October 13, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஊடகவியலாளர் ஒருவரைத் தாக்கி ஒலிப்பதிவு கமராவை எடுத்துச் சென்றுள்ள விடயமானது வன்மையாக கண்டிக்கத்தக்கது என திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத் தலைவர் தெரிவிப்பு.

எப்.முபாரக்  2020-10-13 திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து ஊடகவியலாளர் ஒருவரைத்  தாக்கி ஒலிப்பதிவு கமராவை எடுத்துச் சென்றுள்ள விடயமானது வன்மையாக கண்டிக்கத்தக்கது என திருகோணமலை மாவட்ட  ஊடகவியலாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார் . கடந்த ஞாயிற்றுக்கிழமை (11)  கந்தளாய், அக்போபுர ...

மேலும்..

டவர் மண்டப நாடக மற்றும் அரங்கியல் கல்லூரி மாணவர்களுக்கான மாதாந்த புலமைப்பரிசில் தொகையை அதிகரிப்பதற்கு பிரதமர் அறிவுறுத்தல்

டவர் மண்டப நாடக மற்றும் அரங்கியல் கல்லூரியின் மாணவர்களுக்கு வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபாய் மாதாந்த புலமைப்பரிசில் நிதியை 3 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று 2020.10.13 அறிவுறுத்தியுள்ளார். டவர் மண்டப அரங்க அறக்கட்டளையின் 296ஆவது நிர்வாக ...

மேலும்..

மோட்டார் சைக்கிளில் இரு துப்பாக்கிகளை மறைத்து எடுத்துச்சென்ற இருவர் கைது!!!

பாறுக் ஷிஹான் மோட்டார் சைக்கிளில் இரு துப்பாக்கிகளை மறைத்து எடுத்துச்சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோதனைச்சாவடி ஒன்றில் திங்கட்கிழமை(12) இரவு 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. இதன் போது சந்தேக நபர்கள் இருவரும் பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் ...

மேலும்..

ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் பொருட்டு ரூபாய் 90 மில்லியன் பெறுமதியான காசோலை ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தினால் பிரதமரிடம் கையளிப்பு!

இரண்டாயிரத்து பத்தொன்பதாம் ஆண்டு 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் பொருட்டு ரூபாய் 90 மில்லியன் (ரூ.89,895,000) பெறுமதியான காசோலை இன்று 2020.10.13 அலரி மாளிகையில் கௌரவ பிரதமர் மஹிந்த ...

மேலும்..

மணி சார்பான 10 உறுப்பினர்களுக்கு இறுதி முடிவு கேட்டு முன்னணி கடிதம்!!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் வி. மணிவண்ணன் சார்பில் செயற்படும் 10  உள்ளூராட்சி சபை உறுப்பினர்களிடம் அவர்களின் இறுதித் தெரிவைத் தெரிவிக்குமாறு கோரி முன்னணியின் பொதுச்செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். "தாங்கள் எமது அரசியல் இயக்கத்துடன் தொடர்ந்து பயணிப்பது அல்லது பயணிக்காது விலகுவது தொடர்பான ...

மேலும்..

கடும்போக்குவாதிகளைத் திருப்திப்படுத்தும் அரசியல் நாடகமே ரிஷாத்தின் கைது முயற்சி – சஜித் அணி எம்.பி. இம்ரான் மஹ்ரூப் விசனம் !!! (photo)

"அரசின் மீது அதிருப்தி அடைந்துள்ள கடும்போக்குவாதிகளைத் திருப்திப்படுத்தும் அரசியல் நாடகமே முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கைது முயற்சி." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ...

மேலும்..

’20’ வரைவு விவகாரத்தால் அரசுக்குள் மோதல் ராஜபக்சவினரை வீட்டுக்கு அனுப்புவதே விமலின் இலக்கு – இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த குற்றச்சாட்டு!!

"அமைச்சர் விமல் வீரவன்ச என்பவர் ஒரு பாரிய மோசடியாளர். ராஜபக்சவினரை வீட்டுக்கு அனுப்புவதுதான் அவரது அடுத்த இலக்கு." - இவ்வாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- "விமல் வீரவன்சவை ...

மேலும்..

ரிஷாத்தைக் கைதுசெய்வதற்கான முயற்சி முஸ்லிம்களைச் சீண்டிப் பார்க்கும் செயல் – முன்னாள் எம்.பி. நஸீர் காட்டம் (photo)

"அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனைக் கைதுசெய்வதற்கு சட்டமா அதிபர் ஊடாக அரசு ஆணை பிறப்பித்துள்ளமையானது முஸ்லிம்களைப் சீண்டிப் பார்க்கும் ஒரு செயற்பாடாகவே நோக்க வேண்டியுள்ளது." - இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

கடும் காற்றினால் மரங்கள், கூரைகளுக்கு சேதம்.

(எச்.எம்.எம்.பர்ஸான்) 077 075 75 76 மட்டக்களப்பு மாவட்டத்தில் வீசிவரும் கடும் காற்றினால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சரிந்து விழுந்துள்ளதுடன், வீட்டுக்  கூரைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. மட்டக்களப்பு - ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனை உட்பட பல பகுதிகளில் காற்றின் வேகம் இன்று (13) அதிகரித்து காணப்பட்டதால் குடிசை ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(13/10/2020)

மேஷம் மேஷம்: நட்பு வட்டம் விரியும். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: ...

மேலும்..