மக்கள் ஆணை எதுவுமின்றி கொடூர சர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலும் 20ஐ ஒருபோதும் ஆதரிக்காது கூட்டமைப்பு! – சபையில் சம்பந்தன் இடித்துரைப்பு
"அரசு முன்வைத்துள்ள 20ஆவது திருத்தச் சட்ட வரைவு நாட்டை சர்வாதிகாரத்தின் பக்கம் கொண்டு செல்கின்றது. ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக மாற்றுவதற்கான எந்தவொரு ஆணையும் மக்களிடமிருந்து பெறப்படவில்லை. அதனாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20ஆவது திருத்தச் சட்ட வரைவை எதிர்க்கின்றது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் ...
மேலும்..