October 27, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பூண்டுலோயா எரோ தோட்ட பகுதியில் உள்ள ஒருவருக்கும் கொரோன வைரஸ் தொற்று உறுதி – பத்து குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன…

(க.கிஷாந்தன்) கொத்மலை, பூண்டுலோயா எரோ தோட்ட பகுதியில் உள்ள ஒருவருக்கும் கொரோன வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பத்து குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவருடன் தொடர்பை பேணியவர்கள் விபரமும் திரட்டப்பட்டு வருகின்றன. பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரியும் இவர் அண்மையில் வீடு திரும்பியுள்ளார். ...

மேலும்..

வெள்ளவத்தையிலும் கொரோனாத் தொற்றாளர்…

கொழும்பு, வெள்ளவத்தையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெள்ளவத்தை சந்தையை அண்டிய பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி ஒன்றில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். வெளிநாடு செல்வதற்காக நேற்று பி.சி.ஆர். பரிசோதனை செய்ய முற்பட்ட வேளையே தொற்று அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து சுகாதார அதிகாரிகள் ...

மேலும்..

இலங்கை வர முன் சீனாவுக்கு எதிராக மைக் பொம்பியோ ருவிட்டரில் கருத்து…

இலங்கை வர முன் சீனாவுக்கு எதிராக மைக் பொம்பியோ ருவிட்டரில் கருத்து சீனாவுடன் கடும் முறுகல் நிலையில், பீஜிங்குக்கு எதிராகக் கடும் வாசகங்களில் அடங்கிய குறிப்பு ஒன்றை வெளியிட்டபடி அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ நேற்றிரவு கொழும்பு வந்து சேர்ந்தார். அவர் கொழும்பு ...

மேலும்..

மக்கள் அவதானமாகச் செயற்படாவிடின் ‘கொரோனா’ சமூகப் பரவல் அதிகரிக்கும் – தொற்றுநோய் தடுப்புப் பிரிவு எச்சரிக்கை…

மக்கள் அவதானமாகச் செயற்படாவிடின்  'கொரோனா' சமூகப் பரவல் அதிகரிக்கும் - தொற்றுநோய் தடுப்புப் பிரிவு எச்சரிக்கை "இலங்கையில் கொரோனாவின் மூன்றாம் அலையின் வீரியம் அதிகமாகும். எனவே,  நாட்டு மக்கள் அவதானமாகச் செயற்படாவிடின் கொரோனாவின் சமூகப் பரவல் அதிகரிக்கும்." - இவ்வாறு தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் விசேட வைத்தியர் ...

மேலும்..

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா 9 ஆக அதிகரிப்பு! மூதூருக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்து…

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா 9 ஆக அதிகரிப்பு! மூதூருக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்து பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புபட்டு திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. திருகோணமலை, மூதூர் நெய்தல் நகர் பகுதியில் 2 பேருக்கும், இக்பால் நகர் ...

மேலும்..

கொலையாளி’ துமிந்த சில்வாவை விடுவிக்கக்கோருவது வெட்கக்கேடு – மனோ அணிக்கு திலகர் சாட்டையடி…

இலங்கையில் சிறையில் வாடும் நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதியிடம் ஒரு மனுவை சமர்ப்பிக்க முன்னிலையில் நின்று செயற்பட்டிருக்க வேண்டிய தரப்பு, ஆளுந்தரப்பினருடன் சேர்ந்து அவர்களது சகாவான கொலையாளி ஒருவரை விடுதலை செய்ய நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தக் கோருவது ...

மேலும்..

தாமதமாகும் பி.சி.ஆர். முடிவுகளால் உண்மையான தொற்றாளர் எண்ணிக்கை வெளிவருவதில் சிக்கல்…

இலங்கையில் கடந்த சில நாட்களாகத் தினந்தோறும் ஒன்பதாயிரம் வரையில் சராசரியாக பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அந்தளவு தொகையைக் கையாள முடியாது ஆய்வுகூடங்கள் திணறுவதால் முடிவுகள் வெளிவருவதில் தாமதங்கள் நிலவுகின்றன என்று நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஆய்வுகூடங்களில் ஒரு நாளில் ...

மேலும்..

சீனத்தின் குறுநில அரசாக சிறிலங்கா !! எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்…

சீனத்துக்கும் சிறிலங்காவுக்கும் இடையே அதிகரித்து வரும் ஒத்துழைப்பு என்பது சிறிலங்காவை சீனத்தின் குறுநில அரசாகி ( Vassal State) விடும் ஆபத்து உள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எச்சரித்துள்ளது. ஐநா மனிதவுரிமைப் பேரவை உள்ளிட்ட பன்னாட்டு மன்றங்களில் சிறிலங்காவைப் பாதுகாப்பதாக சிறிலங்காவுக்கு சீனம் அண்மையில் வழங்கியுள்ள ...

