இன ...

மேலும்..

ஆறு மில்லியன் ரூபாய் செலவில் 617 தெருவிளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்..

கரைச்சி பிரதேச சபையினால் ஆறு மில்லியன் ரூபாய் செலவில் 617 தெருவிளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு  620 வீதி விளக்குகளை வீதிக்கு பொருத்தும் வேலைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. 100w கொண்ட 190 விளக்குகள் 2.16 மில்லியன் ரூபாய் ...

மேலும்..

அம்பாறை மாளிகைக்காடு மையவாடி சுவரைப் பாதுகாப்பற்கான மக்கள் முயற்சி…

பாறுக் ஷிஹான் ஜனாஸா மையவாடியின் சுற்றுமதில்கள் கடலரிப்புக்கு உள்ளாகி இடிந்து விழுந்துள்ளதை அடுத்து அதனை  பாதுகாக்க நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலின் பாரிய அலைகளினால் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா ...

மேலும்..