October 22, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக சமன் தர்சன பாண்டிகோராளவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்…

எப்.முபாரக் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக சமன் தர்சன பாண்டிகோராளவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தை  சேர்ந்த இவர் 2013.09.13 தொடக்கம்  தென்மாகாண முதலமைச்சரின் செயலாளராக கடமையாற்றி வருகின்றார். 1991ம் ஆண்டு கணக்காய்வாளர் திணைக்களத்தில் கணக்காய்வு பரீட்சகராக கடமையாற்றி ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன இன்று 30 வருட அரச சேவையின் பின்னர் ஓய்வு…

எப்.முபாரக் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன இன்று  30 வருட அரச சேவையின் பின்னர் ஓய்வு பெற்றார். இதனை முன்னிட்டு மாவட்ட செயலகத்தில் பிரியாவிடை வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டது.2020.02.14ம் திகதி முதல் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட இவர் ...

மேலும்..

ஸாரான்குழு நுவரேலியா பயிற்சி முகாமிற்கு பயன்படுத்திய டெல்பீன் வான் ஒன்று அட்டானைச்சேனை பகுதில் மீட்பு…

சந்திரன் குமணன்   உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் உள்ள முகமது கனிபா முகமது அக்கிரம்  நுவரேலியா பயிற்சி முகாமிற்கு பயிற்சியாளர்களை கொண்டு சென்று பயன்படுத்தி வந்த டெல் பீன் ரக வான் கடந்த மாதம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ...

மேலும்..

மனநல சேவைக்கும், சில பழக்கங்களுக்கு அடிமையானோருக்குமான சேவைக்கும்ஒன்ராறியோ அரசு மேலதிகமாக 176 மில்லியனை முதலீடு செய்கிறது…

கொவிட்-19 நோய்த்தொற்றானது மானிலமெங்குமுள்ள  பலருக்கும் குடும்பங்களுக்கும், குறிப்பாக மனநல பாதிப்புக்குள்ளானோர், சில பழக்கங்களுக்கு அடிமையானோர் போன்றோருக்கு பெரும் சவாலாக உள்ளது. அதனாற்றான், இக் கொவிட்-19 நோய்த்தொற்றுக் காலத்தில் மக்களைக் கவனித்துக்கொள்வதற்கும், மனநல ஆரோக்கியம் மற்றும் சில பழக்க சூழ்நிலைக்கு ஆளானோர் போன்றவர்களுக்கான ஆதரவளித்தலுக்கும் வருடாந்தம் 176 மில்லியன் டொலர்களை அரசு வழங்குகிறது. மேலதிகமான இந்நிதியானது மனநலம் மற்றும் சில பழக்கவழக்கங்களுக்கு அடிமையானோர் தொடர்பான உடனடித் தேவையை நிவர்த்தி செய்யவும், பின்வரும் துறைகளை மேம்படுத்தவும், அதிக தேவையுள்ள இடங்களுக்கான புதிய விரிவாக்கத் திட்டங்களுக்கும் உதவியாக அமையும். அவையாவன: சிறுவர் மற்றும் இளையோருக்கான சேவைகள் உட்பட சமுக சேவைகள்; உளநலம் மற்றும் நீதி சேவைகள் வீடற்ற அல்லது வீடிழப்புக்கு ஆளாகக்கூடிய நிலையிலுள்ள அதிகமான மனநல பாதிப்புக்குள்ளானோர் மற்றும் போதைப் பழக்கங்களுக்கு அடிமையானோருக்கான வீடுகளை வழங்குதல், 'ஓபியோய்ட்' எனப்படும் பழக்கத்துக்கு அடிமையானோருக்கான சேவை உள்ளிட்ட சமுகத்தில் உள்ள ஏனைய போதைப் பழக்கங்களுக்கான சேவை, பூர்வகுடி மக்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமுகங்களுக்கான  மேலதிக ஆதரவு, மனநலம் பாதிப்புற்றோர் மற்றும் போதைகளுக்கு அடிமையானோருக்கான  சிகிச்சைக்கென மேலதிக வைத்தியசாலைப் படுக்கைகளை ஒதுக்குதல்.   பெரியவர்களுக்கு: (ConnexOntario for Adults) 1-866-531-2600 Connexontario.ca   15 வயதுக்கு மேற்பட்ட இளையோருக்கு: (Bounce Back for 15+) 1-866-345-0224 Bouncebackontario.ca   15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு: (Kids Help Phone for under 15) 1-800-668-6868 Kidshelpphone.ca   உயர்பள்ளிக் கல்வியை நிறைவுசெய்த மாணவர்களுக்கு: (Post Secondary Students) 1-866-925-5454 அல்லது குறுஞ்செய்தி அனுப்புவதற்கு (GOOD2TALKON) 686868

மேலும்..

சட்டப்போராட்டத்தின் முதல்கள வெற்றி ! யுத்தம் தொடர்கிறது !! – பிரதமர் வி.உருத்திரகுமாரன்…

விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறானது என வெளிவந்துள்ள ஆணையத்தின் தீர்ப்பு என்பது, சட்டப்போராட்டத்தின் முதல்கள வெற்றி என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், இறுதிவெற்றி நோக்கி சட்டயுத்தம் தொடர்கிறது என தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுக்கான மேன்முறையீட்டு ...

மேலும்..

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் மனைப் பொருளாதார அலகுகளை பலப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்…

ஐ.எல்.எம் நாஸிம்  சமூர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் கீழுழைப்பு பண்பாட்டு அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ள சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக சர்வதேச வறுமை ஒழிப்பு வாரத்தை (17–24) முன்னிட்டு ஒவ்வொரு கிராம ...

மேலும்..

கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவின் பணிகள் அனைத்தும் இடைநிறுத்தம்…

கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவின் பணிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளது என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் அவர்கள் தெரிவித்துள்ளார். தீயணைப்பு பிரிவின் பணியாளர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமையும் தற்காலிக பணியாளர்களை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கடமையில் ஈடுபட அனுமதிக்காமையே தீயணைப்பு ...

மேலும்..

பல குற்றங்களுடன் தொடர்புடைய ரெலோ நியாஸ் கைது…

பாறுக் ஷிஹான் முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் ஆகியவற்றை பயன்படுத்தி வங்கிகளுக்கு வருபவர்களின் ஏ.ரி.எம். காட்டினை பெற்று நுணுக்கமாக திருடிவந்த ரெலோ நியாஸ் என்பவரை  களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம் புறநகர்பகுதி மற்றும் களுவாஞ்சிக்குடி பகுதியில்  7, 8 ,9 ,திகதிகளில்  அரச ...

மேலும்..

’20’ இன்று நிறைவேறுவது உறுதி…

அடுத்த வருடம் புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் என்றும், அதன்போது இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கும், அரச துறையில் நிறைவேற்றுப் பதவிகளை வகிப்பதற்கும் தடை விதிக்கப்படும் ஏற்பாடு நிச்சயம் உள்ளடக்கப்படும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் ...

மேலும்..