October 30, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கிண்ணியா வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கவும் –இம்ரான் எம்.பி…

(அப்துல்சலாம் யாசீம்) கிண்ணியா வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரைக் கேட்டுள்ளார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதங்களின் மூலம் இக்கோரிக்கை ...

மேலும்..

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த 2 வாரங்களாவது நாட்டை முடக்குங்கள் – அரசிடம் ரணில் வேண்டுகோள்…

"குறைந்தது இரு வார காலமேனும் நாட்டை முழு அளவில் முடக்காது கொரோனா வைரஸ் பரவலை ஒருபோதும் கட்டுப்படுத்த இயலாது. தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்கப்படாத நிலையில் அரசு இதைவிட அவதானமாக இருந்திருக்க வேண்டும்." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ...

மேலும்..

கொவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்…

(க.கிஷாந்தன்) கொவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போது கொவிட்-19 வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் சுகாதார அமைச்சினால் வெளியிட்டுள்ள ...

மேலும்..

ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 113 ஆவது பிறந்தநாள் விழா…

ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 113 ஆவது பிறந்தநாள் விழா பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 113 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் ...

மேலும்..

வியாட்நாம் புயலில் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு, பலர் உயிரிழப்பு …

வியாட்நாமில் Molave எனும் புயல் ஏற்படுத்திய பாதிப்பினால் 35 உயிரிழந்துள்ளதாகவும் நிலச்சரிவில் பலர் காணாமல் போகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிஇருக்கின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட Quang Nam மாகாணமும் தற்போதைய நிலச்சரிவில் சிக்கியுள்ளது. முன்னதாக, இந்தவெள்ளத்தில் அம்மாகாணத்தை சேர்ந்த 136 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த சூறாவளியினால் 56,000 வீட்டுக் கூரைகள் சேதமடைந்திருக்கிறது. அத்துடன், Quang Ngai மாகாணத்தில் உள்ள 17 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கையைஇச்சூறாவளி பாதித்திருக்கிறது. Quang Nam மாகாணமும் இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஆயிரம் மக்கள் தற்காலிக முகாம்களில்தங்கவைக்கப்பட்டுள்ளனர். 2008 முதல் 2018 வரையிலான காலக்கட்டத்தில், பேரிடர்கள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட 80 சதவீத இடம்பெயர்வு ஆசிய- பசிபிக் பகுதியிலேயேநடந்திருப்பதாக சமீபத்தில சர்வதேச அகதிகள் சட்டத்திற்கான Kaldor மையம் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், ஆசிய- பசிபிக் நாடுகளில் ஒன்றான வியாட்நாமில்இப்புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் வியாட்நாமை தாக்கிய புயல்களில் மிக மோசமான புயல் இது எனக் கூறப்படுகின்றது. தற்போது உயிரிழந்தவர்களில் 12 பேர் மீனவர்கள் என்றும் மேலும் 14 மீனவர்கள் காணவில்லை என்றும் ...

மேலும்..

யாழ். மாநகர சபை அமர்வில் பங்கேற்றார் மணிவண்ணன் – முன்னணியினர் எதிர்ப்பு…

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குத் தெரிவான உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் சபை அமர்விற்கு நேற்று பிரசன்னம் தந்தமை தொடர்பில் அவரது அணியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரே கேள்வி எழுப்பினார். யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினரான ...

மேலும்..

தனி நபரை முன்னிலைப்படுத்தி இ.தொ.கா முடிவு எடுக்காது – நாடும், சமூகமுமே முக்கியம் – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு…

(க.கிஷாந்தன்)  "நாடு  மற்றும் மலையக மக்களின் நலனை முன்னிலைப்படுத்தியே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முடிவுகளை எடுக்கும். தனி நபர்களுக்காக ஒருபோதும் தீர்மானங்களை எடுத்தில்லை. இனி எடுக்கப்போவதும் இல்லை." - என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். தலவாக்கலை நகரசபையின் புதிய ...

மேலும்..

மீலாத் தின வாழ்த்துச் செய்தி…

பெருமானாரின் முன்மாதிரிகளில் சோதனைகளை எதிர்கொள்வோம்..! பெருமானாரின் முன்மாதிரிகளைப் படிப்பினையாகக் கொண்டு, சோதனைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள முஸ்லிம்கள் தயாராக வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார். இறைதூதர் முஹம்மது நபியின் மீலாத் தினத்தை முன்னிட்டு ...

