October 10, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

காரைதீவு வாழ் மக்களுக்கு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் முக்கிய அறிவித்தல்…

சென்ற 2020.10.03 ம் திகதி கட்டுநாயகவிலிருந்து புறப்பட்டு அக்கரைப்பற்று நோக்கி வந்த பஸ் வண்டியில் காரைதீவைச்சேர்ந்த ஒருவர் பிபிலயிலிருந்து ஏறி பிற்பகல் காரைதீவில் வந்து இறங்கியுள்ளார். இவர் வந்த அந்த வண்டியினுள் வந்த தெஹியத்த கண்டியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று என ...

மேலும்..