October 16, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இனந்தெரியாதவர்கள் வைத்த தீயினால் 3 மோட்டார் சைக்கிள் 5 துவிச்சக்கரவண்டிகள் எரிந்து சேதம்…

பாறுக் ஷிஹான் இனந்தெரியாதவர்கள் வைத்த தீயினால் 3 மோட்டார் சைக்கிள் உட்பட 5 துவிச்சக்கரவண்டிகள் எரிந்து சேதமடைந்துள்ளன. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறின் பீல்ட் தொடர்மாடி குடியிருப்பில் சனிக்கிழமை(16)  அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாதோரினால் உள்ள வீட்டுத்தொகுதியின் முன்னால் தரித்துவைக்கப்பட்டிருந்த மோட்டார் ...

மேலும்..

றிஸ்லி முஸ்தபாவின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை என்.எம்.சப்னாஸ் இந்தியா பயணம்!..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் எம்.ஆர் பௌடேசனின் தலைவருமான றிஸ்லி முஸ்தபாவின் பரிந்துரைக்கு அமைவாக முழு புலமைப்பரிசில் முதல் அட்டாளைச்சேனை பிரதேச என் எம்.சப்னாஸ் எனும் மாணவன் இந்தியாவில் RK பல்கலைக்கழகத்தில் முற்றிலும் இலவசமாக கல்விகற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் ...

மேலும்..

சந்தாங்கேணி மைதான நில அபகரிப்புக்கு முற்றுப்புள்ளி…

ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் எம்.ஆர் பெளடேசனின் தலைவர் றிஸ்லி முஸ்தபா மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் இடையேயான நேரடி சந்திப்பு 15 ஆம் திகதி ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச் சந்திப்பின் போது ...

மேலும்..

அரச தேவைகளுக்காக அரச அதிபர்களை இடமாற்றம் செய்வதும் நியமனம் செய்வதும் தவறான அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

அரச தேவைகளுக்காக அரச அதிபர்களை இடமாற்றம் செய்வதும் நியமனம் செய்வதும் தவறான அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ...

மேலும்..

ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையானது அரசியல் பழிவாங்கலாகும் – இராதாகிருஷ்ணன் எம்.பி தெரிவிப்பு…

(க.கிஷாந்தன்) ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையானது அரசியல் பழிவாங்கலாகும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நுவரெலியாவில் இன்று (16.10.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

மேலும்..

நானுஓயா பொலிஸ் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியா பிரதேசசபையில் கறுப்பு பட்டி…

(க.கிஷாந்தன்) நானுஓயா பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக நுவரெலியா பிரதேச சபையின் உறுப்பினர்கள் இன்று (16) சபையில் கறுப்பு பட்டி அணிந்து எதிர்ப்பினை தெரிவித்து சபை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். பிரதேச சபைக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றினை கடந்த காலங்களில் தனி நபர் ஒருவருக்கு குத்தகை அடிப்படையில் ...

மேலும்..

வவுனியாவில் வாடகைக்கார் ஓடுவதற்கும் நகரசபை அனுமதி: இடம் ஒதுக்கீடு செய்ய விசேட குழு…

வவுனியாவில் வாடகைக்கார் ஓடுவதற்கு நகரசபை அமர்வில் அனுமதி வழங்கியுள்ளதுடன், அவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்வதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் வாடகைக்கார் ஒடுவதற்கு வவுனியா வைத்தியசாலை முன்பாக ஏற்கனவே நகரசபையால் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக ...

மேலும்..

வவுனியாவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு!!!

வவுனியா மாவட்டத்தில் இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில், கூடி டெங்கு ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியினால் டெங்கு ஒழிப்பு தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு ...

மேலும்..

ஓட்டமாவடியில் வடிகாண்கள் துப்பரவின்மை காரணமாக டெங்கு தாக்கம்!!!

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வடிகாண்கள் துப்பரவின்மை காரணமாக டெங்கு தாக்கம் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஓட்டமாவடி பிரதேச செயலகம், ஓட்டமாவடி தபால் அலுவலகம் மற்றும் ஏனைய இடங்களின் முன்னால் காணப்படும் வடிகாண்களின் கழிவுக் குப்பைகள் அதிகமாக காணப்படுவதுடன், ...

மேலும்..

20’ஐ எதிர்க்கும் மதத் தலைவர்கள் புதிய அரசமைப்புக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் – கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வலியுறுத்து!!

"இலங்கையில் மீண்டும் சர்வாதிகாரத்துக்கு வழி செய்யும் அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள பௌத்த பீடங்களும், கத்தோலிக்க ஆயர் பேரவையும் நாட்டில் புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதற்கும் பாடுபட வேண்டும்." - இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை ...

மேலும்..

பதினொரு கிராம் ஹெரோயினுடன் 5 இளைஞர்கள் கைது!!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பதினொரு கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் வெவ்வேறு இடங்களில் ஐந்து பேர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். வாழைச்சேனை பொலிஸ் நிலைய பிரிவில் சட்டவிரோத நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாக ...

மேலும்..

தமிழரசுக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுத் தலைவர் பதவியில் இருந்து விலகினார் சீ.வீ.கே…

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக சீ.வீ.கே. சிவஞானம் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவரான சீ.வீ.கே. சிவஞானம் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் தலைவராகவும் செயற்பட்டு வந்த நிலையில் ஒழுக்காற்றுக் குழுவின் நடவடிக்கையாக ...

மேலும்..

ரிஷாத்தைப் பழிவாங்காதீர்! கைது முயற்சியை நிறுத்து!! – அரசிடம் சஜித் இடித்துரைப்பு…

"அரசுடன் இணையவில்லை என்ற காரணத்துக்காகப் பழிவாங்குவதற்காகவும், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிரான தீர்ப்பால் ஏற்பட்டுள்ள அவமானத்தை மூடிமறைப்பதற்காகவும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைதுசெய்ய முயற்சிக்கப்படுகின்றது. இந்தக் கைது நடவடிக்கையை அரசு உடன் நிறுத்த வேண்டும்." - இவ்வாறு எதிர்க்கட்சித் ...

மேலும்..

கொரோனா அபாயத்தால் கல்முனை மாநகர சபைக்கு பெருந்தொகை வருமானம் இழப்பு…

கொரோனா தொற்று அபாய சூழல் காரணமாக கல்முனை மாநகர சபைக்கு பெருந்தொகை வருமான இழப்பு ஏற்பட்டிருப்பதாக மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார். கல்முனை மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தயாரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை ...

மேலும்..