October 12, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

உத்தரவை மீறி வவுனியாவில் இயங்கும் கல்வி நிலையங்கள்!!!

கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தனியார் கல்வி நிலையங்களையும் மூடுமாறு அரசு அறிவித்துள்ளது. ஆயினும், இந்த அறிவித்தலை மீறி வவுனியாவில் பரவலாக தனியார் கல்வி நிலையங்கள் இயங்குகின்றன என்று பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். கொரோனாத் தாக்கத்தையடுத்து பாடசாலைகளுக்கு விடுமுறை ...

மேலும்..

வவுனியா நகரில் சுகாதார வழிமுறைகளின்றி பாதுகாப்பற்ற முறையில் நடமாடும் யாசகர்கள் – கொரோனாத் தொற்று அச்சத்தில் வர்த்தகர்கள்!!

வவுனியா நகர்ப் பகுதியில் யாசகர்கள் பலர் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது பாதுகாப்பற்ற முறையில் நடமாடுவதால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் என்ற அச்சத்தில் வர்த்தகர்கள் உள்ளனர். வவுனியா நகரை அண்டிய பகுதிகளில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்த யாசகர்கள், வர்த்தகர்கள் மற்றும் நகரப்பகுதிக்குச் ...

மேலும்..

வடக்கில் புலமைப்பரிசில் பரீட்சையில் 488 மாணவர்கள் தோற்றவில்லை!!!

இலங்கையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 18 ஆயிரத்து 387 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த போதிலும் 488 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 897 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த ...

மேலும்..

பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை!

(க.கிஷாந்தன்) தலவாக்கலை – டயகம பிரதான வீதியில் லிந்துலை - அகரகந்தை பகுதியில் (13.10.2020) அன்று அதிகாலை பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைபட்டது. இதனையடுத்து அப்பிரதேச வாசிகள் மற்றும் லிந்துலை பொலிஸார் ஆகியோர் இணைந்து வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். ...

மேலும்..

தொடரும் ஊடக அடக்குமுறைக்கு கண்டனம் – ப.கார்த்தீபன்

முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்ட விரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள்  சண்முகம் தவசீலன் மற்றும் கணபதிப்பிள்ளை குமணன்  உள்ளிட்ட இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையினை சிறீ ரெலோ கட்சியின் இளைஞரணித் தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபன் ...

மேலும்..

16 வயதுக்கும் குறைந்த பாடசாலை மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு.

எப்.முபாரக்  2020-10-13 16 வயதுக்கும் குறைந்த பாடசாலை மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இத்தீர்ப்பினை நேற்று திங்கட்கிழமை(12)  வழங்கியுள்ளார். இவ்வாறு 7 வருட கடூழிய சிறை தண்டனை ...

மேலும்..

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் அரசு மீதான மக்களின் நம்பிக்கைக்குப் பாதிப்பு ஏற்படாது – ’20’ஐ திருத்தியமைப்போம் என்கின்றது ராஜபக்ச அரசு!!!

"அரசு மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவு நாடாளுமன்றக் குழு விவாதத்தைத் தொடர்ந்து திருத்தம் செய்யப்படும். உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை முழுமையாகச் செயற்படுத்துவோம்." - இவ்வாறு ராஜபக்ச அமைச்சரவையிலுள்ள துறைமுக அபிவிருத்தி ...

மேலும்..

இஸ்லாமிய அடிப்படை வாதம் தொடர்பில் எச்சரித்தபோது ரணிலே அதை எதிர்த்தார் – ஆணைக்குழு முன் போட்டுடைத்தார் மைத்திரி!!!

"தற்போதைய தேசிய உளவுச் சேவையின் பிரதனியும் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளருமான பிரிகேடியர் சுரேஷ் சலே, 2015ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் தேசிய பாதுகாப்புப் பேரவையில் விடயங்களை முன்வைத்தபோது, அதற்கு அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது எதிர்ப்பை ...

மேலும்..

எனக்கு நீதியைப் பெற்றுத் தாருங்கள்; ஜனதிபதிக்கு ரியாஜ் பதியுதீன் கடிதம் !!!

அரச மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், எனது விடுதலையை அரசியல் இலாபங்களுக்காகப்  பயன்படுத்துகின்றார்கள் என்பது கவலையான விடயமாகும். ஆகையால், எனது விடயத்தில் நீங்கள் தலையிட்டு, நான் எப்போதும் அரசியல் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து விலகிச் செல்லும் உறுதியுடன் இருக்கும் ஒரு நபர் ...

மேலும்..

