November 11, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கோப்பாய் விசேட கொரோனாச் சிகிச்சை நிலையத்துக்கு 50 வெளிநாட்டவர்கள் அனுமதி!

யாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் இயங்கும் விசேட கொரோனா சிகிச்சை நிலையத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் நேற்று (11) சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் கொரோனாத் தொற்று காரணமாக இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பலரும் கொரோனாத் தாக்கத்துக்கு இலக்காகி ...

மேலும்..

பவித்ராவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது என்று சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த பிரேரணையில் சில எம்.பிக்கள் இன்று கையொப்பமிட்ட நிலையில் ஏனையோர் நாளை கையொப்பமிடுவார்கள் எனவும் தெரியவருகின்றது. கொரோனா ...

மேலும்..

65 மீட்டர் பிரதேச கட்டுமானங்களை அகற்றுமாறு கல்முனை மாநகர சபை உத்தரவு…

பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதி தொடக்கம் பெரிய நீலாவணை வீ.சி. வீதிக்கப்பால் அமைந்துள்ள விசேட அதிரடிப்படை முகாம் வரையான 65 மீட்டருக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசம் முழுவதும் கல்முனை மாநகர சபைக்கு உரித்தாக்கப்பட்டிருப்பதால் இப்பகுதியிலுள்ள கட்டுமானங்கள் யாவும் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று மாநகர ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட விவசாயக்குழுக்கூட்டம் இன்று மாவட்ட அரசாங்க அதிபர் சமன தர்சன பாண்டிகோராள தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது…

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக தாம் கடமையேற்ற பின்னர் நடாத்தப்படும் முதல் கூட்டமாக இக்கூட்டம் அமைகின்றது.  திருகோணமலை மாவட்டத்தில் நெல் உற்பத்தி பிரதானமானதாக காணப்படுகின்றது.இருப்பினும் ஏனைய மாவட்டங்களின் நெல் உற்பத்தி உட்பட உணவுற்பத்தி மட்டங்களோடு எமது மாவட்ட உற்பத்தியை நோக்குமிடத்து திருப்திகரமான ...

மேலும்..

கிளிநொச்சியில் வடக்கிற்கான தொற்றுநோய் விசேட மருத்துவமனை திறப்பு…

இன்று காலை 11 மணிக்கு கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட இவ் வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் என். சரவணபவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சிமாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன்,  வடக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் ...

மேலும்..

கொவிட்19 ; மேலும் இருவர் உயிரிழப்பு

நாட்டில் மேலும் 02 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. கொழும்பு – 11 பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஆண் ஒருவரும் களனியைச் சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவரும் உயிரிந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் ...

மேலும்..

3.5 கிலோ நிறையுடைய சூலகக்கட்டி சத்திர சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றம்.

கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த தனியார் வைத்தியசாலையில் பெண் நோயியல் மற்றும் மகப்பேற்று வைத்திய குழாமினால் இன்று (11) ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை மூலம்3.5 கிலோ நிறையுடைய சூலகக்கட்டி ஒன்றை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். பெண் நோயியல் மகப்பேற்று வைத்திய நிபுணர் ...

மேலும்..

சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படத்தில் சிம்பு 22 நாட்களில்  நடித்து முடித்துவிட்டாராம்!

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் சுசீந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன். இந்த திரைப்படத்தில் சிம்பு 22 நாட்களில்  நடித்து முடித்துவிட்டாராம். மேலும் டப்பிங் பேசி முடித்த கையோடு வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்க சென்றுவிட்டார். ஈஸ்வரன் படம் பொங்கல் பண்டிகை ...

மேலும்..

கொரோனா வைரஸினால் நபர் பலி!

இலங்கையில் 42 வது கொரோனா தொற்றாளர்களின் மரணம் பதிவாகியுள்ளது. பாணந்துறை பகுதியை சேர்ந்த 80 வயதான ஒருவரே தொற்றால் உயிரிழந்தார். கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் உறுதி படுத்தப்பட்டுள்ளது.

மேலும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பினை அம்பாறை மாவட்டத்தில் இருந்து விரட்டியடித்து தனித்துவத்தை காட்டியுள்ளோம்

நீண்டகாலமாக எமது மக்களை ஏமாற்றி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினை அம்பாறை மாவட்டத்தில் இருந்து விரட்டியடித்து தனித்துவத்தை காட்டியுள்ளோம் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார். அம்பாறை மாவட்டத்தில் ...

