October 24, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கல்முனை மாநகர பகுதியில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும்-முதல்வர்

  நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ்  அச்சம் காரணமாக   நாளை முதல் (25) பல்வேறு கட்டுப்பாடுகளை  அமுல்படுத்தப்படவுள்ளதாக  கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  தெரிவித்தார். கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பது   தொடர்பிலான அவசர உயர்மட்டக் கூட்டம்  சனிக்கிழமை(24)   முற்பகல்   மாநகர ...

மேலும்..

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வவுனியாவில் 69 பேருக்கான நியமனம் வழங்கி வைப்பு

ஒரு இலட்சம் தொழில் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் முதலாம் கட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் 69 பேருக்கான நியமனங்களை வன்னிப் பாராளுமன்ற உறுப்பினரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கே.கே.மஸ்தான் அவர்கள் வழங்கி வைத்தார். பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் அவர்களின் ...

மேலும்..

கொரோனா அகன்று போக வடக்கு, கிழக்கில் விசேட ஆராதனைகள்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் அகன்றுபோக யாழ். மறைமாவட்ட ஆயர் தலைமையில் விசேட ஆராதனை இடம்பெற்றது. யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு ஆகிய நான்கு தமிழ் மறைமாவட்டங்கள் அடங்கிய வட கிழக்கு ஆயர் மன்றத்தினரால் நாட்டில் கொறோனாத் தொற்று நோய் அகன்று ...

மேலும்..

கல்முனைப்பிராந்தியத்தில் பாலமுனை வைத்தியசாலை கொவிட் 19 சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது

கல்முனைப்பிராந்தியத்தில் பாலமுனை வைத்தியசாலை கொவிட் 19 சிகிச்சை நிலையமாக  மாற்றப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார். கிழக்கில்   வைத்தியசாலைகளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைக்காக மாற்றியமைக்குமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை ...

மேலும்..

கிழக்கின் ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா

"கிழக்கு மாகாணத்தில் ஒரே நாளில் 27 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பேலியகொட மீன் சந்தை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் மறைந்துள்ளனர். பொதுமக்கள் இதுவிடயத்தில் உதவவேண்டும். இன்றேல் கிழக்கில் கொரோனா பரவுவதைத் தடுக்க முடியாது போகலாம்." - இவ்வாறு கிழக்கு மாகாண ...

மேலும்..

மீன்பிடித் துறைமுகங்களுக்கான சுகாதார வழிமுறைகள் வெளியிடப்படவுள்ளன.

பேலியகொட மீன் சந்தையில் கொரோனா தொற்று பரவியதைத் தொடர்ந்து மீன்பிடித் துறைமுகங்களிலும் வைரஸ் பரவியுள்ள நிலையில் மீன்பிடித் துறைமுகங்களுக்கான சுகாதார வழிமுறைகள் வெளியிடப்படவுள்ளன. மேற் குறித்த இடத்தில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, காலி மற்றும் பேருவளை மீன்பிடித் துறைமுகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அங்கு தொற்று ...

மேலும்..

திருமா வளவன் மீது வழக்கு; திரும்பப் பெறுங்கள்! வைகோ வலியுறுத்தல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் அருமைச் சகோதரர் திருமா வளவன் அவர்கள், பெண்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அவர் யாரையும் புண்படுத்தும் நோக்கில் ஒருபோதும் பேசியது இல்லை. மனுநீதி நூல்களில் உள்ள, தவறான கருத்துகளைத்தான் அவர் சுட்டிக்காட்டி இருக்கின்றார் ...

மேலும்..

மட்டக்களப்பை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளியுங்கள் – இரா.சாணக்கியன்!

மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சரின் சொந்த இடமான இரத்தினபுரியிலிருந்து ஊழியர்களை நியமிக்காமல் மட்டக்களப்பை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளியுங்கள் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற கொரோனா வைரஸ் பரவல் குறித்த ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய ...

மேலும்..

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 11 பேருக்கு கொரோனா தொற்று, இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்ப்பு மக்கள் அவதானத்துடன் செயற்படவும் – உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் -ஜீ.எஸ்.ஜயசுந்தர

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனை, செம்மண்ணோடை, மீராவோடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பதினொரு பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.எஸ்.ஜயசுந்தர உறுதிப்படுத்தியுள்ளார். பேகலியகொட மீன் சந்தைக்கு சென்று வந்த 25 பேரிடம் மேற்கொண்ட பீ.சி.ஆர். பரிசோதனையில் ...

மேலும்..

கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் மரணம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குளியாப்பிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேர்ந்த 56 வயதுடைய குளியாப்பிட்டியவில் வசிக்கும் ஒருவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார். இதற்கமைய கொரோனா தொற்றால் இலங்கையில் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும்..

கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் சுகாதார தொழிலாளர்களுக்கு கையுரைகள் வழங்கி வைப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் அவர்கள் கல்முனை மாநகர சுகாதார தொழிலாளர்களுக்கு 50 மேற்பட்ட கையுரைகளை வழங்கி வைத்தார். இதனை கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.ரக்கிப் அவர்களிடம் இன்று( 24)கையளித்தார். மாநகர சபை முதல்வர் அவர்கள் ராஜன் அவர்களுக்கு ...

