இடைவிடப்பட்டிருந்த பொது நூலகத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பம் – மாநகர முதல்வர்…
பொது நூலகத்தின் நிர்மாணப் பணிகள் தொடர்பில் இன்று (14) ஊடகங்களுக்கு கருத்து பகிரும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர். 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டில் இடைநடுவில் விடப்பட்ட மட்டக்களப்பு பொது நூலகக் கட்டடத்தை முடிவுறுத்தவேண்டும் என்று ...
மேலும்..