திருமண பந்தத்தில் இணைந்த தம்பதியினருக்கும் கொரோனா வைபவத்தில் கலந்துகொண்ட மேலும் எழுவருக்கும் தொற்று
மாவனல்லை பிரதேசத்தில் அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்த தம்பதியர் உள்ளிட்ட 9 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மாவனல்லை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கெமுனு விக்கிரமசிங்க தெரிவித்தார். இதையடுத்து குறித்த திருமண வைபவத்தில் கலந்துகொண்ட 120 இற்கும் ...
மேலும்..