November 9, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கட்டாரில் வேலைவாய்ப்பிற்காக சென்று, நாடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர கோரிக்கை

கட்டாரில் வேலைவாய்ப்பிற்காக சென்று, சிக்கியுள்ள இலங்கை பிரஜைகள் 17 பேர், தங்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டார் நாட்டுக்கு வந்து கொரோனா தொற்று காராணமாக, வேலை வாய்ப்பை இழந்துள்ளதோடு, நாடு திரும்ப முடியாமல் கடந்த 6 மாத ...

மேலும்..

சிறையில் : 110 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் 3ஆவது அலையின் தாக்கம் அதிரித்து வரும் நிலையில் சிறைச்சாலைகள் புதிய கொத்தணிகளாக மாறி வருவது பெரும் சவாலாக மாறியுள்ளது. இதுவரை வெலிக்கடை, போகம்பர மற்றும் மாத்தற சிறைகளில் இதுவரை 108 கைதிகள் உள்ளிட்ட 110 பேருக்குக்  கொரோனாத் ...

மேலும்..

கொரோனாத் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதி

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடையும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுமதி வழங்கியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நீதி அமைச்சர் அலி சப்ரி ஜனாதிபதியிடம் இது தொடர்பாக எடுத்துரைத்துள்ளார். இதன்போதே ஜனாதிபதி மேற்படி அனுமதியை வழங்கியுள்ளார். அதற்கமைய கொரோனாத் தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை முதல் கட்டமாக மன்னார் ...

மேலும்..

விவசாயிகளுக்கு தேவையான உரத்தை வேண்டிய சந்தர்ப்பத்தில் கொள்வனவு செய்யக்கூடிய சூழல் உருவாக்கப்படும்…

பெரும்போக நெல் சாகுபடிக்கு தேவையான உரத்தை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.  நேற்று(09) திங்கட்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்ற பொருளாதார ...

மேலும்..

பிற்போக்குதனமான விமர்சனங்களை தவிடுபொடியாக்கி மக்களின் அமோக ஆதரவோடு வெற்றிபெற்று அமைச்சுப் பொறுப்பினைப் பெறமுடிந்தது

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் பல்வேறு அபிவிருத்தி பிரச்சனைகள் பின்னடைவினை எதிர்நோக்கிய காலகட்டத்திலேயே முற்போக்குசிந்தனையுடனான அரசியற்பயணத்தினை மேற்கொண்டு மத்தியில் ஆளும் தரப்போடு ஒன்றிணைந்து பயணித்து பலருடைய பிற்போக்குதனமான விமர்சனங்களை தவிடுபொடியாக்கி நீண்டகாலத்தின் பின்பு மக்களின் அமோக ஆதரவோடு தேர்தலில் வெற்றிபெற்று மட்டக்களப்பு ...

மேலும்..

கொரோனாவிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலில் விசேட துஆப் பிரார்த்தனை…

Kumanan Santhiran. புத்தசாசன மத விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மகிந்த ராஜபக்ஸ அவர்களின் வழிகாட்டலுக்கமைய கொரோனா   தொற்றிலிருந்து நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு  வேண்டி நாடுமுழுவதும்  மத அனுஷ்டானங்கள் நடைபெற்று வருகின்றது. சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலில் சம்மாந்துறை நம்பிக்கையாளர் ...

மேலும்..

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் சுய தனிமைப்பட்டுள்ளோருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

கொரோனா தொற்றுடையவர்களுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான உலர் உணவுப் பொதிகளை அரசாங்கம் அம்பாறை மாவட்டத்தில் வழங்கி வருகின்றன. இதற்கிணங்க சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள 107 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் ...

மேலும்..

கட்சி பேதங்களுக்கு அப்பால் மலையக மக்களுக்கான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சேவைகள் தொடரும்.” – ராமேஷ்வரன்

"கட்சி பேதங்களுக்கு அப்பால் மலையக மக்களுக்கான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சேவைகள் தொடரும்." - என்று காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்சவின் "சௌபாக்கிய நோக்கு" எனும் எண்ணக்கருவுக்கமைய புறநெகும திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ...

மேலும்..

