November 7, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோசப் ஆர் பைடன்

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோசப் ஆர் பைடன் =.=========== அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோசப் ஆர் பைடன் தேர்வாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜோ பைடன் ஜனாதிபதியாகத் தெரிவாகுதன் மூலம் உப ஜனாதிபதியாக கமலா ஹரீஸ் தெரிவாகியுள்ளார். அமெரிக்க வரலாற்றில் உப ஜனாதிபதியாக தெரிவு ...

மேலும்..

கர்ப்பிணித் தாய்மார்கள் 80 பேருக்குக் கொரோனா…

நாட்டில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையில் 80 இற்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வைத்தியர் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனாத் தொற்றுக்குள்ளான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகக் கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் விசேட சிகிச்சை நிலையம் நிறுவப்பட்டுள்ளது எனவும் ...

மேலும்..

யாழ். மத்திய பஸ் நிலைய தற்காலிக கடைகளை அகற்றுவது தொடர்பில் முதல்வர் தலைமையில் விசேட குழு ஆராய்வு…

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாநகர சபையின் எவ்வித அனுமதியுமின்றி இயங்கிவரும் மணிக்கடைகள், பழங்கள் விற்பனை, சிற்றூண்டிகள் விற்பனை உள்ளிட்ட தற்காலிக கடைகளை அகற்றுவது தொடர்பில் யாழ். மாநகர விசேட சபை அமர்வில் கலந்துரையாடப்பட்டது. சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா பரவலைத் கட்டுப்படுத்த விசேட திட்டங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேகமாகப் பரவிவரும் கோரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு செயலனியின் அரவசர செயற்பாட்டுக் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் இன்று (07) மாவட்ட செயலகத்தில் அவசரமாகக் கூடி பல விசேட தீர்மானங்களை ...

மேலும்..

மூன்று மாவட்டங்களின் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த துரித நடவடிக்கை- அமைச்சர் ஜோன்சன் பெர்னான்டோ

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னியின் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் ...

மேலும்..

யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலைய தற்காலிக கடைகளை அகற்றுவது தொடர்பில் மாநகர முதல்வர் தலைமையில் விசேட குழு ஆராய்வு

யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தினை சுற்றியுள்ள பகுதிகளில் மாநகரசபையின் எவ்வித அனுமதியுமின்றி இயங்கிவரும் மணிக்கடைகள், பழங்கள் விற்பனை, சிற்றூண்டிகள் விற்பனை உள்ளிட்ட தற்காலிக கடைகளை அகற்றுவது தொடர்பில் கடந்த (29) யாழ் மாநகர விசேட சபை அமர்வில் கலந்துரையாடப்பட்டது. சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு ...

மேலும்..

தீபாவளி பண்டிகைக்காக மலையகத்துக்கு வருவதை இம்முறை தவிர்த்துக்கொள்ளுங்கள் – சுகாதார வைத்திய அதிகாரி

" கொழும்பு மற்றும் கம்பஹா உட்பட கொரோனா அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து, தீபாவளி பண்டிகைக்காக மலையகத்துக்கு வருவதை இம்முறை தவிர்த்துக்கொள்ளுங்கள்.  அவ்வாறு வரும்பட்சத்தில் முழு குடும்பத்தையும் சுயதனிமைக்கு உட்படுத்தவேண்டிய நிலைஏற்படும்." - என்று மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி ...

மேலும்..

பஸ் கட்டணம் ஒருபோதும் அதிகரிக்கப்பட மாட்டாது! – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் உறுதி

பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது எனப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க ஒருபோதும் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் வேண்டுகோள் ...

மேலும்..

ஜனாஸா எரிப்பு விவகாரத்தை அரசை விஞ்சிய ஒரு சக்தி ஆட்டுவிக்கின்றதா? என்ற சந்தேகமும் எழுகிறது- பீ.எம். ஷிபான்.

