October 19, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

20’இல் மேலும் 3 திருத்தங்கள்! – அமைச்சரவை இன்று அங்கீகாரம்…

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராகக் கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ள நிலையில் அதில் மேலும் 3 திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தத் தகவலை அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார். அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று ...

மேலும்..

மாக்கந்துரை மதுஷ் சுட்டுப் படுகொலை…

பொலிஸ் காவலில் இருந்த பிரபல பாதாள உலகக் கோஷ்டியின் முக்கிய புள்ளி மாக்கந்துரை மதுஷ் இன்று அதிகாலை சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாளிகாவத்தை தொடர்மாடி வீட்டுத் திட்டப் பகுதியில் பொலிஸார் மற்றும் பாதாள உலகக் கோஷ்டியின் புள்ளிகளுக்கு இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு ...

மேலும்..

பொலிஸின் வலையில் ரிஷாத் சிக்கியது எப்படி?..

கடந்த 6 நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கைதுசெய்யப்பட்ட சம்பவம் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. பிறிதொரு நபரின் பெயரில் பதிவாகியுள்ள சிம் அட்டை மற்றும் புது கையடக்கத் தொலைபேசி என அவர் பயன்படுத்தியிருப்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதவிர, ...

மேலும்..

7 மலையக எம்.பிக்கள் 20 இற்கு கடும் எதிர்ப்பு – இருவர் மட்டும் ஆதரவு…

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி ஆகியன தீர்மானித்துள்ளது. அத்துடன், 20 ஐ எதிர்த்து நிச்சயம் வாக்களிப்பேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட ...

மேலும்..

வெற்றிகரமாக இடம்பெறும் ஜீ.சி.ஈ.உயர்தர பரீட்சை; அம்பாறை ஜம்இய்யதுல் உலமா பாராட்டு…

(அஸ்லம் எஸ்.மௌலானா) க.பொ.த.உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடத்தப்படுவதையிட்டு அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; "நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அபாய சூழ்நிலை ...

மேலும்..

இலங்கையில் இன்று மாத்திரம் 87 பேருக்குக் கொரோனா உறுதி…

இலங்கையில் இன்று 87 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்களே தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தலில் இருந்தவர்களும், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுமே தொற்றுடன் ...

மேலும்..

கொரோனா மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ள இடம் தொடர்பில் மீள் பரிசீலணை…

கொரோனா மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ள இடம் தொடர்பில் மீள் பரிசீலணை செய்யுமாறு கிருஷ்ணபுரம் பொது அமைப்புக்கள் கூட்டாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கரைச்சி பிரதேச செயலாளர் ஆகியோருக்கு கடிதம் மூலமாக கோரிக்கை முன்வைத்துள்ளனர்.19.10.202 திகதியிடப்பட்டு குறித்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. ...

மேலும்..

கொரோனா மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ள இடம் தொடர்பில் மீள் பரிசீலணை…

கொரோனா மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ள இடம் தொடர்பில் மீள் பரிசீலணை செய்யுமாறு கிருஷ்ணபுரம் பொது அமைப்புக்கள் கூட்டாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கரைச்சி பிரதேச செயலாளர் ஆகியோருக்கு கடிதம் மூலமாக கோரிக்கை முன்வைத்துள்ளனர்.19.10.202 திகதியிடப்பட்டு குறித்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. ...

மேலும்..

கொட்டகலையில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இல்லை – விழிப்பாகவே இருப்போம் – தவிசாளர் ராஜமணி பிரசாந்த் தெரிவிப்பு…

(க.கிஷாந்தன்) " கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இல்லை என்றபோதிலும் மக்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றி வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்." - என்று கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி ...

மேலும்..

அயோத்தியில் நிர்மாணிக்கப்படும் ஶ்ரீ ராமர் கோவிலுக்கான அடிக்கல் ஒன்று இலங்கையிலிருந்து பூஜிக்கப்பட்டு அனுப்பி வைப்பு…

(க.கிஷாந்தன்) அயோத்தியில் நிர்மாணிக்கப்படும் ஶ்ரீ ராமர் கோவிலுக்கான அடிக்கல் ஒன்று இலங்கையிலிருந்து பூஜிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்த கல் இலங்கையில் மலை பிரதேசமான நுவரெலியாவில் உள்ள சீதாஎலிய சீதையம்மன் கோவிலின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கண்டெடுக்கப்பட்டு இதுவரை பூஜிக்கப்பட்ட ஒன்றாகும். இராமாயணத்தில் போற்றப்படும் இலங்கையின் ...

மேலும்..

