October 14, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இடைவிடப்பட்டிருந்த பொது நூலகத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பம் – மாநகர முதல்வர்…

பொது நூலகத்தின் நிர்மாணப் பணிகள்  தொடர்பில் இன்று (14) ஊடகங்களுக்கு கருத்து பகிரும்  போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர். 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டில் இடைநடுவில் விடப்பட்ட மட்டக்களப்பு பொது நூலகக் கட்டடத்தை முடிவுறுத்தவேண்டும் என்று ...

மேலும்..

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய ரிஷாத்தைக் கைது செய்வது அபத்தம்! – ஹரீஸ் எம்.பி. கடும் கண்டனம்…

"இலங்கை முஸ்லிம்களை இலக்குவைத்து முஸ்லிங்களுக்கும், முஸ்லிம் தலைமைகளுக்கும் அபகீர்த்தியை உண்டாக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் தெற்கின் கடும்போக்குவாத செயற்பாட்டாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக ஒரு சிறுபான்மை கட்சியின் தலைவரை இலக்குவைத்து செயற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்." - இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அம்பாறை ...

மேலும்..

மூன்றாம் அலைப் பாதிப்பு 1,723 இன்றும் 132 பேருக்குத் தொற்று…

இலங்கையில் இன்றும் 132 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனாவின் மூன்றாவது அலையான மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணியில் சிக்கி தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு ...

மேலும்..

கட்டுமீறும் ‘கொரோனா’ 22 மாவட்டங்கள் இலக்கு…

கட்டுமீறும் 'கொரோனா' 22 மாவட்டங்கள் இலக்கு பேராபத்துக் காத்திருக்கின்றது என எச்சரிக்கின்றார் இராணுவத் தளபதி "மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணிப் பரவல் நாட்டில் 22 மாவட்டங்களைப் பாதிப்படையச் செய்துள்ளது. அந்த மாவட்டங்களைச் சேர்ந்த 1700 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சகல இடங்களிலும் மக்கள் மிகவும் அவதானத்துடன் ...

மேலும்..

யாழ். பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களுக்குக் கடும் தண்டனை…

யாழ். பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களுக்குக் கடும் தண்டனை - துணைவேந்தருக்கு மாணவர் ஒழுக்காற்றுச் சபை பரிந்துரை யாழ். பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மீது பகிடிவதை புரிந்த சிரேஷ்ட மாணவர்களின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு புதிய அரச அதிபர் நியமனம்…

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அதிபராகக் கே.கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றுப் பிற்பகல் அதற்கான அமைச்சர் அவை அலுவலகத்தில் நியமனக் கடிதத்தை அவர் பெற்றுக்கொண்டுள்ளார். மாவட்ட அரச அதிபராகக் கடமையாற்றிய  திருமதி கலாமதி பத்மராஜா பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு உடனடியாக அமுலாகும் ...

மேலும்..

20வது திருத்தத்திற்கு நீதிமன்ற தீர்ப்பினால் அதிர்ந்தது யார் ? தீர்ப்பு வேறுவிதமாகஇருந்திருந்தால் முஸ்லிம் எம்பிக்களின் நிலைப்பாடு…

இருபதாவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு சில சரத்துக்களை மேற்கொள்வதென்றால் சர்வர்ஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டுமென்று வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பானது ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியினை ஏற்படுத்துயுள்ளது. “ஆணை பெண்ணாகவோ, பெண்ணை ஆணாகவோ மாற்றுவதை தவிர, ஒரு ஜனாதிபதியால் ஏனைய அனைத்தையும் செய்ய முடியும்” என்பது ஜே.ஆர். ஜெயவர்தனா ...

மேலும்..

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வயோதிபருக்கு 20 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிப்பு…

எப்.முபாரக்  2020-10-14 கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூரங்கள் பகுதியில் வீட்டின் கூரையை கழற்றி உட் சென்று 16 வயதிற்கு குறைந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வயோதிபருக்கு 20 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (14)விசாரணைக்கு ...

மேலும்..

அட்டன் நகரில் மண்சரிவு இரு கடைகள் சேதம் இருவர் காயம்….

(க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நகரில் எம்.ஆர் டவுன் பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு எதிர்ப்பக்கமாக இன்று (14.10.2020) அதிகாலை நான்கு மணியளவில் ஏற்பட்ட மண்சரிவில் இரண்டு கடைகள் சேதமடைந்துள்ளதுடன் ஒரு கடையில் உறங்கி கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் காயமடைந்தள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மண்சரிவு ...

மேலும்..

கித்துல் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்து இரண்டு வீடுகள் சேதம்…

(க.கிஷாந்தன்) வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை கரோலினா பகுதியில் கித்துல் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்து இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று (14.10.2020) காலை அதிகாலை 4.00 மணியளிவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஒரு வீடு முற்றாகவும், மற்றைய வீடு ...

மேலும்..

ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை…

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி செயலகம், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு, கொழும்பு- 01 அரசாங்க அதிபர் மாவட்டச் செயலகம், கிளிநொச்சி ஊடாக, ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை, முறிப்புப் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச்சென்ற திரு.சண்முகம் தவசீலன், திரு.கணபதிப்பிள்ளை குமணன் ஆகிய ...

மேலும்..

மாளிகைக்காடு ஜனாஸா மையவாடிக்கான மாற்று காணி ஒதுக்கீடு தொடர்பான பிரேரணை வாபஸ்…

பாறுக் ஷிஹான்   மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலின் ஜனாஸா மையவாடியின்   சுற்றுமதிலின் ஒரு பகுதி கடலரிப்புக்கு இலக்காகி இடிந்து விழுந்துள்ளமையை தொடர்ந்து புதிய மையவாடிக்கான இடஒதுக்கீடு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை சகல உறுப்பினர்களின் வாதப்பிரதிவாதங்களால் வாபஸ் பெறப்பட்டது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச ...

மேலும்..

“மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கலே” – தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை கைது செய்ய எடுக்கும் நடவடிக்கை, வெறுமனே அரசியல் பழிவாங்கல் நோக்குடையது எனவும், 52 நாள் அரசாங்கத்துக்கு உதவாத காரணத்தினால் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கையின் தொடர்ச்சியே இது ...

மேலும்..