October 17, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ரிஷாட் பதியுதீன் பொலிஸாரிடம் சரணடைய வேண்டும் – இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா கோரிக்கை…

(க.கிஷாந்தன்) ரிஷாட் பதியுதீன் பொலிஸாரிடம் சரணடைய வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியா - டயகமவில் இன்று (17.10.2020) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் ...

மேலும்..

செட்டிகுளத்தில் துப்பாக்கி முனையில் தாக்குதல்; 5 இளைஞர்கள் காயம்…

வவுனியா, செட்டிக்குளம், கிறிஸ்தவகுளம் பகுதியில் காணி துப்பரவாக்கும் பணிக்காக சென்றிருந்த இளைஞர்கள் துப்பாக்கி முனையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக காயமடைந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று (16/10) இரவு 10.00 மணியளவில் செட்டிகுளம், கிறிஸ்தவ குளம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, செட்டிகுளம், ...

மேலும்..

யாழ் பேரூந்து நிலைய தற்காலிக பழக்கடை நடாத்துனர்களுக்கும் – மாநகர முதல்வருக்குமிடையில் விசேட கலந்துரையாடல்…

யாழ் பேரூந்து நிலைய தற்காலிக பழக்கடை நடாத்துனர்களுக்கும் - மாநகர முதல்வருக்குமிடையில் விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் (வைரவர் கோவில் வீதியில்) மாநகரசபையின் குத்தகை மற்றும் அனுமதிகள் ஏதுமின்றி மாநகரத்திற்கு இடத்திற்கான நாளாந்த வாடகைப்பணம் (தண்டப் பணம்) மாத்திரம் செலுத்தி ...

மேலும்..

மீன் பிடி பூனையின் சடலம் மீட்பு…

(க.கிஷாந்தன்) திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் கெலிவத்தை தமிழ் வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள தேயிலை மலையில் 17.10.2020 அன்று மதியம் சுமார் இரண்டடி நீளமான உயிரிழந்த நிலையில் மீன் பிடி பூனையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பத்தனை பொலிஸார் ...

மேலும்..

புதுக்குடியிருப்பில் இருந்து வவுனியா சென்ற இளைஞனை காணவில்லை…

புதுக்குடியிருப்பில் இருந்து வவுனியா சென்ற இளைஞனை காணவில்லை என இளைஞனின் பெற்றோரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பு மல்லிகைத் தீவு பகுதியைச் சேர்ந்த மனுவேப்பிள்ளை மன்னா (ஐயாச்சி) என்ற 35 வயது இளைஞன் புதுக்குடியிருப்பு ...

மேலும்..

அட்டன் போடைஸ் ஊடான டயகம வீதி அபிவிருத்தி செய்வதற்காக பணிகள் ஆரம்பம்.

(க.கிஷாந்தன்) நீண்ட காலமாக குன்றும் குழியுமாக மிகவும் அகலம் இல்லாமல் காணப்பட்ட அட்டன் போடைஸ் ஊடான டயகம வீதி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின்  தலைமையில் அபிவிருத்தி  செய்வதற்காக பணிகள் இன்று (17.10.2020) ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த வீதி நீண்ட காலமாக புனரமைக்கபடாமையினால் ...

மேலும்..

புதையல் தோண்டிய ஒன்பது பேர் கைது…

திருக்கோணமலை -வட்டவான் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் ஒன்பது சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக கந்தளாய் சூரியபுர விஷேட பொலிஸ் அதிரடி படையினர் தெரிவித்தனர். இக்கைது நேற்றிரவு (16)  இடம்பெற்றுள்ளது. சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  வட்டவான் பகுதியில்  சந்தேகத்திற்கிடமான வாகனம் சுற்றுவதாக விசேட ...

மேலும்..

மட்டக்களப்பு திராய்மடு பகுதியைச் சேர்ந்த பெண்மணிக்கு ஒரு சூலில் 3 குழந்தைகள்!

பாறுக் ஷிஹான் 3 பெண் குழந்தைகளை ஒரே சூலில் மட்டக்களப்பு திராய்மடு பகுதியைச்சேர்ந்த பெண்மணியொருவர் பெற்றெடுத்துள்ளார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(16) பிற்பகல் அம்பாறை மாவட்டம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடம்பெற்றது. 31 வயதுடைய மட்டக்களப்பு திராய்மடு சுவிஸ்கிராமம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கு பிரவச வலி ...

மேலும்..

வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 50 விமான பயணிகள் விடுவிப்பு…

வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 50 விமான பயணிகள் இன்று (17.10.2020) காலை விடுவிக்கப்பட்டனர். வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் முகாமிற்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் 50 விமான பயணிகள் கொண்டுவரப்பட்டிருந்தனர். ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் வெளிநாட்டில் உள்ளனர் -அஹமட் புர்க்கான்…

பாறுக் ஷிஹான் காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் வெளிநாட்டில் வாழ்கின்றனர் என  அமைச்சர் ஹெகலிய ரம்புக்கல அண்மையில் தெரிவித்த கருத்து உண்மையானது என ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுனவின் கல்முனை இணைப்பாளர் அஹமட் புர்க்கான் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி ...

மேலும்..