ஊடகவியலாளர் ஒருவரைத் தாக்கி ஒலிப்பதிவு கமராவை எடுத்துச் சென்றுள்ள விடயமானது வன்மையாக கண்டிக்கத்தக்கது என திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத் தலைவர் தெரிவிப்பு.
எப்.முபாரக் 2020-10-13 திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து ஊடகவியலாளர் ஒருவரைத் தாக்கி ஒலிப்பதிவு கமராவை எடுத்துச் சென்றுள்ள விடயமானது வன்மையாக கண்டிக்கத்தக்கது என திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார் . கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) கந்தளாய், அக்போபுர ...
மேலும்..