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பெரியகுளம் சின்னக்குளம் ஆகியவை சீரமைக்கும் நடைவடிக்கை…

பாறுக் ஷிஹான் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பெரியகுளம்   சின்னக்குளம்  ஆகியவை சீரமைக்கும் நடைவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் மேற்கொண்ட நடவடிக்கையின் பலனாக கடந்த 3 தினங்களாக குறித்த இரு குளங்களில் போடப்பட்ட குப்பைகூழங்கள் காடுமண்டிய இடங்கள் ...

மேலும்..

ரி-81 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கிணற்றில் இருந்து மீட்பு…

பாறுக் ஷிஹான் கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் இருந்து ரி-81 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டு அக்கரைப்பற்று  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம்  அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  சாம்பல்திடல்  பகுதியில்  கைவிடப்பட்ட காணி ஒன்றில் இருந்த கிணற்றில் ஆயுதங்கள் இருப்பதாக    புலனாய்வு பிரிவினருக்கு ...

மேலும்..

அரசின் வர்ததமானி அறிவிப்பைத் தொடர்ந்து நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் சுகாதார நடைமுறை இறுக்கம்…

பாறுக் ஷிஹான் சுகாதார அமைச்சின் புதிய சுகாதார நடைமுறைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியானதையடுத்து முகக்கவசம் அணிவதிலும் சுகாதார நடைமுறைகளைப் பேணுவதிலும் கிழக்கு மக்கள் பெரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். அம்பாறை  மாவட்டத்தில் இன்று(19)  காலை சகல தரப்பு மக்களும் முகக்கவசம் அணிந்து வெளியில் ...

மேலும்..

நாவிதன்வெளி பகுதி சிறுநீரக நோயாளிகளுக்கான மாதந்த கொடுப்பனவு வழங்கல்…

பாறுக் ஷிஹான் நாடு பூராகவுமுள்ள குறைந்த வருமான பெறும் சிறுநீரக நோயாளர்களுக்கான  5000/-  மாதாந்த வாழ்வாதார கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று(19) மாலை  நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்   பி.குணச்செல்வி தலைமையில்   இடம்பெற்றது.இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ...

மேலும்..

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா சந்தேகத்தில் ஐவர் அனுமதி…

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா சந்தேகத்தில் ஐந்து பேர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சிப் பகுதியில் வீதி திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் கம்பனி ஒன்றின் பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதையடுத்து குறித்த ...

மேலும்..

தொற்று நீக்கப்பட்டதன் பின்னர் திறக்கப்பட்ட வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை…

பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் மையத்தில் கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பேணப்பட்டே வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டிருந்தனர். அதன் மூலம் சமூகபரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் தெரிவித்துள்ளார். தொற்றுநீக்கல் செயற்பாட்டிற்காகவே ...

மேலும்..

சிறுநீரக நோயாளிகளுக்கான மாதந்த கொடுப்பனவு வழங்கல்…

சர்ஜுன் லாபீர்) நாடு பூராகவுமுள்ள குறைந்த வருமான பெறும் சிறுநீரக நோயாளர்களுக்கான 5000/- மாதாந்த வாழ்வாதார கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று(19)கல்முனை பிரதேச செயலகத்தில் சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ ஆர் பர்சானா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந் ...

மேலும்..

திருமலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு…

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை- அலஸ்தோட்டம்  கடற்கரையோரத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சடலம் இன்று ( 19) காலை மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டவர் பள்ளத்தோட்டம் பகுதியில் தனிமையாக வாழ்ந்து வந்த 46 வயதுடைய நபர் எனவும் இவர் திருமணமாகாத நிலையில் இருந்தவர் ...

மேலும்..

பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் செங்காமம் கிராம மக்களை வீட்டை வெளியேற நிர்ப்பந்திப்பதாக குற்றச்சாட்டு…

சந்திரன் குமணன் பழம் பெரும் கிராமத்தில் வாழும் தமிழ் மக்கள் அரசியல்,நிருவாக ரீதியான புறக்கணிப்பில் வாழ்விடங்களை இழந்து வீதிக்கு வந்துள்ள அவலம். அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள செங்காமம் கிராம மக்களே இந்த நூற்றாண்டின் இவ்வாறான ஒரு அவல நிலையை ...

மேலும்..

வவுனியாவில் 4 கஞ்சா செடிகள் மற்றும் துப்பாக்கி மீட்பு: ஒருவர் கைது…

வவுனியா, முருகனூர் பகுதியில் 6 அடி நீளமான கஞ்சா செடி நான்கு மீட்கப்பட்டதுடன், துப்பாக்கி ஒன்றும் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இன்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் ...

மேலும்..

பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த மூவருக்கு கொரோனா; வவுனியா வைத்தியசாலை தற்காலிகமாக மூடல்…

வவுனியா, பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து வவுனியா வைத்தியசாலைக்கு நோயாளர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு தற்காலிகமாக காலை முதல் மூடப்பட்டுள்ளது. பூந்தோட்டம் தேசிய கல்வியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த மூவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட ...

மேலும்..