மேலும்..

27 ஆம் திகதி வரையில் திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை…

2020 ஆக்டோபர் 27 ஆம் திகதி வரையில் திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை இதுவரையில் பதிவானோரின் எண்ணிக்கை -4939 பேலியகொடை மீன் சந்தையில் நெருங்கி பழகியவர்கள் -291 தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திலுள்ளோர் -02 மொத்தம் -5232 இன்றய தினம் -293

மேலும்..

இலங்கையில் பதிவான 17ஆவது கொவிட் நோய்த்தொற்ருக்கு உள்ளானவரின் மரணம்…

இலங்கையில் பதிவான 17ஆவது கொவிட் நோய்த்தொற்ருக்கு உள்ளானவரின் மரணம் சற்று முன்னர் கொழும்பு IDH வைத்தியசாலையில் இடம்பெற்றிருப்பதாக தொற்று நோயியல் பிரிவு உறுதிசெய்துள்ளது இந்த நோயாளி 41 வயது ஆண் ஐாஏல பகுதியை சேர்ந்தவர்.

மேலும்..

மட்டக்களப்பில் புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்திக் கொண்டிருந்த ஆசிரியர் திடீரென மரணம்…

அண்மையில் நடைபெற்று  முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் மட்டக்களப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. 2ஆம் குறுக்குத்தெரு, திருச்செந்தூர், கல்லடி, மட்டக்களப்பைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை ரவீந்திரன் (வயது ...

மேலும்..

தங்கவேலாயுதபுரத்தில் 3 உள்ளூர் துப்பாக்கிகள் – இராணுவத்தினரால் மீட்பு…

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 3 உள்ளூர் துப்பாக்கிகளை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். திருக்கோவில், காஞ்சிரம்குடா முகாம் இராணுவத்தினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் இராணுவத்தினர் விரைந்து குறித்த துப்பாக்கிகளை நேற்று மாலை ...

மேலும்..

வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் துப்பாக்கியும் மீட்பு…

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மண் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது. வவுணதீவு பகுதியில் முன்னெடுக்கப்படும் சட்ட விரோத மண் அகழ்வுகளை தடுக்கும் வகையில் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை ...

மேலும்..

மண்டூர் 37ஆம்கிராமம் நவகிரி பாடசாலை வளாகத்தில் பொலிஸாரும் படையினரும் இணைந்து தேடுதல்…

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குடு;பட்ட மண்டூர் 37ஆம் கிராமம் நவகிரி பாடசாலை வளாகத்தில் பொலிஸாரும் படையினரும் இணைந்து தேடுதல் மேற்கொண்டனர். குறித்த பாடசாலை வளாகம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது முகாமாக செயற்பட்டதனால் அங்கு பொருட்கள் புதைத்துவைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த ...

மேலும்..

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நியமன கடிங்கள் அம்பாறையில் வழங்கி வைப்பு.

அம்பாறை மாவட்டத்தில் பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின்  கீழ் 20  பேருக்கு அரச நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட  பேருக்கான அரச நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கல்முனை பொதுஜன பெரமுன அமைப்பாளர் அலுவகத்தில்   சிறி லங்கா ...

மேலும்..

திருகோணமலை மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி-கிழக்கு மாகாண பணிப்பாளர் ஏ.லதாகரன்

திருகோணமலை மாவட்டத்தில் 09 கொரோனா தொற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (27) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் ...

மேலும்..

நியமனகடிதங்கள் வழங்கி வைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘’செளபாக்கியத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்துக்கமைவாக, வறுமை இல்லாத இலங்கையை உருவாக்குதல், எனும் பிரதான குறிக்கோளின் அடிப்படையில் ஒரு லட்சம் தொழில்வாய்ப்புக்களை வழங்கும் விசேட வேலைத்திட்டத்தில், முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்டவர்க்ளுக்கான நாடு பூராகவும் நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய அம்பாறை ...

மேலும்..

முஸ்லிம்களுக்காக பேசும் செயற்பாடுகளை தமிழ் தேசிய தலைவர்கள் தவிர்க்க வேண்டும்- தவராஜா கலையரசன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களையும் தமிழர்களின் சேர்த்து சிறுபான்மை இனம் என்று பேசி வந்தனர் அவ்வாறு பேசிய தமிழ் தேசிய தலைவர்களுக்கு 20ஆவது திருத்தத்தை ஆதரித்து சிறந்த ஒரு பதிலடி கொடுத்துள்ளனர். இனியாவது தமிழ் தேசிய தலைவர்கள் திருந்த வேண்டும்.என தமிழ் ...

மேலும்..