பாடசாலை மீளத் திறக்கப்படும் திகதியை அறிவித்தது அரசாங்கம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும், இரண்டாம் தவணை விடுமுறைக்காகவும் மூடப்பட்டுள்ள பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் திகதியை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வெளியிட்டுள்ளார். மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் நவம்பர் 23 ஆம் திகதி மீள திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ...

மேலும்..

மலையக பகுதிகளுக்கு வருகை தந்தோர் திருப்பியனுப்பட்டனர்!

மேல் மாகாணம் உட்பட கொரோனா வைரஸ் வேகமாக பரவும் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மலையக பெருந்தோட்டப்பகுதிகளுக்கு இன்று (09.11.2020) வருகை தந்த வாகனங்களும், அதில் பயணித்தவர்களும் திருப்பியனுப்பட்டனர்.   மேல் மாகாணத்திலும் நாட்டில் ஏனைய சில பகுதிகளிலும் பிறப்பிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் ...

மேலும்..

தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு;உலர் உணவு பொருடகள் விநியோகம்

கொரோனாதொற்று   காரணமாக தமது வீடுகளிலேயே  தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்குத் தேவையான 10000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அண்மையில் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்‌சவினால் ...

மேலும்..

கிளிநொச்சி யில் தற்காலிக வீடு காற்றினால் சேதம், ஆட்டுக்கொட்டிலில் வசிக்கும் குடும்பம்

கிளிநொச்சி பெரியபரந்தன் டி5 கிராமத்தில் இரவு வீசிய காற்றினால் குடும்பம் ஒன்று வசித்து வந்த தற்காலிக வீடு சேதமடைந்த நிலையில் குறித்த குடும்பம் ஆட்டுக் கொட்டிலில் தற்போது தங்கியுள்ளனர். இரவு பெய்த மழையுடன் கூடிய காற்று ...

மேலும்..

உழவு இயந்திரம் தடம் புரண்டதில் 18 வயதுடைய வாலிபர் மரணம்

மட்டக்களப்பு உன்னிச்சை - கரவெட்டியாறு வயற்பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (08.11.2020) உழவு இயந்திரம் தடம் புரண்டதில் 18 வயதுடைய வாலிபர் உயிரிழந்துள்ளார். மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார். அருணாச்சலம் அஜித்குமார் என்பவரே உயிரிழந்தவரென ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சடலம் உடற் ...

மேலும்..

கிளிநொச்சியில் வாகன விபத்து !

  கிளிநொச்சி ஏ9 வீதி வலயக்கல்வி பணிமனை அருகில் திடீரென டிப்பர்வாகனம் பிரேக் அடித்ததினால் அதே திசையில் வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டி டிப்பரின் பின்பகுயில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது. பூநகரியிலிருந்து கிளிநொச்சியிலுள்ள தனது வீட்டுக்கு வருகை தந்து கொண்டிருந்த வேளையில் நேற்று இரவு 7 மணி அளவில் ...

மேலும்..

பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மீண்டும் இன்று ஆரம்பம்…

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மீண்டும் இன்று ஆரம்பமாவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்கள் இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார். தூர இடங்களுக்கான பஸ் ...

மேலும்..

ஹைதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த டெல்லி கேப்பிடல்ஸ்!

ipl -அபுதாபியில் நடைபெற்ற 2-வது எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை டெல்லி அணி வீழ்த்தியது. இதனால் இறுதிப் போட்டியில், மும்பையுடன் டெல்லி மோதுவது உறுதியாகியுள்ளது.   நேற்றைய போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் மார்கஸ் ...

மேலும்..

யாழ்-விதையனைத்தும் விருட்சமே அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்ததான முகாமில் 500 குருதிக்கொடையாளர்கள் பங்கேற்பு..

யாழ்மாவட்டத்தில் தொடர்ந்தும் இரத்ததான முகாம்களை நடத்திவரும் விதையனைத்தும் விருட்சமே அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 10 வது கொரோனா இடர்கால விசேட இரத்ததான முகாமில் 500 குருதிக்கொடையாளர்கள் என்ற இலக்கை எட்டியது... விதையனைத்தும் விருட்சமே அமைப்பும் , மாற்றத்துக்கான இளைஞர் பேரவையும் இணைந்து ...

மேலும்..

42 அலுவலக ரயில்கள் இன்று தொடக்கம் சேவையில்…

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, 42 அலுவலக ரயில்கள் இன்று தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார். பிரதான ரயில் மாரக்கத்திலும், களனிவெளி – புத்தளம் - கரையோர ரயில் மார்க்கங்களிலும் சேவைகள் ...

