October 18, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தொற்று பரவலைதடுக்கும் தேசிய செயற்பாடு மையம் அறிவிப்பு…

தொற்று பரவலைதடுக்கும் தேசிய செயற்பாடு மையம் அறிவிப்பு மாத்துகம பிரதேச செயகாலகப்பிரிவில் ஓவிட்டிகல, பதுகம மற்றும் பதுகம நவ ஜனபதய பதுகம புதிய குடியிருப்பு கிராமம் )ஆகிய கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக பெயரிடப்பட் டிருப்பதாக கோவிட் 19 வைரசு தொற்று பரவலைதடுக்கும் ...

மேலும்..

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள முத்தையா முரளீதரனின் வரலாற்று திரைப்படமும் கொந்தளிக்கும்தமிழகமும்…

சர்வதேசரீதியில் புகழ்பெற்ற இலங்கை கிரிக்கட் அணியின் சுழல் பந்து வீச்சாளராக விளையாடி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான முத்தையா முரளீதரன் விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது. முரளீதரனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரிப்பதற்கு அனைத்து வேலைகளும் பூர்த்தியாகியுள்ள நிலையிலேயே இந்த சர்ச்சைகள் வெடித்துள்ளன. “800” என்ற ...

மேலும்..

ஆமர் வீதி பொலிஸ் அதிகாரியின் இரு மகள்களுக்குக் ‘கொரோனா’ – 16 பொலிஸார் தனிமைப்படுத்தல்…

கொழும்பு வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆமர் வீதி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரின் இரு மகள்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதையடுத்து குறித்த பெலிஸ் அதிகாரியும் அவருடன் பணிபுரிந்த 16 பொலிஸாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளரும் பிரதிப் ...

மேலும்..

நாட்டில் மீளவும் ஒரு இன ரீதியான அடக்குமுறையை சந்திக்க தயாரில்லை – தவராசா கலையரசன்…

சந்திரன் குமணன் அம்பாறை. நாட்டில் மீளவும் ஒரு இன ரீதியான அடக்குமுறையை சந்திக்க தயாரில்லை சனாதிபதி தொல்பொருள் செயலணியின் நடவடிக்கைகள் இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும்  என தவராசா கலையரசன் தெரிவித்தார். இன்று பொத்துவில் ஊறணி அறநெறி பாடசாலை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சிவநெறி அறப்பணி ...

மேலும்..

கல்முனை கிறீன்பீல்ட் தொடர்மாடிக் குடியிருப்பில் பாரிய சிரமதான நிகழ்வு…

பாறுக் ஷிஹான் கல்முனை கிறீன்பீல்ட் தொடர்மாடிக் குடியிருப்பில்   பாரிய சிரமதான நிகழ்வு ஒன்று இன்று(18) இடம்பெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இக்குடியிருப்பில் நுளம்புப்பெருக்கம் மற்றும் முறையாக குப்பைகள் அகற்றப்படாமை தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இதற்கமைய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் ...

மேலும்..

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 213 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி…

மினுவாங்கொடை கொத்தணி கொரோனா பரவலுடன் தொடர்புபட்டு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இதுவரை 213 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என முதலீட்டு ஊக்குவிப்பு சபை தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தை அண்மித்ததாகக் காணப்படும் ஆடைத்தொழிற்சாலைகளில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது ...

மேலும்..

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரண்டு அறைகள் தற்காலிகமாக மூடல்…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்து குறித்த வைத்தியசாலையின் இரண்டு நோயாளர் அறைகளுக்குத் தற்காலிகமாக நோயாளிகளை இணைத்துக் கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 34, 36 இலக்க அறைகளே இவ்வாறு மூடப்பட்டுள்ளன

மேலும்..

இறை தூதருக்கு கேலிச்சித்திரம் வரைந்த ஆசிரியருக்கு ஏற்பட்ட விபரீதம்…

இறை தூதர் முஹம்மது நபி அவர்களை கேலி சித்திரம் வரைந்து மாணவர்களுக்கு கற்பித்த சாமுவேல் என்னும் வரலாற்று ஆசிரியர் ஒருவர் நேற்று பிரான்சின் தலைநகரான பாரிசில் முஸ்லிம் மாணவர் ஒருவரினால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவின் செச்சிநியாவை பூர்வீகமாகக்கொண்ட பதினெட்டு வயது முஸ்லிம் ...

மேலும்..

புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

(அப்துல்சலாம் யாசீம்) திருக்கோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவான்  பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களையும் (18) ...

மேலும்..

ரிஷாட் பதியுதீன், சஜித் பிரேமதாச அல்லது அவருக்கு ஆதரவு வழங்கும் நபர் ஒருவரின் வீட்டில் மறைந்திருக்ககூடும் – இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவிப்பு…

(க.கிஷாந்தன்) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அல்லது அவருக்கு ஆதரவு வழங்கும் நபர் ஒருவரின் வீட்டில் ரிஷாட் பதியுதீன் மறைந்திருக்ககூடும் என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்தார். கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்ட கீழ்ப்பிரிவு பாதையை காபட் பாதையாக மாற்றியமைப்பதற்கு ...

மேலும்..

ஊடக செய்தியையடுத்து புதுக்குடியிருப்பில் இருந்து வவுனியா சென்ற நிலையில் காணாமல் போன இளைஞன் கண்டு பிடிக்கப்பட்டார்…

ஊடகங்களில் வெளியான செய்தியையடுத்து புதுக்குடியிருப்பில் இருந்து வவுனியா சென்ற நிலையில் காணாமல் போன இளைஞன் மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பு மல்லிகைத் தீவு பகுதியைச் சேர்ந்த மனுவேப்பிள்ளை மன்னா (ஐயாச்சி) என்ற 35 வயது இளைஞன் ...

மேலும்..

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்ட மூலத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு – ராமேஷ்வரன் தெரிவிப்பு…

(க.கிஷாந்தன்) அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என்று அக்கட்சியின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்ட கீழ்ப்பிரிவு பாதையை காபட் பாதையாக மாற்றியமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் ...

மேலும்..

அரசியலிலிருந்து ஓய்வுபெறுகிறார் ஜோன் அமரதுங்க…

ஐக்கிய தேசியக் கட்சியில் தனக்குரிய தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவில்லையென்றால் அரசியலிலிருந்து ஓய்வுபெற முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தயாராகி வருகின்றார். தேர்தலில் தோல்வியடைந்தவர்களைத் தேசியப் பட்டியல் ஊடாக நியமிப்பதில்லையென்பது ஐக்கிய தேசியக் கட்சியின் சம்பிரதாயம் என்பதை ஜோன் அமரதுங்க, ...

மேலும்..

செட்டிபாளையம் பிரதான வீதியில் இன்று அதிகாலை பாரிய விபத்து…

இன்று அதிகாலை மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் செட்டிபாளையம் பகுதியில் பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தை அதே வழிப்பாதையூடாக பயணித்துக்கொண்டிருந்த கார் முந்திச்செல்ல முயற்சித்த போதே இந்த ...

மேலும்..

கைதான இளைஞர் மரணம்: சார்ஜன்ட் உட்பட 8 பேர் கைது…

பூகொடை, பண்டாவள பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். 21 வயதான குறித்த ...

மேலும்..

இந்தியவீடமைப்புத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்…

(க.கிஷாந்தன்) இந்திய வீடமைப்புத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு, குறுகிய காலப்பகுதிக்குள் நிர்மாணப்பணிகளை நிறைவுசெய்வதற்கு எதிர்ப்பார்க்கின்றோம் - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்ட கீழ்ப்பிரிவு பாதையை காபட் ...

மேலும்..

“நாட்டை கட்டியெழுப்பும் சௌபாக்கிய தொலைநோக்கு” எனும் தொனிப்பொருளில் பூண்டுலோயா – ஹெரோ மேல் பிரிவு தோட்ட வீதி புனரமைப்பு…

(க.கிஷாந்தன்) நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்ட பூண்டுலோயா – ஹெரோ மேல் பிரிவு வீதியை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின்  மூலம் அபிவிருத்தி  செய்வதற்காக பணிகள் இன்று (18.10.2020) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கமைய பூண்டுலோயா – ஹெரோ மேல் பிரிவு தோட்ட சுமார் 3.5 ...

மேலும்..

