October 28, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சாதாரண நோயுள்ளவர்கள் வைத்தியசாலைக்கு வரவேண்டாம் – மீராவோடை பிரதேச வைத்தியசாலை நிர்வாகம்…

சாதாரண நோயுள்ளவர்கள் மருந்து எடுக்க வைத்தியசாலைக்கு வரவேண்டாம் என ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பிரதேச வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்றாளர்கள் குறித்த பிரதேசத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளதால் பொதுமக்களை பாதுகாக்க வேண்டியே இத் ...

மேலும்..

வடிகான்களில் குளியலறை, சமையலறை கழிவு நீரை விடுவோருக்கு எச்சரிக்கை – ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக்…

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் வழிந்தோடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள வடிகான்களில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குளியலறை மற்றும் சமையலறை கழிவு நீரை சட்ட விரோதமான முறையில் வெளியேற்றுபவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ...

மேலும்..

பேலியகொடை சென்று திரும்பிய வடமராட்சியைச் சேர்ந்த மூவருக்குக் கொரோனா…

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கும், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் நேற்று (28) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் ...

மேலும்..

ஆனையிறவில் கோர விபத்து; தாயும் மகனும் பரிதாபச் சாவு…

ஆனையிறவுப் பகுதியில் இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த தாயும் மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஏ - 9 வீதியில் ஆனையிறவுப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஓட்டோவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான எரிபொருள் தாங்கி வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த ...

மேலும்..

சீனத்தின் குறுநில அரசாக சிறிலங்கா !! எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்…

சீனத்துக்கும் சிறிலங்காவுக்கும் இடையே அதிகரித்து வரும் ஒத்துழைப்பு என்பது சிறிலங்காவை சீனத்தின் குறுநில அரசாகி ( Vassal State) விடும் ஆபத்து உள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எச்சரித்துள்ளது. ஐநா மனிதவுரிமைப் பேரவை உள்ளிட்ட பன்னாட்டு மன்றங்களில் சிறிலங்காவைப் பாதுகாப்பதாக சிறிலங்காவுக்கு ...

மேலும்..

அமெரிக்கா இரட்டைவேடம்! – பொம்பியோவுக்கு சீனா உடனடியாகவே பதிலடி

இலங்கையுடனான இராஜதந்திர அணுகுமுறையில் அமெரிக்கா ஒரே நேரத்தில் இரண்டு வேடங்களைப் போடுகின்றது எனக் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது. இலங்கையை சீனா வேட்டையாடுகின்றது என்று இன்று கொழும்பில் வைத்து கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவுக்கு பதிலடி ...

மேலும்..

மலேசியாவில் சட்டவிரோதமாக நுழைந்த 10 வெளிநாட்டினர் கைது…

மலேசியாவில் கடந்த வார இறுதியில் Ops Benteng கீழ் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பேசுகையில், “நாட்டின் எல்லைகளுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயல்பவர்களுக்கு எதிராக மலேசிய அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்கும்.  எல்லைகளில் குறிப்பாக சட்டவிரோத பாதைகளில் மலேசிய அமலாக்க முகமைகள் தொடர்ந்து பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும்,” எனத்  தெரிவித்துள்ளார் மலேசியாவின் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப். அதே சமயம், மலேசியாவின் Pekan Nanas குடிவரவுத் தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த 5 சட்டவிரோத குடியேறிகள் அங்கிருந்து தப்பித்துச் சென்றதாகக் கூறப்படுகின்றது. இவர்கள் மலேசியாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த நிலையில் தப்பிச்சென்றிருக்கின்றனர்.

மேலும்..

மஹிந்தவைச் சந்திக்காமல் கிளம்பினார் பொம்பியோ!

இலங்கைக்கு  உத்தியோகபூர்வ விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ நாட்டில் இருந்து இன்று பிற்பகல் வெளியேறியுள்ளார். மைக் பொம்பியோ நேற்றிரவு இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில், இன்று (28)காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ...

மேலும்..

ஐபிஎல் புள்ளிகள் விபரங்கள்;அடுத்த சுற்றுக்கு உறுதியாகாத அணிகள்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளன. இதுவரை 47 லீக் போட்டிகள் நடைபெற்று உள்ளன என்பதும் இன்னும் ஒன்பது போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளன என்பதும் ...

மேலும்..

68 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் 68 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய  மேல் மாகாணம் முழுவதுமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது. ஹோமாகம, மொறட்டுவை, பாணந்துறை வடக்கு, பாணந்துறை தெற்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும், பாணந்துறை வாழைத்தோட்டம் மீன் சந்தை பிரதேசமும், தெஹியோவிட, இஹல தல்தூவ, ...

மேலும்..

அட்டன் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.

அட்டன் நகரம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து வர்த்தக நிலையங்களும் நேற்றும் இன்றும் மூடப்பட்டுள்ளன. இதனால் நகரப்பகுதி வெறிச்சோடி காணப்படுகின்றது. சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றி மக்கள் வீடுகளுக்ளேயே இருக்கின்றனர், ஒரு சிலர் வெளியில் நடமாடுவதை காணமுடிந்தாலும் அவர்களும் ...

மேலும்..

வாழைச்சேனை பொலிஸ் பிரிவு மக்களுக்கு எச்சரிக்கை!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும், கிராம உத்தியோகத்தர்கள் தலைமையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் நியமிக்கப்பட்டு, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கவும்,  விழிப்பூட்டவும் அயராது செயற்பட்டு வருகின்றனர். எனவே, குறித்த பகுதியில் உள்ள மக்களின் அலட்சியத் தன்மை காரணமாக பொலிஸார் ...

