October 26, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பிரதமர் வி.உருத்திரகுமாரன் கனேடிய தமிழ் ஊடக சந்திப்பு…

இன்று கனேடிய நேலம் மாலை 7 மணிக்கு இடம்பெற இருக்கின்ற பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது ஊடக சந்திப்பில் பங்கெடுக்க பதிவு செய்ய தவறியவர்கள் குறித்த இந்த இணைப்பின் ஊடாக பங்கெடுத்துக் கொள்ளலாம். TGTE Canada Media

மேலும்..

சமூகம் சார்ந்த ஒப்பந்தங்களை செய்து கொண்டா இருபதுக்கு ஆதரவு அளித்தார்கள்…

சமூகம் சார்ந்த ஒப்பந்தங்களை செய்துகொண்டா இருபதுக்கு ஆதரவு அளித்தார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கேள்வி எழுப்பினார். மூதூரில் திங்கள்கிழமை (26) மாலை ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். மேலும் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்: இருபதாம் திருத்த சட்டத்துக்கு ...

மேலும்..

முழு நாட்டையும் முடக்க வேண்டிய தேவை ஏதும் தற்போது கிடையாது – இப்படிக் கூறுகின்றது ஆளுந்தரப்பு…

"கொரோனா வைரஸ் தாக்கத்தால் முழு நாட்டுக்கும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை கிடையாது. பொருளாதாரத்துக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்படாத விதத்தில் அரசு செயற்படுகின்றது." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா ...

மேலும்..

இலங்கைக்குத் தேவையற்ற சிக்கல்களைக் கொண்டுவர வேண்டாம்…

இலங்கைக்குத் தேவையற்ற சிக்கல்களைக் கொண்டுவர வேண்டாம்! - மைக் பொம்பியோ விஜயத்தை முன்னிட்டு சீனா காட்டமான அறிக்கை இலங்கைக்கு தேவையற்ற பிரச்சனைகளைக் கொண்டுவரவேண்டாம் என அமெரிக்க இராஜாங்க செயலர் மைக்  பொம்பியோவின் நாளைய விஜயத்தை முன்னிட்டு இலங்கைக்கான சீனத் தூதரகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் ...

மேலும்..

துமிந்தவுக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோருகின்ற மனுவில் கையெழுத்திட மறுத்தார் ஜீவன்…

மரணதண்டனைக் கைதியான மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரிய மனுவில் ஆளும் கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் கையெழுத்திட்டுள்ளனர். இதில், ஆளும் கட்சியைச் சேர்ந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ...

மேலும்..

உட்கட்சி மோதலையடுத்து கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் பதவி துறப்பு…

தமது கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைக்க மறுப்பதால் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் பதவியிலிருந்தும் விலகுவதாக பிரதேச சபை தவிசாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான தங்கவேலாயுதம் ஐங்கரன் இன்று அறிவித்துள்ளார். இது குறித்த கடிதம் தமிழரசுக் கட்சியின் தலைவர் ...

மேலும்..

கட்டுக்கடங்காத கொரோனா! – இன்றும் 541 பேர் இலக்கு…

இலங்கையில் இன்று 541 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை மற்றும் பேலியகொட மீன் சந்தைத் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்களுக்கே கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 413ஆக உயர்வடைந்துள்ளது. ...

மேலும்..

குருநகர், பருத்தித்துறை, மன்னாரிலிருந்து பேலியகொட மீன் சந்தை சென்று திரும்பிய கூலர் வாகன 3 சாரதிகளுக்குக் கொரோனா…

வடக்கிலிருந்து பேலியகொட மீன் சந்தைக்குக் மீன் கொண்டு சென்ற கூலர் வாகனச் சாரதிகள் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தின் குருநகர், பருதித்தித்துறை மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த மூவரே கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு ...

மேலும்..

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் சுயநலனுடன் செயற்பட்டு வருகின்றனர் – இரா.சாணக்கியன்…

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் சுயநலத்துடன் செயற்பட்டு வருகின்றமை காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு ...

மேலும்..

பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் இறுக்கமான சுகாதார நடைமுறைகள் ; பொதுச் சந்தைகளை இடம் மாற்றவும் தீர்மானம்…

பொதுமக்கள் ஒன்று கூடும் பொதுச் சந்தைகள், வியாபார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் இறுக்கமான சுகாதார வழிமுறைகளை பின்பற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதென மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்ற கொரொணா தடுப்பு செயலணிக் கூட்டத்தில் தீர்மாணிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையானது சடுதியாக உயர்வடைந்துள்ளதோடு, இதுவரை ...

மேலும்..

துமிந்த சில்வா விவகாரம் பற்றி மனோ கணேசன்…

முன்னாள் கொழும்பு மாவட்ட எம்பி துமிந்த சில்வா கொலை குற்றச்சாட்டின் நிமித்தம் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் இருக்கின்றார். சம்பவம் நிகழும் போது அவர், மது போதையில் இருந்துள்ளார். தற்போது, அவர் சுமார் ஐந்து வருடங்களை சிறையில் கழித்துள்ளார்.  அவர் மீது சட்டத்தை மீறிய வேறு குற்றங்கள் ...

மேலும்..

கொரோனா தொற்று ;வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள்….

கொரோனா தொற்று உறுதியானோரின் குடும்ப உறுப்பினர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள் என கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இராணுவத் தளபதி, நாளை (27) முதல் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு ...

மேலும்..

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் வவுனியாவில் 38 பேருக்கான நியமனம் வழங்கி வைப்பு

ஒரு இலட்சம் தொழில் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் முதலாம் கட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் 38 பேருக்கான நியமனங்களை வன்னிப் பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் அவர்கள் வழங்கி வைத்தார். மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் அலுவலகத்தில் இன்று (26.10) ...

மேலும்..

தனியார் கடன் வழங்கும் நிதி நிறுவனம் ஒன்றிற்குள் வைத்து பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழப்பு

ஹொரவ்பொத்தான நகர் பகுதியில் உள்ள தனியார் கடன் வழங்கும் நிதி நிறுவனம் ஒன்றிற்குள்  வைத்து பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று  (26) பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தனது கணவருடன் கடன் வழங்கும் நிதி நிறுவனம் ஒன்றிற்கு ...

மேலும்..

சம்மாந்துறை எல்லைகளினுாடாக வரும் வெளியூர் வியாபாரிகளை பதிவு செய்து தொற்று நீக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

சம்மாந்துறை எல்லைகளினுாடாக வரும் வெளியூர் வியாபாரிகளை பதிவு செய்து தொற்று நீக்கும் நடவடிக்கை ஒன்று இன்று (26) முதல் இடம்பெறுகின்றது. சம்மாந்துறை பிரதேச சபை, பிரதேச செயலகம், பொலிஸ், சம்மாந்துறை வர்த்தக சம்மேளனம் மற்றும் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து ...

மேலும்..

ஓட்டமாவடியில் டெங்கு காய்ச்சல் காரணமாக மூன்று பிள்ளைகளின் தாய் மரணம்.

கோறளைப்பற்று மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த நாப்பத்தைந்து வயதுப் பெண்ணொருவர் டெங்கு காய்ச்சல் காரணமாக மரணமடைந்த சம்பவம் இன்று (26) இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த பெண் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு வாழைச்சேனை ...

மேலும்..

தூர இடங்களுக்கான பஸ்கள் இடை நிறுத்தம்….

கொழும்பு வரும் அனைத்து தூர இட பஸ்களையும் மீண்டும் அறிவிக்கும் வரையில் இடைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இது தொடர்பாக மேலும் அறிவிக்கையில் கொவிட் - 19 வைரஸ் பரவலை அடுத்து கொழும்பு பொலிஸ் எல்லை பகுதிக்குள் ...

மேலும்..

முஸ்லீம் மக்கள் மீளவும் மீள் குடியமர்த்துவதற்கான ஒழுங்கான நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளவில்லை-யாழ்  மாநகர சபை உறுப்பினர் கே.எம் நியாஸ்( நிலாம்)

யுத்தத்தின் பின்னர் இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்கள் மீளவும் மீள் குடியமர்த்துவதற்கான  ஒழுங்கான நடவடிக்கை இதுவரை மேற்கொள்ளவில்லை என யாழ்  மாநகர சபை உறுப்பினர் கே.எம் நியாஸ்( நிலாம்) தெரிவித்துள்ளார். கடந்த யுத்த அனர்த்தம் காரணமாக 1990 ஆண்டு இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்கள் 30 ...