பல்லாயிரக்கணக்கான கொரோனா தொற்றாளர்கள் உள்ள இந்தியாவில் கூட இலங்கை ஜனாஸா எரிப்பு விடயத்தினை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது. ஆனால் நமது நாட்டிலோ விடயம் இன்றோ நாளையோ சரி வரலாம் என்ற போர்வையில் கதையாடல்கள் மாத்திரம் சொல்லப்பட்டு முஸ்லிம் சிவில் சமூகங்களினதும் போராட்ட ...

மேலும்..

மஸ்கெலியா பகுதியில் இணங்காணப்பட்ட 7 கொரோனா தொற்றாளர்களும் பாதுகாப்பான முறையில் அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை பகுதிகளில் உள்ள சிகிச்சை முகாம்க்கு அனுப்பி வைப்பு

மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில்  நான்கு மாத குழந்தை உட்பட ஏழு பேருக்கு நேற்று (06.11.2020) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதன்படி மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 15 தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர். மேற்படி, நேற்று ...

மேலும்..

சஹ்ரானின் மனைவிக்கும் கொரோனா வைரஸ் உறுதி

 உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமாவும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.வெலிக்கடை சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் இன்று அவர் சேர்க்கப்பட்டார். விசேட அதிரடிப்படையினரால் அவர் கடும் ...

மேலும்..

மக்களின் அபிவிருத்திக்காகவே கூட்டத்தில் கலந்துகொண்டேன் சுகாதார நடவடிக்கைக்கும் நான் மனப்பூர்வ ஒத்துழைப்பு…

அமைச்சர்கள் கலந்துகொண்ட உயர்மட்ட அபிவிருத்திக் கலந்துரையாடலில் எமது பிரதேச விடயங்களை முன்வைப்பதற்காக பிரதேச சபையின் நிறைவேற்று அதிகாரி என்ற வகிபாகத்துடன் கிடைக்கப்பெற்ற அழைப்பில் நான் கலந்துகொண்டேன்.என   கோப்பாய் தவிசாளர் நிரோஷ் தெரிவித்தார் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், தவிசாளர்கள், அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர். ...

மேலும்..

போகம்பரை சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் 07 பேருக்கு கொரோனா தொற்று

போகம்பரை சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் 07 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது குறித்த நோயாளர்கள் வெலிக்கடை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது..

மேலும்..

மாகாண ஆணையாளராக,கிழக்கு மாகாண சபையின் மாகாண இறைவரித் திணைக்களத்தில் நியமனமஂ வழங்கி வைப்பு …

உள்நாட்டு இறைவரிச் சேவையில்(SLIrS) class 1 தரத்தில் பணியாற்றி தற்போது கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களால் மாகாண ஆணையாளராக,கிழக்கு மாகாண சபையின் மாகாண இறைவரித் திணைக்களத்தில், (5/11/2020) முதல் V.Mahendranathan நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உவெஸ்லி உயர்தர பாடசாலையின் பழைய மாணவரும் ...

மேலும்..

கொவிட் 19 வைரஸினால் பாதிக்கப்பட்ட வியாபார நடவடிக்கைகளை கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கை மத்திய வங்கி, நான்கு சதவீத உத்தேச மூலதன கடனுக்கான சலுகைக் காலத்தை நீடித்துள்ளது.

கொவிட் 19 வைரஸினால் பாதிக்கப்பட்ட வியாபார நடவடிக்கைகளை கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கை மத்திய வங்கி, நான்கு சதவீத உத்தேச மூலதன கடனுக்கான சலுகைக் காலத்தை நீடித்துள்ளது. கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்ட தொழில்களை சீரமைக்கும் தேசிய முக்கியத்துவத்தினை இனங்கண்டு, 6 மாத ...

மேலும்..

