கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கல்முனை மாநகர பகுதியில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும்-முதல்வர்
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாளை முதல் (25) பல்வேறு கட்டுப்பாடுகளை அமுல்படுத்தப்படவுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார். கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பது தொடர்பிலான அவசர உயர்மட்டக் கூட்டம் சனிக்கிழமை(24) முற்பகல் மாநகர ...
மேலும்..