மேலும்..

தினமும் நெல்லிக்காய் நீங்கள் நெல்லிக்க்காய் உண்பவரா ?

ஒரு ஆரஞ்சு பழத்தை விட எட்டு மடங்கு அதிக வைட்டமின் சி மற்றும் மாதுளையை விட 17 மடங்கு அதிக ஆக்ஸிஜனேற்ற சக்தியைக் கொண்டுள்ளது -நெல்லிக்காய் உங்கள் அன்றாட உணவில் அம்லாவை எவ்வாறு சேர்த்துக்கொள்ளலாம் என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்.இதுபோன்ற காலங்களில், நாம் ...

மேலும்..

கொட்டகலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நபர்களை கந்தகாடு சிகிச்சை முகாம்க்கு அனுப்பி வைப்பு

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மூவரையும் கந்தகாடு சிகிச்சை முகாம்க்கு சிகிச்சைக்காக பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கொட்டகலை சின்ன டிரேட்டன், வூட்டன் ஹில்ஸ், தலவாக்கலை தெவிசிறிபுர ஆகிய பகுதியைச்  சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளன.   இவர்கள் இன்று மதியம் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றுள்ள பகுதிகள் ….

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நாடளாவிய ரீதியில் வியாபித்துள்ளது. இந்நிலையில், இதில், தொற்று உள்ள பிரதேசங்கள் தொடர்பிலான வரைபடத்தை, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப்பகுதி வெளியிட்டுள்ளது.

மேலும்..

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் நாளை இலங்கைக்கு விஜயம்..!!

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.இரு நாட்களுக்கு இலங்கையில் தங்கவுள்ள அவர், ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் என பல உயர்மட்ட பிரமுகர்களை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்டிரம்ப் பதவிக்குவந்து இதுவரைக் காலத்திலும் இலங்கைக்கு ...

மேலும்..

பரவிப்பாஞ்சான் சமாதான செயலக வீதி புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தார் சிறீதரன் எம்.பி

பரவிப்பபாஞ்சான் சமாதான செயலக வீதி புனரமைப்பு பணிகளை இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆரம்பித்து வைத்தார். குறித்த வீதியானது கரைச்சி பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 1.5 மில்லியன் ரூபாய் செலவில் குறித்த ...

மேலும்..

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று…

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று வெளியிடப்படவுள்ளது.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதுதொடர்பாக தெரிவிக்கையில்,2019ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று வெளியிடப்படவிருப்பதாக தெரிவித்தார். 41 ஆயிரத்து 500 மாணவர்கள் ...

மேலும்..

நாரஹேன்பிட்டி, வெரஹேர மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன

நாரஹேன்பிட்டி, வெரஹேகர மோட்டார் போக்குவரத்J திணைக்கள அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வெரஹேர அலுவலகங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் திறக்கபடமாட்டாது என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கொரோனா தொற்றை கவனத்தில் கொண்டே இந்த ...

மேலும்..

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் ….

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக மக்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறையினை கடைப்பிடிப்பதை அவதானிக்க முடிகின்றது. வீதிகளில் முக்கிய தேவை ஏதும் இல்லாமல் திரிவோருக்கு எதிராக இராணுவத்தினரும்,பொலிஸாரும் ...

மேலும்..