மேலும்..

திருக்கோவில் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்.

திருக்கோவில் பிரதேசசபையின் 33வது சபை அமர்வு இன்றைய தினம் (11) பிரதேசசபைத் தவிசாளர் ஆர்.டபிள்யூ.கமலராஜன் தலைமையில் இடம்பெற்றது. பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை முன்வைப்பு அமர்வாகவும் இது இடம்பெற்றது. சபைச் சம்பிரதாயங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட அமர்வில் சபையின் 2021ம் ஆண்டுக்கான ...

மேலும்..

பொருளாதார ரீதியாக வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்;தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு.

பெண்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முறையான தையல் பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு பயிற்சி நெறியில் பயன்படுத்தப்பட்ட தையல் இயந்திரங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லா தலைமையில் இன்று(11) நற்பிட்டிமுனை தையல் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இந் ...

மேலும்..

பஸ்ஸொன்று விபத்து!

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவவு 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சொகுசு பஸ் ஒன்று பாரிய சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. பஸ் சாரதியும் நடத்துனரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேலியகொடை திசையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸே விபத்துக்குள்ளானதாக ...

மேலும்..

மட்டு. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் காரியாலயம் பிள்ளையானால் திறந்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் காரியாலயத்தை மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை (11) பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தார். மாவட்ட ஒருங்கினைப்புக் குழுவின் தலைவராக ...

மேலும்..

சிலோன் மீடியா போரத்தின் “சர்வதேச ஊடக ஆய்வு மாநாடு”

சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் விரைவில் நடைபெறவிருக்கும் "சர்வதேச ஊடக ஆய்வு மாநாடு" (International Media Sympocium) தொடர்பான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை (10) தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் சர்வதேச ஊடக ஆய்வு மாநாடுக்கான தலைப்புக்கள்,ஒழுங்கமைப்பு, ...

மேலும்..

இன்று அதிகாலை 401பேர்நாடு திரும்பினர் .

கொரோனா தொற்றால் நாடு திரும்ப முடியாமல் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்த 401 இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தின் ஊடாக நாடு திரும்பினர். அதன்படி ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 50 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். மேலும் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஐக்கிய ...

மேலும்..

வெள்ளைச் சீனிக்கு விலை நிர்ணயம்

வெள்ளைச் சீனிக்கு ஆகக்கூடிய விற்பனை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கமைவாக ஒரு கிலோ கிராம் வெள்ளைச் சீனிக்கு ஆகக் ...

மேலும்..

மிகப் பெரிய கப்பல் தயாரிப்பில் இலங்கை சாதனை!

நாட்டின் மிகப் பெரிய கப்பலை கொழும்பு டொக்யார்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.. ஜப்பானின் தனியார் நிறுவனமொன்றிற்காக இந்தக் கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஒனோமிச்சி நிறுவனத்துடன் இணைந்து இதற்கான நடவடிக்கையை கொழும்பு டொக்யார்ட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. நிறுவனத்தின் 51 சதவீத பங்களிப்பு ஜப்பானுக்கும் 35 சதவீதப் ...

மேலும்..

பஸ் கட்டணம் அதிகரிப்பு..

கொரோனா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக பஸ் இருக்கைகளில் பயணிகளின் மட்டுப்படுத்தல் காரணமாக 1.2 மடங்கால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி ஆரம்ப கட்டணமாக உள்ள 12 ரூபா, இன்று முதல் 14 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது.

மேலும்..

ஒன்று கூடல்களை தவிர்த்து வீடுகளில் இருந்து இம்முறை தீபாவளியை கொண்டாடுங்கள் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்

ஒன்று கூடல்களை தவிர்த்து வீடுகளில் இருந்து இம்முறை தீபாவளியை கொண்டாடுங்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய யாழ்மாவட்ட நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “கொரோனா ...

மேலும்..

யாழில் முடக்கப்பட்டிருந்த மூன்று கிராமங்கள் நாளை விடுவிப்பு

யாழ்.மாவட்டத்தில் இராஜகிராமம், குருநகர் மற்றும் திருநகர் ஆகிய மூன்று கிராமங்களிலும் அமுலில் இருந்த முடக்கல் நிலை நாளை புதன்கிழமை காலையில் இருந்து நீக்கப்படவுள்ளது. என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்தார் அண்மையில் கரவெட்டி பிரதேச செயலர் ...

மேலும்..