மேலும்..

பா.உ கோ.கருணாகரம் அவர்களின் முயற்சியில் கரடியனாறு கரடியன்குளம் மக்களின் காணி விடயத்திற்குத் தீர்வு…

மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் வில்வரெட்ணம், விவசாயப் பண்ணை அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். மேற்படி பிரதேசத்தில் காலாகாலமாக விவசாயம் மற்றும் குடியிருப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற ...

மேலும்..

கொட்டகலையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி…

(க.கிஷாந்தன்) கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் தெரிவித்தார். கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் சின்ன டிரேட்டன் பிரிவு, கே.ஒ பிரிவு, ஆகிய பகுதியைச்  சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இவர்கள் இருவர் பேலியகொடை ...

மேலும்..

நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 1041 பேர் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்…

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்தின் 13 பொது பரிசோதகர் பிரிவுகளில் இதுவரை 25 பேர் கொவிட் - 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக மாவட்ட சுகாதார பணிப்பாளர் டாக்டர். இமேஷ் பிரதாப சிங்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் 29.10.2020 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை ...

மேலும்..

ஒரு தாய் உயிருடன் இருக்கும் வரைக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது போராட்டம் தொடரும்…

ஒரு தாய் உயிருடன் இருக்கும் வரைக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது போராட்டம் தொடரும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது சங்க தலைவி கோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை தேடும் போராட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

வவுனியா பொது சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டர் சைக்கிள்கள் வழங்கி வைப்பு…

கொவிட் -19 தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கையை துரிதப்படுத்தும் முகமாக வவுனியா மாவட்ட சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டர் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டது. மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இன்று இந்நிகழ்வு இடம்பெற்றது. கொவிட்-19 நோய் தொற்றை தடுக்கும் வகையில் தமது உயிரைப் பணயம் வைத்து ...

மேலும்..

திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பகுதியில் பொலிஸாரினால் சிறிய கைத்துப்பாக்கியொன்று ஐந்து சன்னங்களுடன் மீட்பு…

எப்.முபாரக் திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பகுதியில் பொலிஸாரினால் சிறிய கைத்துப்பாக்கியொன்று ஐந்து சன்னங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். கந்தளாய் பிரதேசத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவின் பேரில் இத் கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இத்துப்பாக்கி நேற்று வியாழக்கிழமை (29) ...

மேலும்..

வவுனியா வடக்கு நெடுங்கேனியில் தொடர்ச்சியாக மூடப்பட்டிருக்கும் வர்த்தக நிலையங்கள்…

வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்ட 14 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் நடமாடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் நெடுங்கேணி பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தனியார் வீதி ஒப்பந்த பணியாளர்கள் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ...

மேலும்..

வவுனியா கல்மடு பொது நோக்கு மண்டப புனரமைப்பில் முறைகேடு எனத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்…

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்மடு பொதுநோக்கு மண்டப புனரமைப்பில் முறைகேடு உள்ளதாக தெரிவித்து அக் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த ஒரு தொகுதி மக்கள் ஈர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்மடு பாடசாலைக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இன்று ...

மேலும்..

மின்னல் தாக்கி கணவனும் மனைவியும் பலி; திருக்கோவில் விநாயகபுரத்தில் பரிதாபம்…

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய இடி மின்னலில் திருக்கோவில் பிரதேச வினாயகபுரத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர்.இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6மணியளவில் இடம்பெற்றது. வினாயகபுரம் தபாலக வீதியைச்சேர்ந்த 46வயதுடைய லோகநாயகம் யோகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி காசிப்பிள்ளை ஜெயசுதா(வயது46) ஆகிய தம்பதிகளே ...

மேலும்..

நீதவான் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளவர்களை தவிர வேறு எந்த நபரும் திறந்த நீதிமன்றத்தினுள் நுழையக்கூடாது என திருகோணமலை நீதிமன்றம் அறிவித்தல்…

எப்.முபாரக் நீதவான் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளவர்களை தவிர வேறு எந்த நபரும் திறந்த நீதிமன்றத்தினுள் நுழையக்கூடாது என திருகோணமலை நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது. நீதிமன்ற கட்டளைப்படி பதிவாளரினால் திருகோணமலை நீதிமன்றத்திற்கு முன்னால் அறிவித்தல் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தண்டப்பணம் விதிக்கப்படுகின்றன நபராலேயே குறித்த தண்ட ...

மேலும்..