மேலும்..

இன்றைய வானிலை.

மழைநிலைமை: நாட்டின்கிழக்கு மற்றும் வடக்கு கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது ...

மேலும்..

மக்கள் வாழ்க்கை மேலும் பாதிப்புற்றால் கொரோணா சட்டத்தை மீறி நடக்கும் ஆளும் அரசியல்வாதிகள் பொறுப்புக் கூற வேண்டும்……..

தற்போதைய நிலைமை மேலும் அதிகரித்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புறுமாக இருந்தால் அதற்கான முழுப் பொறுப்புகளையும் கொரோண சட்டதிட்டங்களை மீறி தங்கள் அரசியல் நிகழ்வுகளை அரங்கேற்றும் ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளும், அவர்களின் சொல்கேட்டு செயற்படும் ஒருசில அதிகாரிகளுமே ஏற்க வேண்டும் என தமிழீழ ...

மேலும்..

பூநகரி பிரதேச சபையின் செயலாளரின் அதிகாரங்களை மீளப் பெற்றுக் கொண்ட தவிசாளர்

பூநகரி பிரதேச சபையின் செயலாளரின் அதிகாரங்களை தனக்குள்ள அதிகார தத்துவங்களின் அடிப்படையில் தான் மீளப் பெற்றுக் கொள்வதாக சபையின் தவிசாளர் ஐயம் பிள்ளை அவர்கள் செயலாளர் கம்சநாதன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது பூநகரி ...

மேலும்..

தற்போது ஏற்படும் கொரோனா மரணங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு மீளாய்வு செய்ய வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

தற்போது ஏற்படும் கொரோனா மரணங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு மீளாய்வு செய்ய வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஒரு வாரத்திற்குள் சுகாதார அமைச்சு இதனை செய்யவில்லை என்றால் அதன்பின் ஏற்படும் கொரோனா மரணங்களுக்கு சுகாதார அமைச்சு ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து விடுபட மலையகப்பகுதியில் சமய வழிபாடுகள்

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடும் மற்றும் உலக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு நாளாந்தம் முகம் கொடுத்து வருகின்றனர். இந்த வைரஸினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு வைத்திய சக்தி மற்றும் போதுமானதாக அமையாது என்பதனால் எமது தெய்வீக சகத்தியின் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் உள்ள நபர் ஒருவருக்கு ரூபா 60 இலட்சத்தை செலுத்தி கடல்வழியாக தப்பி சென்றிருக்கின்றார்.

நாட்டில் கொரோனோ அச்சம் காரணமாக ஊரடங்கு அமுலில் இருக்கின்ற நிலையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் ஊடாக தப்பி சென்ற விடயம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் தனியார் விடுதி ...

மேலும்..

கொரோனா’ தொடர்ந்து பரவுவதற்கு அரசின் தவறான முடிவுகளே காரணம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு

இலங்கை அரசின் தவறான முடிவுகளே நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்ந்தும் பரவுவதற்குக் காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் மூன்றாவது அலை கட்டுப்படுத்தப்படும் தருணத்தில் நான்காவது அலை உருவாகிவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெருமளவானவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள ...

மேலும்..

தமிழ்த் தேசத்தின் பாதுகாப்பில் அக்கறையாகவுள்ளது இந்தியா

தமிழினத்தின் விடுதலையிலும் தமிழ்த் தேசத்தின் பாதுகாப்பிலும் இந்தியாவின் தலையீடு அவசியம் என்ற அடிப்படையில் அவர்கள் அக்கறையைச் செலுத்தியுள்ளனர். மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் இந்திய மத்திய அரசுடன் பேச்சுக்களில் ஈடுபட விரும்புகின்றோம்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் ...

மேலும்..

தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் வேளையில் ஊரடங்கைத் தளர்த்துவதா? – அரசு மீது சஜித் அணி பாய்ச்சல்

கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவரும் நிலையில் மேல் மாகாணத்தில் ஊரடங்கைத் தளர்த்துவதறகு அரசு தீர்மானித்துள்ளமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்த விடயத்தில் அரசு பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார். உயிரிழப்புகளும் நாளாந்த கொரோனா ...

மேலும்..