November 10, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் ...

மேலும்..

5-வது முறையாக கோப்பையை வென்றது மும்பை அணி

ஐ பிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லியை வீழ்த்திய மும்பை அணி, 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. டாஸ் வென்று களமிறங்கிய டெல்லி, அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் சரிந்ததால் தொடக்கத்திலேயே திணறியது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் ...

மேலும்..

முழு நாட்டையும் உடனே முடக்குங்கள்!பி.சி.ஆர். சோதனையை விஸ்தரியுங்கள்

"சாக்குப்போக்குக் காரணங்களைத் தெரிவிக்காது முன்னறிவித்தல் வழங்கி முழு நாட்டையும் குறைந்தது 14 நாட்களுக்காவது முடக்கும் உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்க வேண்டும்." - இவ்வாறு வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ. இது தொடர்பில்  அவர் மேலும் ...

மேலும்..

காரைதீவு பிரதேசசபைவரவு செலவுத்திட்டம் ; தமிழ் முஸ்லீம் மக்களின் ஒற்றுமையை நிலைநிறுத்தியே ஆதரவு !

தமிழ் முஸ்லீம் மக்களின் ஒற்றுமையை நிலைநிறுத்தியே காரைதீவு பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவு அளித்ததாக உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். காரைதீவு பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் சகல உறுப்பினர்களின் ஆதரவுடன்  ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது இன்று (10) காரைதீவு பிரதேச சபையின் 33வது சபை அமர்வின் ...

மேலும்..

12 வயதுடைய மாணவியொருவருக்கு கொரோனா தொற்று உறுதி…

(க.கிஷாந்தன்) மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில் – பிரொக்மோர் பிரிவில் மேலும் ஒரு கொரோனா வைரஸ் தொற்றாளர் இன்று (10) அடையாளம் காணப்பட்டார் என்று சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். 12 வயதுடைய மாணவியொருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. கடந்த 5 ஆம் திகதி பிசிஆர் ...

மேலும்..

வெள்ளத்தில் மிதக்கும் வீடு: பார்க்க நேரமில்லை என்கிறார் வவுனியா பிரதேச செயலாளர்…

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் வீடு ஒன்றினுல் வெள்ள நீர் புகுந்துள்ள நிலையில் சிறுவர்களுடன் அவதிப்படும் குடும்பம் ஒன்று வவுனியா பிரதேச செயலாளருக்கு தெரியப்படுத்திய போது அதனை பார்வையிட நேரமில்லை எனக் கூறி சென்று விட்டதாக அக் குடும்பம் கவலை வெளியிட்டுள்ளது. வவுனியா, உக்கிளாங்குளம், ...

மேலும்..

பைடன், கமலா தமிழரின் நம்பிக்கை நட்சத்திரங்கள் இலங்கையில் தீர்வு ஏற்பட உதவுவர் என்கின்றார்- இரா. சம்பந்தன்

"அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடனும், உப ஜனாதிபதியாக கமலா ஹரிஷும் தெரிவு செய்யப்பட்டமை மிகவும் வரவேற்கத்தக்க விடயம். இதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் இவர்களுடன் தொடர்புகொண்டு பேசுவோம். இலங்கையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் ...

மேலும்..

கந்தளாயில் இரசாயன பசளை நிலையம் மற்றும் முகாமைத்துவ நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.

திருகோணமலை மாவட்டத்தின்  கந்தளாயில் இரசாயன பசளை நிலையம் மற்றும் முகாமைத்துவ நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(10) கந்தளாய் பிரதேச சபையின் தவிசாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் நடைபெற்றது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜங்க அமைச்சின், உள்ளூர் மேம்பாட்டு ஆதரவுத் ...

மேலும்..

யாழ் மாநகரிற்குள் பண்டிகைகால அங்காடி வியாபாரம் முற்றாகாத் தடை; மீறினால் சட்ட நடவடிக்கை – முதல்வர் ஆனல்ட் அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வருடாவருடம் வழமையாக யாழ்ப்பாணம் மாநகரசபையினால் அனுமதிக்கப்படும் 'பண்டிகைகால அங்காடி' வியாபாரத்திற்கு இம்முறை முற்றாக தடை விதிக்கப்படுகின்றது என மாநகர முதல்வர் தெரிவித்தார் . நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 வைரஸ் பரவல் மற்றும் தாக்கங்களிலிருந்து பொது மக்களை பாதுகாப்பது ...

மேலும்..

பருத்தித்துறை நகர சபையின் ‘பட்ஜட்’ நிறைவேற்றம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை நகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் ஒரு மேலதிக வாக்கால் இன்று நிறைவேற்றப்பட்டது. 15 உறுப்பினர்களைக் கொண்ட  இந்தச் சபையில்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 6 உறுப்பினர்கள் பட்ஜட்டுக்கு எதிராக வாக்களித்தனர். அதேவேளை, ...

மேலும்..

ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதற்கு வழிவகை செய்த ஜனாதிபதிக்கு முஸ்லீம் சமூகம் சார்பாக நன்றி

எமது உணர்விற்கு மதிப்பளித்து ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதற்கு வழிவகை செய்த ஜனாதிபதிக்கு முஸ்லீம் சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவிப்பதாக காரைதீவு பிரதேச சபை பிரதி தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் குறிப்பிட்டார். அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபையின் 33 வது மாதாந்த அமர்வில் ...

மேலும்..

நாடாளுமன்றம் 12ஆம் திகதி 10 மணித்தியாலங்கள் கூடும் – சபாநாயகர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு .

2020 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முன்வைக்கப்படும் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வை முற்பகல் 10 மணி முதல் இரவு 8 மணிவரை நடத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு நேற்று தீர்மானித்தது. இதற்கமைய முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் ...

மேலும்..

வவுனியாவில் மலசல கூடத்திற்கு வெட்டிய குழியில் விழுந்து சிறுமி பலி

வவுனியா, பன்றிக் கெய்தகுளம் பகுதியில் மலசல கூடத்திற்கு வெட்டிய குழியில் விழுந்து 6 வயது சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்று மழை காரணமாக நீர் உட் சென்றதால் ...

மேலும்..

காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள் ஒற்றுமை பாராட்டத்தக்கது.-தவராஜா கலையரசன்.

பல குளறுபடிகளை கொண்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தவிசாளர் ஒருவர் தொடர்ந்து நீடிக்க முடியாத நிலையில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களின் செயற்பாடு பாராட்ட பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். காரைதீவு பிரதேச சபைக்கு இன்று9(10) விஜயம் ...

மேலும்..

அதிக பாதிப்பு உள்ளானபகுதிகளுக்கு அவதானம் காட்டுங்கள் ; கொரோனா ஒழிப்பு கூட்டத்தில் மனோ கணேசன்.

கொரோனா என்பது இன்று சுகாதார பிரச்சினை மட்டுமல்ல. இன்று அது பொருளாதார பிரச்சினை ஆகிவிட்டது. அதாவது நாட்டு பொருளாதார பிரச்சினை மட்டுமல்ல. ஊரடங்கால், வீட்டுக்குள் முடங்கி, தொழில் இழந்து வாழும் மக்களின் வீட்டு பொருளாதார பிரச்சினையும் ஆகி விட்டது என தமிழ் முற்போக்கு ...

மேலும்..

100 வருடங்கள் பழமையான மா மரமொன்று முறிந்து விழுந்ததால் வீடொன்றும், பஸ்ஸொன்றும் சேதம்

100  வருடங்கள் பழமையான மா மரமொன்று முறிந்து விழுந்ததால் வீடொன்றும், பஸ்ஸொன்றும் சேதமடைந்துள்ளன. நுவரெலியா, ஹங்குராங்கெத்த - உடவத்த ஊடான கலவுட வீதியில் உடவத்த கல்லூரிக்கு அருகிலுள்ள நிலத்தில் இருந்த மரமொன்றே இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது. இதனால் குறித்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ் ...

மேலும்..

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு ..

கொவிட் - 19 தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தனது சேவையை மாவட்ட செயலகங்கள் ஊடாக பெற்றுக் கொள்வதற்கு வசதிகளை வழங்குகின்றது இது தொடர்பாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான ஊடக அறிக்கை பின்வருமாறு: .

மேலும்..

அமரர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 14 ம் ஆண்டு நினைவேந்தல்..

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அமரர் நடராஜா ரவிராஜ் ரவிராஜ் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சாவகச்சேரியில்        இன்றைய     தினம்(11)  இடம்பெற்றது. அமரர் ரவிராஜின்உருவச் சிலை ...

மேலும்..

தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் ;அரசாங்கத்தில் இருந்து வெளியேறுங்கள்!

தமிழ் மக்களிற்கு எதிராக செயற்படும் இந்த அரசாங்கத்தில் இருக்கும்  தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும். உண்மையான தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் என்றால், அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக வெளியேறுங்கள் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ...

மேலும்..

காரைதீவு பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் ஏக மனதாகஅனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம் .

காரைதீவு பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் ஏக மனதாகஅனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது . 33வது சபை அமர்வின் போது புதிய ஆண்டிற்கான  வரவுசெலவுத்திட்ட அறிக்கையை காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிரில்   தலைமையில் செவ்வாய்கிழமை இன்று(10)  சமர்ப்பிக்கப்பட்டது. இதன் போது சபையின் தவிசாளர் ...

மேலும்..

திருடிய பொருட்களை தேடிச்சென்ற பொலிஸாரிடம் சிக்கிய போதைப்பொருள்

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆயிரத்து 50 போதை மாத்திரைகளை  உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் (09) நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் நிலாவெளி ஆத்திமோட்டை பகுதியைச் சேர்ந்த 33 ...

மேலும்..