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கட் போட்டியில் அபுதாபியில் நடந்த வெளியேற்றுதல் சுற்றில்; 3 ஆவது மற்றும் 4 ஆவது இடம் பிடித்த அணிகளான முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும், பெங்களூர் ரோயல் செலஞ்ஜர்ஸ் அணிக்கும் இடையில் நடந்த போட்டியில் ஹைதராபாத் அணி 6 ...

மேலும்..

வாழைச்சேனை பிரதேச ஊடகவியலாளர்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு.

கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் வாழைச்சேனை ஊடகவியலாளர்களும் உள்ளடங்குவர். ஒருவகையில் அவர்களின் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தவர்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான க.கருணாகரனின் முயற்சியின் பேரில் அவர்களுக்கான உலர் உணவுப்பொதிகள் இன்று மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ...

மேலும்..

பிரதான குருதி வங்கியில் குருதிக்கு தட்டுப்பாடு;மக்களிடம் வேண்டுகோள் விடுப்பு.

இலங்கையின் பிரதான குருதி வங்கியில் குருதிக்கு தட்டுப்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நிலவி வரும் கொவிட்-19 நோய்த் தொற்று நிலைமைகளினால், நோயாளிகளுக்கு குருதி வழங்குவதில் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது. அண்மைக் காலமாகவே இரத்த தான நிகழ்வுகள் நடத்துவதில் பெரும் நெருக்கடி நிலைமை காணப்பட்டதனால் ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மீட்சிபெற வேண்டி அனைத்து ஆலயங்களிலும் இன்று முதல் விசேட பிரார்த்தனைக்கு நல்லை ஆதீனம் அழைப்பு!

கொரோனா தொற்றிலிருந்து மீட்சிபெற வேண்டி அனைத்து ஆலயங்களிலும் இன்று முதல் விசேட பிரார்த்தனைக்கு நல்லை ஆதீனம் அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி, இன்று முதல் 10 நாட்களுக்கு நண்பகல் 12 மணிக்கு தொடங்கி 10 நிமிடங்கள் மணி ஓலிக்கச் செய்து அனைத்து மக்களும் பிராத்தனை ...

மேலும்..

இன்றைய வானிலை.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை   மழை நிலைமை: நாட்டின் மேற்கு, கிழக்கு, வடக்கு மற்றும் வடமேற்கு கடற்பரப்புகளில் பல இடங்களில்மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் ...

மேலும்..

மக்களின் பணத்தை ஏப்பமிட்ட தனியார் நிதி நிறுவன உரிமையாளர், மனைவி, மகன் இந்தியாவில் கைது

மக்களின் பணத்தை ஏப்பமிட்ட தனியார் நிதி நிறுவன உரிமையாளர், மனைவி, மகன் இந்தியாவில் நேற்று இரவு  கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் தமது உண்மையான விவரங்களை மறைத்து ஆரம்பத்தில் சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ள நிலையில் இலங்கையில் ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு !

கிழக்கு மாகாணத்தில்  கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  100 ஆக அதிகரித்துள்ளதாக   கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். மட்டக்களப்பு  செங்கலடியில் வர்த்தக ...

மேலும்..

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று 12 ஆயிரத்தை தாண்டியது …..

நாட்டில் மேலும் 400 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 970 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, திவூலபிட்டி – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9492 ஆக உயர்ந்துள்ளது என்று தொற்றுநோய் ...

மேலும்..

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம் – கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி குழு கூட்டம்

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (6.11.2020 )ஆரம்பமாகியது. சுபீட்சத்தின் நோக்கு என்ற அரசின் கொள்கைப் பிரகடனத்திற்கேற்ப தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்ப கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அனைத்து ...

மேலும்..

இறக்காமம் பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு முதற்கட்டமாக உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.

இறக்காமம் பிரதேசத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி  கடந்த வெள்ளிக்கிழமை  முதற்கட்டமாக 5000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இறக்காம பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி நஹீஜா முஸப்பிர் தலைமையில்   ...

மேலும்..