November 4, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான அதிக சாத்தியம் கொண்டதாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் ...

மேலும்..

அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கொரோனாத் தடுப்பு வழிகாட்டல் முன்னெடுப்பு – வடக்கு மாகாண ஆளுநர் சார்ள்ஸ் பணிப்பு

"வடக்கு மாகாணத்தில் அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கொரோனாத் தடுப்பு வழிகாட்டல்களைப்  பின்பற்றுவதை உறுதி செய்வதோடு விழிப்புணர்வுகளையும் மேற்கொள்ள வேண்டும்." என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்று இடர் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல் ...

மேலும்..

அம்பாறை-கொரோனா அனர்த்தம் காலநிலை மாற்றம் காரணமாக ஆழ்கடல் மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை-உதவுமாறு கோரிக்கை

கொரோனா அனர்த்தம் காலநிலை மாற்றம் காரணமாக ஆழ்கடல்   கடற்றொழில் நடவடிக்கைகள்  ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளதாக  அம்பாறை மாவட்ட ஆழ்கடல்  தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தெரிவித்தனர். தற்போது ஒரு மாதகாலமாக கடலுக்கு செல்லாமல் பல்வேறு சிரமங்களை தாம் எதிர்கொண்டுள்ளதாகவும் அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை ...

மேலும்..

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த தனியார் போக்குவரத்துக்களை மாவட்டங்களுக்குள்ளேயே மட்டுப்படுத்தி மக்களுக்கு சேவை வழங்குவதற்கு மாகாண பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கங்களின் ஒன்றியம் தீர்மானம்…

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த தனியார் போக்குவரத்துக்களை மாவட்டங்களுக்குள்ளேயே மட்டுப்படுத்தி மக்களுக்கு சேவை வழங்குவதற்கு மாகாண பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கங்களின் ஒன்றியம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றது. பொதுப்போக்குவரத்தினால் கொரோனாத் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கிளிநொச்சி மாவட்ட ...

மேலும்..

கரைச்சி பிரதேச சபையினால் அறவிடப்படும் ஆதன வரியை இவ்வருடம் இறுதி நாளிற்கு முன்னர் குறைக்கப்படும்…

கரைச்சி பிரதேச சபையினால் அறவிடப்படும் ஆதன வரியை இவ்வருடம் இறுதி நாளிற்கு முன்னர் குறைக்கப்படும் என பிரதேச சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற விசேட அமர்வில் குறித்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபையினால் அறவிடப்பட்டுவரும் ஆதன வரியினை குறைப்பபது தொடர்பான ...

மேலும்..

வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் கரைச்சி பிரதேச சமூக மருத்துவ உத்தியோகத்தர்களால் கொவிட் 19 நோய் எதிர்ப்புசக்தி குடிநீர் அறிமுக நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது…

வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் கரைச்சி பிரதேச சமூக மருத்துவ உத்தியோகத்தர்களால் கொவிட் 19 நோய் எதிர்ப்புசக்தி குடிநீர் அறிமுக நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பகல் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது. கரைச்சி பிரதேச ...

மேலும்..

கொரோனா வைரஸ் காரணமாக நுவரெலியா மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை தற்காலிகமாக இடைநிறுத்து…

(க.கிஷாந்தன்) கொரோனா வைரஸ் தொற்றாளராக இனங்காணப்பட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர், நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக, நுவரெலியாவிலுள்ள நீதிமன்றத்துக்கு வந்துச் சென்றதால், நுவரெலியா மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு, நுவரெலியா  சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை ...

மேலும்..

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்திலுள்ள வீடொன்றில் நடைபெற்ற சமயநிகழ்வில் பங்கேற்ற இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

(க.கிஷாந்தன்) மஸ்கெலியா  பிரவுன்லோ தோட்டத்திலுள்ள வீடொன்றில் நடைபெற்ற சமய நிகழ்வில் பங்கேற்ற இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (04.11.2020) உறுதிசெய்யப்பட்டுள்ளது. மஸ்கெலியா, பிரவுன்லோ தோட்டத்தில் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களிடம் கடந்த 2 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன.  இந்நிலையில் இன்று பிசிஆர் பரிசோதனை ...