வசந்தம் டிவி,மற்றும் ஐரிஎன் பிராந்திய ஊடகவியலாளரை தாக்கிய மூவர் விளக்கமறியலில்…

வசந்தம் டிவி,மற்றும் ஐரிஎன் பிராந்திய ஊடகவியலாளரை தாக்கிய மூவரை இம்மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் முகம்மட் பரூஸ் இன்று(12) உத்தரவிட்டார். அக்போபுர,சீனிஆலை பகுதியைச் சேர்ந்த 24,28,மற்றும் 20 வயதுடைய  மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம்  ...

மேலும்..

ட்ரோன் கமராவின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது…

பாறுக் ஷிஹான் ட்ரோன் கமராவின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்ததாக சந்தேகத்தில் ஒருவர் கைதானார். அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ட்ரோன் கமராவை பயன்படுத்தி சந்தேகத்திற்கிடமான நபர் புகைப்படங்களை எடுப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது. குறித்த தகவலுக்கமைய விசேட ...

மேலும்..

வவுனியா ஏ9 வீதியில் பாலத்திற்குள் பாய்ந்த பிக்கப்: இருவர் காயம்…

வவுனியா, ஏ9 வீதியில் பயணித்த பிக்கப் ரக வாகனம் ஒன்று சாந்தசோலை சந்திப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்குள் பாய்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து ஏ9 வீதி வழியாக ...

மேலும்..

அம்பாறையில் வெப்பக்காற்றுடன் கூடிய காலநிலை பொதுமக்கள் சிரமம்…

பாறுக் ஷிஹான் வெப்பக்காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக    பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்வதுடன் மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்துள்ளன. இன்று மாலை   திடீரென்று   மினி சூறாவளி அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை, கல்முனை ,நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி ,காரைதீவு ,நிந்தவூர், சம்மாந்துறை ,அக்கரைப்பற்று ,பகுதிகளில் ...

மேலும்..

சின்ன ஊறணி பொது மயாணத்தின் சுற்றுமதில் அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன…

சின்ன ஊறணி பொது மயாணத்தின் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வானது மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் தலைமையில் இன்று (12) இடம்பெற்றது. 4ஆம் வட்டாரத்திற்குட்பட்ட சின்ன ஊறணி பொதுமாயணத்தின் சுற்றுமதிலினை  அமைக்க வேண்டும் என அவ்வட்டார உறுப்பினரும் பிரதி முதல்வருமான ...

மேலும்..

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இருவருக்கிடையில் ஏற்பட்ட போட்டியால் நேர்ந்த விபரீதம்…

(க.கிஷாந்தன்) அட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் மல்லியப்பு சந்தி பகுதியில் இன்று (12.10.2020) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.  அவர் சிகிச்சைக்காக டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கொட்டகலையிலிருந்து அட்டன் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், அட்டனிலிருந்து ...

மேலும்..

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு ரவிகரன் கண்டனம்…

முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் இன்று ஊடகவியலாளர் இருவர் மீதான தாக்குதலை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் வன்மையாக கண்டித்துள்ளார். முறிப்புப்பகுதியில் சட்டத்திற்குப் புறம்பான வகையில் தேக்குமரங்கள் கடத்தப்படுவதையடுத்து குறித்த இடத்திற்கு நேரில் சென்று உண்மையை உலகுக்கு வெளிப்படுத்த முயன்ற ஊடகவியலாளர்களான சண்முகம் ...

மேலும்..

ஓட்டமாவடியில் செப்டம்பரில் மாத்திரம் 12 டெங்கு பெருக்கு!!

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் 10ம் திகதி வரை 211 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார். ஓட்டமாவடி பிரசே செயலாளர் பிரிவில் 02ம் வட்டாரத்தில் ...

மேலும்..

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆரம்பம் – மாணவர்கள் சிலர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றவில்லை.

(க.கிஷாந்தன்) கல்விப் பொதுத் தராதர உயர்தப் பரீட்சை கடும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று காலை (12.10.2020) ஆரம்பமானது. மலையக பகுதிகளில் இன்று காலையும் ஆங்காங்கே மழை பெய்தது, கடும் குளிரும் நிலவியது. எனினும், மாணவர்கள் உற்சாகத்துடன் பரீட்சை நிலையங்களை நோக்கி ...

மேலும்..

கொரோணா வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பம்!!!

கொரோணா வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் சுகாதார வழி முறைகளைப் பின்பற்றி பாதுகாப்புடன் நாடளாவிய ரீதியில் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமானது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்குடா, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு, பட்டிப்பளை, மண்முனை மேற்கு ஆகிய கல்வி வலயங்களிலும் உயர்தரப் பரீட்சைகள் ...

மேலும்..