October 15, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மட்டக்களப்பு அரச அதிபரின் திடீர் பதவி நீக்கத்துக்கு மாநகர சபையில் கண்டனம்…

மட்டக்களப்பு மாவட்ட செயலாளராக கடமையாற்றிய திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் அரச அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கும், மயிலத்தனமடு-மாதவனை பகுதியில் வெளி மாவட்டத்திலிருந்து வந்த  காணி அபகரிக்கப்படுவதற்கு எதிராகவும் மட்டக்களப்பு மாநகர சபையின் பொது அமர்வில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சகல தமிழ் கட்சிகளையும் ...

மேலும்..

தமிழினத் துரோகி முத்தையா முரளிதரனாக நடிப்பதை விஜய்சேதுபதி தவிர்த்துக் கொள்க: வைகோ அறிக்கை!!!

தமிழ் ஈழத்தில் இலட்சோப இலட்சம் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு, ஈழப்போர் முடிவடைந்துவிட்டது என்று கொலைகாரன் ராஜபக்சே அறிவித்தபோது, இந்த நாள் ‘இனிய நாள்’ என்று கூறியவர் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். ஆயிரக்கணக்கான பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டு, காணாமல் போன எங்கள் இரத்த ...

மேலும்..

தென்கிழக்கு பல்கலை கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியது…

பாறுக் ஷிஹான் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீண்டும் இன்று (15) வழமைக்குத் திரும்பியுள்ளதாக பல்கலைக்கழக, உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார். பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் 11 மாணவர்களுக்கு ஏற்பட்ட காய்ச்சலின் காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை (13) ...

மேலும்..

புதிய அரசியல் திருத்தத்திற்கு எதிராக மக்களின் எதிர்ப்பினை காட்டுவர்-எம்.ஏ சுமந்திரன் எம்.பி!!!

புதிய அரசியல்  திருத்தத்திற்கு எதிராக மக்களின் எதிர்ப்பினை வலுக்கச்செய்வதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான  எம்.ஏ சுமந்திரன்  தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறிலின் அலுவலகத்திற்கு விஜயம் ...

மேலும்..

தினமும் நுளம்பு கடிப்பதனால் அரிப்பு வருவதாக கல்முனை மக்கள் விசனம்…

பாறுக் ஷிஹான் தினமும் நுளம்பு கடிப்பதனால் அரிப்பு வருவதாக கல்முனை மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கிறீன் பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டம் மற்றும் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பின்பகுதியில் உள்ள வெட்டுவாய்க்கால் சுகாதார ...

மேலும்..

ராஜபக்சக்களின் அராஜகத்துக்கும் ஓரணியில் நின்று முடிவு கட்டுங்கள் – மத பீடங்களின் அறிக்கைகளை வரவேற்று ஜே.வி.பி. கருத்து…

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசின் சர்வாதிகாரத்துக்கு எதிராக அமரபுர பீடம், ராமன்ய பீடம் ஆகிய பௌத்த பீடங்களும், கத்தோலிக்க ஆயர்கள் பேரவையும் கிளர்ந்தெழுந்துள்ளமையை நாம் வரவேற்கின்றோம். அனைத்து மத பீடங்களும், மதம் சார்ந்த அமைப்புகளும் ...

மேலும்..

மார்ச் மாதம் வரை அரசுக்குக் காலக்கெடு; மீறினால் சர்வதேச சட்டங்கள்தான் பாயும் – கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எச்சரிக்கை…

"இலங்கையில் ஆட்சியிலிருக்கும் ராஜபக்ச அரசு, தமிழ் - முஸ்லிம் சமூகம் மீதான அடக்குமுறைகளையும், பழிவாங்கல் நடவடிக்கைகளையும் உடன் நிறுத்த வேண்டும். சர்வதேசம் போற்றும் வகையில் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் அரசு திருந்தி நடக்க வேண்டும். அந்தக் கால அவகாசத்துக்குள் ஐ.நா. தீர்மானத்தையும் ...

மேலும்..

றிசாட் மீதான கெடுபிடியை தளர்த்தி பதிலாக என்னை சிறை படுத்துங்கள்,கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி தெரிவிப்பு…

தங்களது பதவிக்காகவும் இருப்புக்காகவும்  சிறுபாண்மை சமூகத்தினரை இலக்கு வைத்து பிழைப்பு நடத்தும் வங்குரோத்து அரசியல் நிகழ்ச்சி நிரல் இந்த ஜனநாயக நாட்டில் இல்லாதொழிக்கப் பட வேண்டும் என கிண்ணியா நகர சபையின் உறுப்பினர் எம்.எம்.மஹ்தி இன்று(15)   வெளியிட்டுள்ள ஊடக  அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் ...

மேலும்..

திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழும் பெண்களின் வாழ்க்கையில் இவ்வளவு நன்மையா? – புதிய கருத்துக்கணிப்பு!!!

காதல், திருமணம் போன்றவைகளில் பெண்களின் கருத்துக்கள் முந்தைய தலைமுறை போல் இல்லை. முற்றிலும் மாறுபட்ட எண்ணங்கள் அவர்களிடையே உருவாகியிருக்கிறது. அதை வெளிப்படுத்துகிறது இந்த புதிய கருத்துக்கணிப்பு. 18 முதல் 24 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இதில் கருத்துப் பதிவு செய்திருக்கிறார்கள். ‘நீங்கள் காதல்வசப்பட்டிருந்தால், ...

மேலும்..

விருப்பமில்லாவிட்டாலும் ; பெண்கள் திருமணம் செய்ய இதுவா காரணம்?

புதிய தொழில்நுட்பங்களும் சிந்தனையும் முன்னேறிச் செல்லும் இன்றைய சகாப்தத்தில், பல முறை மக்கள் புதிய சிந்தனையை விஞ்சும் முடிவுகளை எடுக்கிறார்கள். அத்தகைய ஒரு முக்கியமான முடிவு திருமணத்துடன் தொடர்புடையது, இதில் பலர் தங்கள் விருப்பமின்றி கூட திருமணத்திற்கு தயாராகிறார்கள். மூலம், நீங்கள் முழுமையாக ...

மேலும்..

உச்ச்க்கட்ட கவர்ச்சி உடையில் எமி ஜாக்சன் – ரசிகர்கள் அதிர்ச்சி(Photos)

தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து குழந்தை பெற்றுக் ...

மேலும்..

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் திரில் வெற்றி!!

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் ...

மேலும்..