மேலும்..

எல்லை மீறும் கொரோனாவை கட்டுப்படுத்த ஒத்துழையுங்கள் நாட்டு மக்களிடம் இராணுவத் தளபதி அவசர வேண்டுகோள்

"இலங்கையின் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை எல்லை மீறும் நிலையில் உள்ளது. இதை உடனடியாகக் கட்டுப்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் எவரும் வீட்டுக்கு வெளியில் செல்லாமல் இருக்க வேண்டும். அதனூடாகவே கொரோனாவைப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்." - இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் ...

மேலும்..

மூன்று வருடங்களுக்கு கொரோனா கொத்தணி தொற்று ;நோயியல் நிபுணர் அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்றுடன் தொடர்புடைய கொத்தணி உருவாகும் அபாயம். உள்ளதென தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் பொதுச் செயலாளரும் தொற்று நோயியல் நிபுணருமான வைத்தியர் நிஹால் அபேசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில்( 04) நடத்தப்பட்ட ...

மேலும்..

ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கையர்கள் விரைவில் நாட்டிற்கு அழைத்து வரப்படுவர்- நொப்கோ

கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தில் நேற்று பிற்பகல் 3இடம்பெற்ற   அமர்வின் போது,  கொவிட் தொற்று நோயளர்களை கண்டறியும் நிலை, அதன் புதிய முன்னேற்றங்கள் மற்றும் ஏனைய அவசர நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன. நொப்கோவின் தலைவரும் பாதுகாப்புத் தலைமை பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...

மேலும்..

தனிமைப்படுத்தல் நடவடிக்கை – நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் 7.3 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

கொவிட் 19 வைரசு தொற்று பரவுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் பொது மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக அரசாங்கம் அக்டோபர் மாதத்தில் மாத்திரம் 7.3 பில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட தொகை ஒதுக்கீடு செய்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே ...

மேலும்..

திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 13 பேருக்கு கொரோனா தொற்று – மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள

திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 13 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார். மாவட்ட செயலகத்தில் (03)நடைபெற்ற மாவட்ட கொவிட் செயலணி கூட்டத்தில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் ,மாவட்டத்தில் கொவிட் தொற்று பரவாமல் இருக்க அனைவரும் ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5198 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (04) காலை வரை 2003 குடும்பங்களைச் சேர்ந்த 5198 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கே. கருணாகரன் தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார். இம்மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமே இத்தொகையானோர் ...

மேலும்..

வடமாகாணத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முடியாது -வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன

வடமாகாணத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி கொரோனாதொற்றினை கட்டுப்படுத்த முடியாது என வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன தெரிவித்தார்.இன்றைய தினம்(04)யாழ்ப்பாண நகரில் பொலீசார் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு செயற்பாட்டில் ஈடுபட்டனர் குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டில் ஈடுபட்ட பிரதிப் பொலிஸ் ...

மேலும்..

நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு நிந்தவூரில் மர நடுகை நிகழ்வு

நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டழுவல்கள் திணைக்கள பணிப்பாளர், மற்றும் நிந்தவூர் பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க  இன்றைய தினம் ஜூம்ஆ பெரியபள்ளிவாயல் முற்றத்தில் மர நடுகை நிகழ்வு  இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் டீ.எம். அன்சார் ...

மேலும்..

நாடாளுமன்றச் செய்தியாளர்களில் இதுவரை ஐவருக்குக் கொரோனா!

    நாடாளுமன்றத்துக்குச் செய்தி சேகரிப்புக்காகச் சென்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இதன்படி நாடாளுமன்றச் செய்தி சேகரிப்பில் ஈடுபடும் ஊடகவியலாளர்களில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. இறுதியாக அடையாளம் காணப்பட்ட ஊடகவியலாளர் தமிழ்க் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிபவராவார். ஆங்கிலப் ...

மேலும்..

