கொரோனா நோயாளர்கள் 119 பேர் கம்பஹாவில் தப்பிச் சென்றார்களா? – பொலிஸ் பேச்சாளர் விளக்கம்…
கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 119 நோயாளர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என்று அம்மாவட்ட செயலாளர் தெரிவித்த கருத்து உண்மைக்குப் புறம்பானது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை கொரோனா ...
மேலும்..