October 21, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மக்கள் ஆணை எதுவுமின்றி கொடூர சர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலும் 20ஐ ஒருபோதும் ஆதரிக்காது கூட்டமைப்பு! – சபையில் சம்பந்தன் இடித்துரைப்பு

"அரசு முன்வைத்துள்ள 20ஆவது திருத்தச் சட்ட வரைவு நாட்டை சர்வாதிகாரத்தின் பக்கம் கொண்டு செல்கின்றது. ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக மாற்றுவதற்கான எந்தவொரு ஆணையும் மக்களிடமிருந்து பெறப்படவில்லை. அதனாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20ஆவது திருத்தச் சட்ட வரைவை எதிர்க்கின்றது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் ...

மேலும்..

தமிழரின் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் திட்டமும் 20இன் பின்னால் இருக்கின்றது – நாடாளுமன்றில் விக்னேஸ்வரன் எச்சரிக்கை

"அரசமைப்பின் 20 ஆவது திருத்தம் ஊடாக ஜனநாயகத்தில் இருந்து சர்வாதிகாரத்தை நோக்கி ஆட்சிப் பண்புகளின் பரிணாமம்  திசை மாறுவதற்கான காரணம் வெறுமனே பதவி மோகம் மட்டும் அல்ல. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சில அரசியல் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையாக இதனைப் பார்க்கின்றோம். தமிழ் ...

மேலும்..

மாகந்துற மதுஸ் கொல்லப்பட்டால் போதைப்பொருளை கட்டுப்படுத்தத் முடியுமா ? இதற்கு பின்னல்உள்ள சக்திகள் யார்…

இரு தரப்புக்களுக்கிடையில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் அகப்பட்டு போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துற மதுஸ் என்பவர் கொல்லப்பட்டதாக அவரது கதை முடிக்கப்பட்டுள்ளது என்பது நேற்றைய தலைப்பு செய்தியாகும். இவ்வாறான ஆபத்து நிறைந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கொலை செய்யப்படுவதானது மகிழ்ச்சி தரும் விடயமாகும். மதுஸ் கொல்லப்பட்டார் என்ற ...

மேலும்..

இரட்டைக் குடியுரிமை சரத்துக்கு எதிராக மஹிந்தவின் சகா வாசுவும் போர்க்கொடி…

"இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களை நாட்டின் ஆட்சிக் கட்டமைப்புக்குள் உள்வாங்கக் கூடாது. அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு மீதான குழுநிலை விவாதத்தில் இந்தச் சரத்தில் நீதி அமைச்சர் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்." - இவ்வாறு அமைச்சர் வாசுதேவ நாயணக்கார தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று அரசமைப்பின் ...

மேலும்..

என்னை இனவாதியாக காட்டும் ஆளுனருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் – சாணக்கியன்…

என்னை இனவாதியாக காட்டும் ஆளுனருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் -  சாணக்கியன்! என்னை இனவாதியாக காட்டும் ஆளுனருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்க்கிழமை) சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ...

மேலும்..

சர்வதேச வறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மனைப் பொருளாதார அலகுகளை பலப்படுத்தச் செய்யும் வேலைத்திட்டம் கல்முனையில்…

சமூர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் கீழுழைப்பு பண்பாட்டு அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ள சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக சர்வதேச வறுமை ஒழிப்பு வாரத்தை (17--24) முன்னிட்டு ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் ...

மேலும்..

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி பாலம் இடிந்து விழுந்த வழக்கு; மதிமுக வெற்றி! தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி பாலம் இடிந்து விழுந்த வழக்கு; மதிமுக வெற்றி! தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வைகோ அறிக்கை திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி பேரூராட்சி ஆவரந்தலை செல்லும் சாலையில் நம்பி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் 01.12.2017 நள்ளிரவு இடிந்து விழுந்தது. இப்பாலம் முறையாகக் கட்டப்படவில்லை ...

மேலும்..

கரைச்சி பிரதேச சபைக்கு தீயணைப்பு பிரிவு ஊழியர்கள் 21 பேர் அடங்கலாக 37 ஆளணி வெற்றிடங்கள் இன்றுவரை பூர்த்தி செய்யப்படவில்லை…

கரைச்சி பிரதேச சபைக்கு தீயணைப்பு பிரிவு ஊழியர்கள் 21 பேர் அடங்கலாக 37 ஆளணி வெற்றிடங்கள் இன்றுவரை பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் அதனால் சபையினால் முன்னெடுக்கப்படவேண்டிய பல சேவைகளை மக்களிற்கு முன்னெடுக்க முடியாது உள்ளதாக கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். ...

மேலும்..

திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட ஆணொருவரின் சடலம் மீட்பு…

திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்றைய தினம்(21) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கோமரங்கடவல - திறப்பன பகுதியைச் சேர்ந்த வெலிகம ஆராய்ச்சிகே அஜித் வசந்தகுமார டயஸ் (53 ...

மேலும்..

கொரோனா நடைமுறைக்கமைய கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டு ஏற்பு…

பாறுக் ஷிஹான் நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் அச்ச நிலையை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  கல்முனை பிராந்திய அலுவலகம்  சுகாதார விதிக்கமைய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு  தற்போது இயங்குவதாக  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  கல்முனை பிராந்திய இணைப்பாளர்  இஸ்ஸதீன் ...

மேலும்..

அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் பொலிஸ் பகுதிகளில் 6 க்கும் அதிகமான துப்பாக்கிகள் மீட்பு…

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)   அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் பொலிஸ் பகுதிகளில் பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சுமார் 6 க்கும் அதிகமான துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கண்ணகிபுரம்  பகுதியில்  மறைத்து வைக்கப்பட்டிருந்த சொட்கண் துப்பாக்கிகள் நேற்றும்(19) இன்றும் (20) மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட ...

மேலும்..

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பெரியகுளம் சின்னக்குளம் ஆகியவை சீரமைக்கும் நடைவடிக்கை…

பாறுக் ஷிஹான் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பெரியகுளம்   சின்னக்குளம்  ஆகியவை சீரமைக்கும் நடைவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் மேற்கொண்ட நடவடிக்கையின் பலனாக கடந்த 3 தினங்களாக குறித்த இரு குளங்களில் போடப்பட்ட குப்பைகூழங்கள் காடுமண்டிய இடங்கள் ...

மேலும்..

’20’ திருத்தம் குறித்து எந்த நாடும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது! – இப்படிக் கூறுகின்றார் ரம்புக்வெல

"அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் எந்த நாடும் இலங்கை அரசுக்கு அழுத்தம் எதையும் பிரயோகிக்க முடியாது." - இவ்வாறு வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்கான செய்தியாளர் மாநாடு நேற்று இணைய வழி மூலம் இடம்பெற்றது. இதன்போதே அமைச்சரவைப் ...

மேலும்..

தமிழ்க் கூட்டமைப்புடன் மட்டும் பேசாமல் தமிழர் தரப்புடன் பேசவேண்டும் இந்தியா – முன்னாள் எம்.பி. சுரேஷ் வலியுறுத்து

"இந்தியா வெறுமனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசாமல் தமிழர் தரப்போடு பேசினால் அது வரவேற்கத்தக்கது." - இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் ...

மேலும்..