மாதம் முழுவதும் வேலைபார்த்தும், மணிக்கணக்குக் கட்டணமாக ஊதியம் வழங்கப்படும் மாற்றுத்திறன் மாணவர்-குழந்தைகளுக்கான சிறப்புக் கல்விப் பயிற்றுநர்கள் கொத்தடிமைகளா என்ன? அவர்களின் நீண்ட பணிக் காலத்தைக் கருத்திற்கொண்டு அவர்களை நிரந்தரமாக்கி, சட்டப்படியான ஊதியமும் வழங்குக எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

மாதம் முழுவதும் வேலைபார்த்தும், மணிக்கணக்குக் கட்டணமாக ஊதியம் வழங்கப்படும் மாற்றுத்திறன் மாணவர்-குழந்தைகளுக்கான சிறப்புக் கல்விப் பயிற்றுநர்கள் கொத்தடிமைகளா என்ன? அவர்களின் நீண்ட பணிக் காலத்தைக் கருத்திற்கொண்டு அவர்களை நிரந்தரமாக்கி, சட்டப்படியான ஊதியமும் வழங்குக எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! தமிழகத்தில் ...

மேலும்..

நான் மிகக் கூடுதலாக சந்தோசமடைகின்ற நாளாக இன்றைய நாளை நான் பார்க்கின்றேன் – மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

எமது ஜனாதிபதி தனது தேர்தல் காலவாக்குறுதிகளை மிகவும் திறம்பட  நிறைவேற்றி வருகின்றார், அத்தோடு எமது மாவட்டத்தைச் சேர்ந்த 199 நபர்களையல்ல 199 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளாரென, இலங்கை ஜனநாயக குடியரசின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவில் உருவான "செளபாக்கியத்தின் நோக்கு" ...

மேலும்..

இலங்கையில் கொரோனா மரணம் 16ஆக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கொழும்பு - 02, கொம்பனித்தெருவைச்  சேர்ந்த 70 வயதுடைய ஆண் உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன்மூலம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது. குறித்த நபர், இரத்தத்தில் கிருமி நுழைந்தமை தொடர்பான ...

மேலும்..

துரோகிகள் என சுமந்திரன் என்பவர் அறிக்கை விடுகின்றார்.நாங்கள் எடுப்பார் கைப்பிள்ளையா?

துரோகிகள் என சுமந்திரன் என்பவர் அறிக்கை விடுகின்றார்.நாங்கள் எடுப்பார் கைப்பிள்ளையா? என கேட்க விரும்புகின்றேன் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பிரதி தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் குறிப்பிட்டார். கல்முனை பகுதியில் 20 ஆவது அரசியல் சீர்திருத்தத்திற்கு ...

மேலும்..

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொட்டகலை சின்ன டிரேட்டன், வூட்டன் ஹில்ஸ், தலவாக்கலை தெவிசிறிபுர ஆகிய பகுதியைச்  சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இவர்கள் மூவரும் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர். ...

மேலும்..

வவுனியாவில் இ.போ.சபை பேரூந்து -டிப்பர் மோதி விபத்து: ஒருவர் காயம்…

வவுனியா ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக இ.போ.சபை பேரூந்தும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (26.10.2020) காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற  இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவிலிருந்து ஏ9 ...

மேலும்..

அட்டன் நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலுமுள்ள, மீன் வியாபாரத்துடன் தொடர்புடைய ஐவருக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று உறுதி

அட்டன் நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலுமுள்ள, மீன் வியாபாரத்துடன் தொடர்புடைய ஐவருக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களும், பழகியவர்களும் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.   பேலியகொடை கொரோனா கொத்தணி ஊடாகவே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது எனவும், ...

மேலும்..

சம்மாந்துறை பிரதேசத்தில் “திரியபியச ” எனும் வேலைத்திட்டத்தின் கீழ் வீடுகள் கையளிப்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை  பிரதேசத்தில்  சமூர்த்தி லொத்தர் நிதியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் "திரியபியச"சமூர்த்தி விசேட வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கான மூன்று வீடுகளை  பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு     சம்மாந்துறை  பிரதேச செயலக சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் யு.எல்.எம் சலீம் தலைமையில் இடம் பெற்றது.. இம் ...

மேலும்..

தலதா மாளிகைக்குள் பிரவேசிக்கத் தடை!

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு தலதா மாளிகை வளாகத்துக்குள் பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தலதா மாளிகையின் தியவடன நிலமே பரதீப் நிலங்க தெல இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், தலதா மாளிகைக்கு வருகை தருபவர்கள் கட்டாயமாக தேசிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் ...

மேலும்..