இடியுடன் கூடிய மழை பெய்யும்..!!

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் வேளை மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இப் பிரதேசங்களில் சில இடங்களில், ...

மேலும்..

அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகள்…

26.10.2020 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகள் பின்வருமாறு:   01) புதிய பிரதேச செயலகப் பிரிவு நிறுவுதல், தற்போது நிறுவப்பட்டுள்ள பிரதேச செயலகப் பிரிவை வர்த்தமானி மூலம் அறிவித்தல், கிராம அலுவலர் பிரிவை நிறுவுதல் மற்றும் மீளாய்வு செய்வதற்காக எல்லை நிர்ணயக் குழுவை நியமித்தல் அரசாங்கத்தின் ...

மேலும்..

தொற்று நீக்கி தெளிப்பு .

அட்டன் நகரில் பல இடங்களிலும் இன்று தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது.  இதற்கான நடவடிக்கை அட்டன் – டிக்கோயா நகரசபையால் முன்னெடுக்கப்பட்டது. அட்டன் நகரில் இன்று (25) காலை வரையில் 10 இற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து ...

மேலும்..

20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் தீர்மானத்தை முஸ்லிம் சமூகம் வரவேற்கின்றது

20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் தீர்மானத்தை முஸ்லிம் சமூகம் வாஞ்சையோடு வரவேற்கின்றது இவ்வாறு கல்முனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் தேசகீர்த்தி ஏ.அப்துல் கபூர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில்  தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் அவர்களின் சமூகம் சார்ந்த பாதுகாப்பு, இருப்பு மற்றும் முன்னேற்றத்திற்கும் அத்துடன் தேசத்தின் எதிர்காலத்தையும் அபிவிருத்தியையும் கருத்தில் ...

மேலும்..

கொரோனாவை பயன்படுத்தி தேர்தலிலும் 20வது திருத்த சட்டத்திலும் வெற்றி கொண்ட அரசாங்கம் இன்று அதனை கைவிட்டுள்ளது – பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன்.

அரசாங்கம் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கொரோனாவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது  அதனை தொடர்ந்து 20 ஆவது திருத்த சட்ட மூலத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்தும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. அரசாங்கம் இன்று தன்னுடைய அனைத்து விடயங்களையும் பூர்த்தி செய்து கொண்ட பின்பு கொரோனாவை கைவிட்டு செயற்படுகின்றது. அதனை கட்டுப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றது.அதற்கான உறிய வேலைத்திட்டம் ...

மேலும்..

ஒரு இலட்சம் தொழில் வாய்பின் கீழ் நியமனக் கடிதங்கள் கையளிப்பு

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் 'சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்துக்கமைவாக வறுமையில்லாத இலங்கையை உருவாக்குதல்' எனும் பிரதான குறிக்கோளின் அடிப்படையில், ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை பிரதேசத்தில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நற்பிட்டிமுனை ...

மேலும்..

மின் கம்பம் சாய்ந்ததால் சில மணி நேரம் மின் தடை.

அம்பாரை மாவட்டத்தில் சில பகுதிகளில் நேற்று(26) பெய்த அ டை மழை காரணமாக கல்முனை கரைவாகு பற்று நில வயல் பகுதியில் அதி சக்தி வாய்ந்த மின் கம்பம் குடை சாய்ந்து விழுந்தது.இதனால் கல்முனை பிராந்திய பகுதிகளில் சில மணி நேரம் மின்சாரம் தடை ...

மேலும்..

குப்பை வரி தொடர்பில் ஆலோசனை நடத்தப்பட வேண்டும் – நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர்

குப்பை வரி தொடர்பில் ஆலோசனை நடத்தப்பட   வேண்டும் என  நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார். நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த சபை கூட்டமும் 2020ஆம் ஆண்டின்  ஒக்டோபர்   மாதத்திற்கான 4 ஆவது   பிரதேச சபையின் 31 ஆவது ...

மேலும்..

அட்டனில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

அட்டனில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று (27) காலை வெளியான பீசீஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே இவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.   இதனையடுத்து இவர்களை சிகிச்சை முகாம்களுக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கொண்டுசெல்லும் ...

மேலும்..

மட்டு.வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் மீட்பு !

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காந்திநகர் காட்டுப் பகுதியில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர் வவுணதீவு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக  பயன்படுத்தக்கூடிய நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் கட்டுத் துப்பாக்கியை காந்திநகர் காட்டுக்குள் இருந்து திங்கட்கிழமை மாலை ...

மேலும்..

ரிஷாட் பதியுதீனுக்கு நவம்பர் 10 வரை விளக்கமறியல் நீடிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.இன்று (27) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார். இதன்போது அவரது சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த ரிஷாட் பதியுதீன், ...

மேலும்..