மேலும்..

பிக் பாஸ் மன்மதனுக்கு லவ் சிக்னல் காட்டிய கேப்ரியெல்லா! ஷாக்கான ரசிகர்கள்!

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியானது நாள்தோறும் சுவாரசியம் குறையாமல் மக்களை ஈர்த்து வருகிறது.அதற்கேற்றார் போல் மற்ற சீசன்களை போலவேஇ இந்த சீசனிலும் காதல் காட்சிகள் சில தினங்களாக நடைபெற்று வருகிறது.ஆனால் கொஞ்சம் வித்யாசமாய் ஒருத்தருக்கு மட்டும் ...

மேலும்..

நாடு முழுவதும் முடக்க நிலை பிறப்பிக்கப்படும் என்பதில் எந்தவித உண்மையுமில்லை

நாடு முழுவதும் முடக்க நிலை பிறப்பிக்கப்படும் என சிலர் போலிப் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். அவ்வாறு நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்பவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் ...

மேலும்..

அரசியலில் கால் பதிக்கிறாரா விஜய்?

சினிமா நடிகர்களான ரஜினி, கமல் அரசியலுக்கு வருகிறார்கள் என்று செய்திகள் போய் இப்போது அரசியல் களத்தில் என்று கூறும் நேரம் வந்துவிட்டது.அதேபோல் கடந்த சில வருடங்களாகவே விஜய் அரசியலுக்கு வர இருக்கிறார் என கூறப்படுகிறது. இந்த நேரத்தில் தான் விஜய் தனது ரசிகர் ...

மேலும்..

அடுத்த சபை அமர்வு நவம்பர் 3ஆம் திகதி.

நாடாளுமன்றம் மீண்டும் எதிர்வரும் 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கூடும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன அறிவித்தார். கொரோனா அச்சுறுத்தலுக்கும் மத்தியில் கடந்த 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையான 4 நாட்கள் நாடாளுமன்றம் கூடியது. ...

மேலும்..

நாடாளுமன்றில் தமிழ் மொழிக்காக குரல் கொடுத்த ஹரிணி அமரசூரிய

"கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான அறிவிப்புகளும் விழிப்புணர்வுகளும் பெரும்பாலும் சிங்களம் அல்லது ஆங்கில மொழிகளில்  மாத்திரமே உள்ளன. தமிழ் மொழி ரீதியான அறிவிப்புகள் மிகவும் குறைவாக உள்ளன. இது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டும்." - இவ்வாறு தேசிய மக்கள் ...

மேலும்..

என்னை இனவாதியாக காட்டும் ஆளுனருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் – சாணக்கியன்!

என்னை இனவாதியாக காட்டும் ஆளுனருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்க்கிழமை) சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மயிலத்தமடு, மாதவனை பிரசேங்களில் உள்ள ...

மேலும்..

காட்டிக்கொடுப்பின் விளைவே சவேந்திர சில்வா மீதான தடை – சஜித்தின் கோரிக்கைக்கு தினேஷ் பதிலடி…

கடந்த அரசின் ஜெனிவா இணை அனுசரணை என்ற காட்டிக்கொடுப்பின் விளைவே இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவுக்கான பயணத்தடை என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்த, எதிர்வரும் ...

மேலும்..

இந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை பாஜக அரசு திட்டவட்ட அறிவிப்பு

இந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை பாஜக அரசு திட்டவட்ட அறிவிப்பு வைகோ கடும் கண்டனம் நடுவண் அரசின் நல்வாழ்வுத்துறையின் கீழ் ஸ்வஸ்த ஏவம் ஜன் கல்யாண் சன்ஸ்தான் (SAJKS) என்ற கிளை அமைப்பு (Undertaking Institute) இயங்கி வருகின்றது. இந்த அமைப்பு, இந்தியா முழுதும் கிராமப்புறங்களில் நல்வாழ்வுப் பணிகளை ...

மேலும்..

மயிலத்தமடு, மாதவனை விவகாரம் – ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார் இரா.சாணக்கியன்!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கொண்டு சென்றுள்ளார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சந்தித்து பேசியிருந்தார். இதன்போதே மட்டக்களப்பில் உள்ள ...

மேலும்..

9 கொரோனா தொற்றாளர்கள் கல்முனை பிராந்தியத்தில் கண்டுபிடிப்பு…

பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்தியத்தில் 9 கொரோனா தொற்றாளர்கள்  பி.சி.ஆர் பரிசோதனை முடிவில் உறுதியாகி உள்ளது. அம்பாறை பகுதியில் பெலியகொட மீன் சந்தை தொடர்பில் தொடர்பு பட்டவர்கள் என கொரோனா தொற்றாளர்கள் 8 பேரும்  மற்றுமொரு நபரும் கண்டுபிடிக்கப்பட்டனர்.  பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த பட்டிருந்தவர்களில் கல்முனை ...

மேலும்..