October 11, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொரோனா நோயாளர்கள் 119 பேர் கம்பஹாவில் தப்பிச் சென்றார்களா? – பொலிஸ் பேச்சாளர் விளக்கம்…

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 119 நோயாளர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என்று அம்மாவட்ட செயலாளர் தெரிவித்த கருத்து உண்மைக்குப் புறம்பானது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை கொரோனா ...

மேலும்..

புலமைபரிசில் மற்றும் உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களிற்கு பாதுகாப்பு கவசம் உள்ளிட்ட பொருட்கள் பெண்கள் வாழ்வுரிமைக்கழகத்தினால் வழங்கிவைக்கப்பட்டது…

புலமைபரிசில் மற்றும் உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களிற்கு பாதுகாப்பு கவசம் உள்ளிட்ட பொருட்கள் பெண்கள் வாழ்வுரிமைக்கழகத்தினால் வழங்கிவைக்கப்பட்டது. குறித்த நிகழஎவு இன்று காலை 11மணியளவில் இடம்பெற்றது. பெண்கள் வாழ்வுரிமைக்கழகத்தின் இணைப்பாளர் செல்வி வாசுகி வல்லபுரம் மற்றும் நிறுவனத்தின் உதவிஇணைப்பாளர் விஜயரூபன் கமலினி கியோரால் ...

மேலும்..

நுவரெலியா மாவட்டத்தில் புலமை பரிசில் பரீட்சைக்கு 79 பரீட்சை மத்திய நிலையங்களில் 7938 மாணவர்கள் பரீட்சை எழுத அனுமதி …

(க.கிஷாந்தன்) கொரோனா மற்றும் கொட்டுமழையினையும் பொருட்படுத்தாது மலையகத்தில் உள்ள தரம் ஐந்து புலமை பரிசில் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், கொட்டும் மழையினூடான கடும் காற்று, குளிர் ஆகியன பொருட்ப்படுத்தாது மலையக மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர். இன்று (11.10.2020) காலை 9.30 ...

மேலும்..

மாணவர்கள் சுகாதார முறையினை பின்பற்றி புலமைப்பரீட்சை வருகை

புலமைப்பரீட்சை வவுனியா மாவட்டத்தில் மாணவர்கள் பரீட்சைக் செல்வதற்கு முன்னர் கற்ப்பித்த ஆசிரியர்களிடம் ஆசிர்வாதம் வாங்கும்நிகழ்வு மாணவர்கள் சுகாதார முறையினை பின்பற்றி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

முச்சக்கரவண்டி விபத்து – மூவர் பலத்த காயம்…

(க.கிஷாந்தன்) தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர். வட்டகொடை பகுதியிலிருந்து தலவாக்கலை நகரத்திற்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி 10.10.2020 அன்று இரவு தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் ஒலிரூட் பகுதியில் வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. முச்சக்கரவண்டி சாரதிக்கு முச்சக்கரவண்டியின் ...

மேலும்..

வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் கோவிட்-19 தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு…

நாடளாவிய ரீதியில் கோவிட் -19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியாவில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக  வன்னி இரானுவ தலைமையகத்தினால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் பகுதியான வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இன்று (10.10.2020) ...

மேலும்..

இலங்கையில் எகிறும் சமூகத் தொற்று : மூன்றாம் அலைக்கு 1188 பேர் இலக்கு!!

  கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடைக்கு வெளியே தொடர்ந்தும் கொரோனாத் தொற்றாளர்கள் பலர் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் பதற்றமான சூழல் உருவாகி வருகின்றது.   நேற்று மட்டும் 105 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவின் மூன்றாம் அலையில் சிக்கிய ...

மேலும்..

5ம் தர புலமை பரிசில் பரீட்சை அம்பாறை மாவட்டத்திலும் சுகாதார நடைமுறையுடன் ஆரம்பம்.

5ம் தர புலமை பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியவாறு நடைபெற்று வருகின்றது. அம்பாறை மாவடடத்திலுள்ள பல கல்வி வலயங்களிலும் இன்று 5ம் தர புலமை பரிசில் பரீட்சை நடைபெற்று வருகின்றது. சுகாதார பரிவினர் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மாணவர்கள் முகக்கவசம் ...

மேலும்..