வவுனியா நகரசபையினரினால் வவுனியா தெற்கு பிரதேச செயலகம் தொற்று நீக்கும் செயற்பாடு…

நாடளாவிய ரீதியில் கோவிட் -19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியாவில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா நகரசபையினரினால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. பொதுமக்கள் அதிகளவில் வருகைதரும் வவுனியா தெற்கு பிரதேச செயலகம் வவுனியா நகரசபை தவிசாளரின் ஆலோசனைக்கமைய இன்று ...

மேலும்..

பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வந்தவர்களால் கல்முனை பிராந்தியத்தில் 12பேருக்கு வைரஸ் தொற்று…

பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வந்தவர்களில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட பிரதேசத்தில் 12பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுளளது என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் தெரிவித்தார். அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த ...

மேலும்..

Abdulsalam Yaseem Trinco (பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பாதுகாப்பாக செயற்படுவதுடன் கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்த வேண்டும்- வீ.பிரேமானந்)…

(அப்துல்சலாம் யாசீம்) பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பாதுகாப்பாக செய்யப்படுவதுடன், கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்த சிறப்பாக செயல்பட வேண்டும் என திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் கோரிக்கை விடுத்துள்ளார். திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று (30)  பொதுச் சுகாதார ...

மேலும்..

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு விடயத்தில் அரசாங்கம் உண்மைத் தன்மையோடு செயற்பட்டுள்ளதா?..

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு விடயத்தில் அரசாங்கம் உண்மைத் தன்மையோடு செயற்பட்டுள்ளதா? (பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்) ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு விடயத்தில் அரசாங்கம் உண்மை தன்மையோடு செயற்பட்டுள்ளதா என்ற கேள்வி தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் தொழில் வாய்ப்பு வழங்கும் ...

மேலும்..

கொரோனா தொற்றில் முன்னிலையில் அமெரிக்கா…

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றினால் முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கின்றது அமெரிக்கா ஒருநாளைக்கு 41 மாநிலங்களில் 10%மான தொற்று பதிவாகியுள்ளது மேலும் நாளுக்கு நாள் தோற்றாளர்கள் இனம் காணப்படு வருகின்றனர்.

மேலும்..

மின்னல் தாக்கி கணவனும் மனைவியும் பலி; திருக்கோவில் விநாயகபுரத்தில் பரிதாபம்…

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய இடி மின்னலில் திருக்கோவில் பிரதேச வினாயகபுரத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர்.இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6மணியளவில் இடம்பெற்றது. வினாயகபுரம் தபாலக வீதியைச்சேர்ந்த 46வயதுடைய லோகநாயகம் யோகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி காசிப்பிள்ளை ஜெயசுதா(வயது46) ஆகிய தம்பதிகளே ...

மேலும்..

பெய்த மழையினால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி…

அம்பாறை மாவட்டத்தில் பல மாதங்களின் பின்னர் பெய்த மழையினால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளதுடன் சிலர் தங்களது விவசாய விதைப்பு நடவடிக்கையினையும் துரிதப்படுத்தி வருகின்றனர். மாவட்டத்தில் 90 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான விவசாய நிலங்களில் விதைப்பு நடவடிக்கைகள் ...

மேலும்..

கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு வைரஸ் தொற்று…

கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு குற்றவியல் பிரிவின் உயர் அதிகாரியொருவர், சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, "குறித்த பிரிவைச் சேர்ந்த ...

மேலும்..

அம்பாறையில் பலத்த காற்றுடன் மழை…

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்று மாலை  திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் மழைபெய்து கொண்டிருக்கின்றது. அட்டப்பள்ளம்,நிந்தவூர்,காரைதீவு, கல்முனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு,மற்றும்  மணல்சேனை  போன்ற பகுதிகளில்காற்றுடன் இடி முழக்கத்துடன்  அதிகளவிலான மழைபெய்கின்றது. இதனால் பயணிகள் அசெளகரியத்திற்கு உள்ளாகினர். சில பகுதிகளில் பாரிய மரங்கள் ...

மேலும்..

நெல்லிக்காய் நன்மைகள் தெரிந்து கொள்ளலாம்…

தட்ப வெப்பம் வானிலை கொண்ட ஒரு நாடு என்பதால் பலவகையான காய்களும், கனிகளும் அதிகம் விளைகின்றன. அந்த காய்கள் மற்றும் கனிகள் அனைத்துமே உண்பவர்களுக்கு நன்மைகளை அளிப்பவை. நமது நாட்டில் அதிகம் விளையும் ஒரு மருத்துவ குணமிக்க காய் அல்லது கனியாக கருதப்படும் நெல்லிக்காய் ...