ரிசாட் பதியுதீன் ஊழல்வாதி அல்லாவிடின் தலைமறைவாக இருப்பதனாது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது…

பாறுக் ஷிஹான் ரிசாட் பதியுதீன் ஊழல்வாதி அல்லாவிடின் தலைமறைவாக இருப்பதனாது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது  என ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுனவின் கல்முனை இணைப்பாளர் அஹமட் புர்க்கான் தெரிவித்தார். தற்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீன் தலைமறைவாக இருப்பதன் மர்மம் தொடர்பாக பொதுஜன ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் சட்டவிரோதமாக படகில் சென்றுள்ளனர்…

பாறுக் ஷிஹான் காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் வெளிநாட்டில் வாழ்கின்றனர் .அவர்கள் சட்டவிரோதமாக படகில் சென்றுள்ளனர் என  ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுனவின் கல்முனை இணைப்பாளர் அஹமட் புர்க்கான் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி உறவுகள் வெளிநாட்டில் ...

மேலும்..

வறுமை ஒழிப்பு வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில்…

ஐ.எல்.எம் நாஸிம் வறுமை ஒழிப்பு சர்வதேச தினத்துடன்  இணைந்ததாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம் செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள வறுமை ஒழிப்பு வாரம் வேலைத்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு  இன்று (17) காலை  சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்  ...

மேலும்..

அமெரிக்க நாட்டு தயாரிப்பான துப்பாக்கி மற்றும் 40 ரவைகள் மீட்பு…

பாறுக் ஷிஹான் அமெரிக்க நாட்டு  தயாரிப்பான துப்பாக்கி ஒன்று உட்பட அதற்கு  பயன்படுத்திய 40 ரவைகளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். அம்பாரை மாவட்ட திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் கிடைக்கப்பெற்ற நேற்று(17) மாலை  புலனாய்வு தகவல் ஒன்றிற்கமைய சாகாமம் பெரியதிலாவ ஊறக்கை பிரதேசமொன்றில் பிளாஸ்டிக் குளாய் ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுக்கு அழைத்தது இந்தியா – சீனாவுக்குப் பதிலடி…

இந்தியா - அமெரிக்காவைச் சீண்டும் விதத்தில் சீன அரசு ராஜபக்ச அரசுடனான நெருக்கத்தைப் பகிரங்கமாகத்  தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில், அதற்குப் பதிலடியாக தமிழர் விவகாரத்தை இந்திய மத்திய அரசு கையிலெடுத்துள்ளது என அறியமுடிகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்திய மத்திய அரசின் ...

மேலும்..

மா.சுப்பிரமணியன் மகன் அன்பழகன் மறைவு! வைகோ இரங்கல்…

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் அவர்களின் மகன் அன்பழகன் மறைவுச் செய்தி அறிந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், மா.சுப்பிரமணியன் அவர்களிடம் அலைபேசியில் தொடர்புகொண்டு, தனது துக்கத்தையும், ...

மேலும்..

20ஆவது திருத்தம் இப்போது எதற்கு? – அரசிடம் சம்பந்தன் கேள்வி…

"நாட்டின் தற்போதைய அசாதாரண நிலைமையில் அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் அரசு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார். அரசமைப்பின் 20வது திருத்தத்தை எதிர்வரும் 21, 22ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள நேற்றுமுன்தினம் ...

மேலும்..

ரிஷாத் கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் அல்ல – கோட்டா தெரிவிப்பு…

"முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைதுசெய்யும் நடவடிக்கைக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் என்று எதிரணியினர் கூக்குரல் இடுவதைப் பார்க்கும்போது சிரிப்பாக இருக்கின்றது." - இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். ஆளுந்தரப்பின் முக்கியஸ்தர்களுடன் நேற்றுமுன்தினம் நடத்திய ...

மேலும்..

தலவாக்கலை தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பல்…

(க.கிஷாந்தன்) தலவாக்கலை நகரில் இலங்கை வங்கிக்கு அருகில் உள்ள சில்லறை கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். இத்தீ விபத்து 18.10.2020 அன்று காலை 6 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். தலவாக்கலை பொலிஸார், மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை ...

மேலும்..

கட்டமைப்பு ரீதியாக இயங்குவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் விருப்பம் – ஆராயக் குழு நியமனம் என்கிறார் மாவை…

தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஸ்தாபன (கட்டமைப்பு) ரீதியாகச் செயற்பட வேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளனர் எனத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, அவ்வாறு செயற்படுவது தொடர்பில் ஆராய்வதற்குக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் - ...

மேலும்..

ராஜபக்சக்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய விஜயதாஸவின் பாதுகாப்பு திடீரெனக் குறைப்பு…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்சவின் பாதுகாப்பு திடீரெனக் குறைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரான விஜயதாஸ ராஜபக்ஸவுக்கு 5 பொலிஸ் அதிகாரிகள் ...

மேலும்..