இரண்டு மாதங்களுக்கு இலங்கையில் ஆபத்து! ஜனவரி வரை கொரோனாக் கொத்தணி பரவல்; பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை

மினுவாங்கொடை கொரோனா வைரஸ் கொத்தணியையும், பேலியகொட கொரோனா வைரஸ் கொத்தணியையும் முழுமையாகக் கட்டுப்படுத்த இன்னும் இரண்டு மாதங்கள் செல்லலாம். அதுவரைக்கும் நாட்டில் ஆபத்தான நிலை காணப்படும். தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புடன் உயிரிழந்தவர்களின் தொகையும் உயரும்."என  பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட ...

மேலும்..

இஸ்லாமிய மக்களின் உரிமை இங்கு தடுக்கப்பட்டுள்ளது – இராதாகிருஷ்ணன் எம்.பி.

பஸில் ராஜபக்ச பாராளுமன்றம் வருவதை நான் ஆட்சேபிக்கவில்லை. சிறப்பாக சேவையாற்றக்கூடிய அவர் சபைக்கு வந்தால் அனைவருக்கும் சேவைகளை வழங்குவார் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இன்று (4) ...

மேலும்..

அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கத்தின் முடிவு என்ன? , நீதி அமைச்சரிடம் கலாநிதி சுரேன் ராகவன் கோரிக்கை

இலங்கையின் சிறைகளில் அரசியல் கைதிகளாக தற்போது உள்ளோர் எத்தனை பேரென்றும் அவர்கள் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியிடம் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பான பூரண விளக்கத்தினை எதிர்வரும் சர்வதேச நீதி தினத்திற்கு (ஜூலை 17 ...

மேலும்..

நானுஓயா ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டு பிரிவு மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை தற்காலிகமாக மூடல்

நானுஓயா ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டு பிரிவின் பொறியியல் பிரிவு அலுவலகம் இன்று முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவில் உள்ள பொறியியல் பிரிவில் பணியாற்றிய அதிகாரி ஒருவரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்தே குறித்த அதிகாரி பணியாற்றிய இடத்தில் இருந்த ஏனைய அதிகாரிகள், ஊழியர்கள்  உட்பட அவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் ...

மேலும்..

தம்புள்ளையில் மரக்கறி விலை உயர்வு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில், மேல் மாகாணத்தை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் மரக்கறிகளை கொள்வனவு செய்தமையால் மரக்கறி விலை உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த நாள்களை விட இன்று (04) காலை தம்புள்ளை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அதிகளவில் வந்திருந்த மேல் மற்றும் தென் மாகாண வியாபாரிகள் மரக்கறிகளை கொள்வனவு செய்துள்ளனர். இதன்போது, வியாபாரிகளிடம் காணப்பட்ட வரையறுக்கப்பட்ட ...

மேலும்..

பொகவந்தலாவ, கொட்டியாகலை பகுதியில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

பொகவந்தலாவ, கொட்டியாகலை பகுதியில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 2ஆம் திகதி இரண்டாவது தடவையும் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை மூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டது. முதல்சுற்று பரிசோதனையில் வைரஸ் தொற்றவில்லை என்ற முடிவு வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பேலியகொடை ...

மேலும்..

முல்லைத்தீவு-தேராவில் பகுதியில் தற்காலிக வீடொன்றில் தீ பரவியதில், வீடு முற்றாக எரிந்துநாசம்… .

, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் பகுதியில் தற்காலிக வீடொன்றில் தீ பரவியதில், அவ்வீடு முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. போரில் கணவனை இழந்த நிலையில் நான்கு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த குடும்ப பெண் ஒருவரின் தற்காலிக வீட்டிலேயே நேற்றிரவு (03) தீ பரவியுள்ளது. ...

மேலும்..

குருநாகல் மாவட்டத்தில் மேலும் 06 கிராமங்கள் கொரோனா அச்சத்தினால் முடக்கப்பட்டுள்ளன.

குருநாகல் மாவட்டத்தில் மேலும் 06 கிராமங்கள் கொரோனா அச்சத்தினால் முடக்கப்பட்டுள்ளன. இதன்படி பன்னல கிராம சேவைப் பிரிவுக்கு உட்பட்ட பன்னல, கொஹம்பபொல, படபெத்த, இஹலகல்யாய, மாஹரகம, பஹலகலயாய மற்றும் முக்கலான ஆகிய கிராமங்களே இவ்வாறு இன்று (04)காலை முதல் முடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. குறித்த பகுதியில் ...