மேலும்..

நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் நெல்லிக்காய்…

சக்தி வாய்ந்ததாக நெல்லிக்காய் விளங்குகிறது. மேலும் ஈரலைத் தூண்டி, நன்கு செயற்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற இது உதவுகிறது. நெல்லிக்காயில் விற்றமின் ‘சி’ 600 மில்லிகிராம் உள்ளது. கல்சியம் 50 மில்லிகிராம், பொஸ்பரஸ்-20 மில்லிகிராம், இரும்புச்சத்து 1.2 மில்லிகிராம் இருக்கிறது. தலைமுடி உதிராமல், ...

மேலும்..

பிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் இருவர் நியமிப்பு…

இந்து சமய விவகாரங்களுக்கான பிரதம ஆலோசகராக ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான ஆலோசகராக கலாநிதி ஜே.எம்.சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமரின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட குறித்த இருவரும் ...

மேலும்..

மேல்மாகாணத்தில் இருந்து வருகைதந்தவர்கள் சுகாதார பிரிவினருக்கு தகவலை வழங்கவும் – சமுக அமைப்புக்கள் வேண்டுகோள்…

இலங்கையை ஆட்கொண்டுள்ள கொரோனா தொற்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் பரவியுள்ளது. ஆரம்பத்தில் பேலியகொட மீன் சந்தையில் தொடர்புபட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதிசெய்யப்பட்டமையை தொடர்ந்து வாழைச்சேனை பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இதேவேளை மட்டக்களப்பின் படுவான்கரைப்பகுதியைச் சேர்ந்த இருவருக்கு கொரேனா தொற்று உறுதி ...

மேலும்..

இலங்கை விமானப் படையின் 18 ஆவது தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பதிரண…

எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இலங்கை விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பதிரண நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை விமானப் படையின் 18 ஆவது தளபதியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

மைக் பொம்பியோவின் கருத்திற்கு பதிலளித்தார் சவேந்திர சில்வா…

அமெரிக்க இராஜாங்கச்செயலாளர் மைக் பொம்பியோ இலங்கையில் வைத்து விடுத்த அறிவிப்பினை நடைமுறைக்குவரும் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.   இதன்போது இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ள பயணத் தடை தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்படும் ...

மேலும்..

வடமராட்சியில் கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின் நடந்தது என்ன?

வடமராட்சியில் மூன்று கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையிலும் இடப் பற்றாக்குறை காரணமாக அவர்களை வைத்தியசாலைகளில் அனுமதிக்க முடியாத நிலைமை காணப்படுவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதனால் நேற்று நண்பகல் வரை கொரோனா தொற்றாளர்கள் அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் புதன்கிழமை நள்ளிரவு ...

மேலும்..

தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் நிலை பரிதாபம்- உணவை கூட பெறமுடியாத அவலம்;- அரசசார்பற்ற அமைப்பு தகவல்

தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டுள்ள ஆடை தொழிற்சாலை ஊழியர்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள தபிந்து கலக்டிவ் என்ற அமைப்பு இதன் காரணமாக ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தலில் உள்ள ஆடை தொழிற்சாலை ஊழியர்களிடம் உணவை கொள்வனவு செய்வதற்கான ...

மேலும்..

எதிரொலி..யாழ்- பருத்தித்துறை 750 வழித்தட தனியார் பேருந்து சேவை இடைநிறுத்தம்!!

பருத்தித்துறை – யாழ்ப்பாணம் 750 வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்துகளும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.750 இலக்க வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சேவையில் கரவெட்டி ராஜ கிராமத்தைச் சேர்ந்தவர்களே பெருமளவில் சாரதிகள், நடத்துனர்களாகப் பணியாற்றும் நிலையில் ...

மேலும்..

மாரவில மருத்துவமனையில் கொரோனா நோயாளர் பிரிவில் ஒருவர் மரணம்

குருநாகல் – மாரவில வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களுக்கான பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த 61 வயது பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கு கொரோனா காரணமாக உள்ளதா என்பது குறித்த பரிசோதனைகள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றன. தங்கொட்டுவ – மெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்திருக்கின்றார். கடந்த ...

மேலும்..