சாதாரண நோயுள்ளவர்கள் வைத்தியசாலைக்கு வரவேண்டாம் – மீராவோடை பிரதேச வைத்தியசாலை நிர்வாகம்…
சாதாரண நோயுள்ளவர்கள் மருந்து எடுக்க வைத்தியசாலைக்கு வரவேண்டாம் என ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பிரதேச வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்றாளர்கள் குறித்த பிரதேசத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளதால் பொதுமக்களை பாதுகாக்க வேண்டியே இத் ...
மேலும்..