ரிஷாட் பதியுதீன் பொலிஸாரிடம் சரணடைய வேண்டும் – இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா கோரிக்கை…
(க.கிஷாந்தன்) ரிஷாட் பதியுதீன் பொலிஸாரிடம் சரணடைய வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியா - டயகமவில் இன்று (17.10.2020) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் ...
மேலும்..