மேலும்..

கிழக்கில் டெங்கு பரவும் அபாயம்; சுற்றுப்புறச் சூழல்களை சுத்தமாக வைத்திருக்கவும்- மாகாண சுகாதார பணிப்பாளர் கோரிக்கை

கிழக்கில் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் சுற்றுப்புறச் சூழல்களை சுத்தமாக வைத்திருக்குமாறு கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில்  டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ...

மேலும்..

பாரதிபுரத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் சட்டவிரோதமாக எல்லையிடப்படும் காணிகள் மக்களின் முறைப்பாட்டை அடுத்து களத்தில் சிறீதரன் எம்.பி !

பாரதிபுரத்தில்  மக்களால் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டுள்ள காணி அனுமதிப்பத்திரத்துடன்  நீண்ட காலமாக வருடாவருடம் வயல் விதைப்பு செய்யப்படுகின்ற வயல்களை சட்டவிரோதமான முறையில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் எல்லையிடப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கு கிடைத்த ...

மேலும்..

ஜனாதிபதி – மைக்பொம்பியோ முக்கிய பேச்சு – அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள தகவல்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சற்று முன்னர் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் வலுவான ...

மேலும்..

வறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு வறிய குடும்பத்துக்கு வீடு

ஜனாதிபதியின் வழிகாட்டலில் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் வறுமை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு சௌபாக்கியா  வேலைத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி பெறும் வறிய குடும்பத்திற்கு 02 இலட்சம்  ரூபா பெறுமதியில் வீடு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு  இன்று(28)  ...

மேலும்..

மஸ்கெலியா மற்றும் சாமிமலை நகரங்களில் மக்கள் நடமாட்டத்தை குறைத்து கொவிட்19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடைகளை மூடூவதற்கு நடவடிக்கை.

மஸ்கெலிய மற்றும் சாமிமலை நகரங்களில் மக்கள் நடமாட்டத்தை குறைத்து கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதற்கு கடைகளை மூடூவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பிரதேச சபைத் தவிசாளர் கோவிந்தன் செண்பகவள்ளி தெரிவித்தார். தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்காமல் மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் இரண்டு ...

மேலும்..

திருமலை சட்டத்தரணிகள் இன்றும்- நாளையும் நீதிமன்றுக்கு சமூகமளிக்க மாட்டார்கள்…

திருகோணமலை சட்டத்தரணிகள் இன்றும் நாளையும் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதில்லை என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 அசாதாரண சூழ்நிலை காரணமாக பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் முகமாக திருகோணமலை சட்டத்தரணிகள் இன்று ...

மேலும்..

யானை கூட்டம் ஒன்று கல்முனை மாநகர பகுதியில் ஊடுறுவல்……

யானை கூட்டம் ஒன்று கல்முனை மாநகர பகுதியில்    ஊடுறுவியுள்ளதுடன் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றது.திடிரென அம்பாறை   காட்டின் ஊடாக கிட்டங்கி,சேனைக்குடியிருப்பு,  நற்பிட்டிமுனை ,எல்லை கடந்து  ஊருக்குள் பிரவேசித்த சுமார் 15 க்கும் அதிகளவான யானைககள் வருகை தந்துள்ளன. ...

மேலும்..

பணம், ஹெரோயினுடன் வியாபாரி கைது……

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் 880 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் ஒரு தொகைப் பணத்துடன் பிரதான வியாபாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். வாழைச்சேனை பொலிஸாக்கு ...

மேலும்..

யாழ் பல்கலைகழக்த்தின் வெளிவாரி பரீட்சைகள் ஒத்திவைப்பு….

கொரோனா தொற்று அச்சத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்திற்கொண்டு யாழ். பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள்  அனைத்தும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு நேற்று (27) வெளியிட்டுள்ள செய்தியில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி ...

மேலும்..

மூன்று பிள்ளைகளின் தாயாரை கத்தியால் குத்திய இளைஞருக்கு விளக்கமறியல்.

ஹொரவ்பொத்தானை நகர் பகுதியில் கடன் வழங்கும் நிதி நிறுவனம் ஒன்றிற்குள் வைத்து மூன்று பிள்ளைகளின் தாயாரை கத்தியால் குத்திய இளைஞரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். கெப்பித்திகொல்லாவ நீதிமன்ற நீதவான் ஹர்ஷன த அல்விஸ் முன்னிலையில்  ...

மேலும்..

மட்டக்களப்பு-கரடியனாறு கரடியன்குளம் பிரதேச மக்களின் காணி விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் நடவடிக்கை

கரடியனாறு கரடியன்குளம் பிரதேச மக்கள் காலாகாலமாக விவசாயம் மற்றும் குடியிருப்புகளை மேற்கொண்டு வந்த காணிகளை கரடியனாறு விவசாயப் பண்ணைக்குச் சொந்தமானது என அளவீடுகளை மேற்கொள்ளும் பணிகள் மக்களின் வேண்டுகொளை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அவர்களின் தலையீட்டினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு ...

மேலும்..

பூண்டுலோயா எரோ தோட்ட பகுதியில் உள்ள ஒருவருக்கும் கொரோன வைரஸ் தொற்று உறுதி – பத்து குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

கொத்மலை, பூண்டுலோயா எரோ தோட்ட பகுதியில் உள்ள ஒருவருக்கும் கொரோன வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பத்து குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவருடன் தொடர்பை பேணியவர்கள் விபரமும் திரட்டப்பட்டு வருகின்றன.   பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரியும் இவர் அண்மையில் வீடு திரும்பியுள்ளார். ...

மேலும்..