மேலும்..

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யக்கூடும்

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள ...

மேலும்..

செயலிழந்திருந்த PCR இயந்திரம் மீண்டும் வழமைக்கு

முல்லேரியா வைத்தியசாலையில் செயலிழந்திருந்த PCR இயந்திரத்தின் நடவடிக்கைகள் முழுமையாக வழமைக்கு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் இந்த பி.சி.ஆர் இயந்திரம் பழுதடைந்ததாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அதனைத் திருத்துவதற்கு சீனாவிலிருந்து விசேட குழுவொன்றும் இலங்கைக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

மேலும்..

20ஆவது அரசமைப்பு திருத்தத்துக்கு அமைய, உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற பேரவையானது, இன்று முதற் தடவையாக கூடவுள்ளது.

20ஆவது அரசமைப்பு திருத்தத்துக்கு அமைய, உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற பேரவையானதுமுதற் தடவையாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று (4)கூடவுள்ளது. சபாநாயகர் தலைமையில் கூடும் இப்பேரவையின்; ஏனைய உறுப்பினர்களாக பிரதமர், எதிர்கட்சி தலைவர், பிரதமரின் பிரதிநிதி, எதிர்கட்சி தலைவரால் ...

மேலும்..

ஊரடங்கு கால அனுமதிப்பத்திரத்தை விற்பனை செய்தவர் கைது…

வாடகைக்கு வாகன சேவை வழங்கும் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த ஊரடங்கு கால அனுமதிப்பத்திரங்கள் மூன்றை வேறு நபருக்கு விற்பனை செய்த சம்பவமொன்று . , பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதுடன் சந்தே நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு கால அனுமதிப்பத்திரங்கள் மூன்றை 12 ...

மேலும்..

அமெரிக்க அதிபர் தேர்தல் களம் – 2020

பெரும்பான்மை 270 என்ற நிலையில், தற்போதுவரை ஜோ பைடன் 227 வாக்குகளையும், டொனால்ட் ட்ரம்ப்  210 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மேலும்..

கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அமைப்பினால் கொரோனா தடுப்பு விசேட வேலைத்திட்டம்

கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அமைப்பினால் கொரோனா தடுப்பு விசேட வேலைத்திட்டம் இன்று(04) கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி நகரின் பல பகுதிகளிலும் கொரோனா விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், முக கவசங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும்..

மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு இல்லங்களில் தங்கியுள்ள இலங்கையர்களை 48 மணித்தியாலங்களுக்குள் அழைத்து வர ஜனாதிபதி உத்தரவு.

மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு இல்லங்களில் தங்கியுள்ள இலங்கையர்களை 48 மணித்தியாலங்களுக்குள் அழைத்து வர ஜனாதிபதி; உத்தரவின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி; கோட்டபாய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய நடைபெற்ற சிறப்பு பணிக்குழுவின் கூட்டத்தில் இதுதொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கொவிட் 19 வைரசை கட்டுப்படுத்தும் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுப்படுவதற்கு கிளிநொச்சியில் விசேட யாகம் முன்னெடுக்கப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுப்படுவதற்கு கிளிநொச்சியில் விசேட யாகம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. பிரதமர் மகிந்த ராஜபக்சவினால்  கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுப்படுவதற்கு இந்து அலயங்களில் விசேட பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்ட நிலையில் குறித்த விசே யாகம் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. காலை 10 ...

மேலும்..

பாராளுமன்றம் சென்ற மற்றுமோர் ஊடகவியலாளருக்கு கொரோனா !

பாராளுமன்றத்ற்திக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் செய்திகளை சேகரிக்கச் சென்ற மற்றுமொரு நாடாளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. என தெரியவருகிறது ஏற்கனவே நாடாளுமன்றத்திற்கு சென்ற மூன்று ஊடகவியலாளருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டைமை குறிப்பிடத்தக்கது

மேலும்..