November 12, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நற்பட்டிமுனை 02 பிரிவில் காட்டு யானையினால் பப்பாசி தோட்டம்,மதில் சுவர்கள்,வாழைமரங்கள் சேதம்…

13/11/2020 இன்று நற்பட்டிமுனை 02 பிரிவில் காட்டு யானை ஒன்று நள்ளிரவு 11 மணியளவில் வயல் வீதி வழியாக வந்து வேலியை உடைத்து தனிநபர் ஒருவரின் பப்பாசி தோட்டத்தில் புகுந்து பப்பாசி தோட்டத்தில் மரக்கன்றுகளை சேதப்படுத்தி மீண்டும் அயலவர்கள் மதில் சுவர்களை ...

மேலும்..

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கண்காணிக்க ட்ரோன் கமெராக்கள்!

தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிப்பதற்காக இன்று முதல் ட்ரோன் கமராக்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார். தனிமைப்படுத்தலில் இருந்து, குறித்த பகுதிகள் விடுவிக்கப்படும் வரை ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி கண்காணிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட ...

மேலும்..

செட்டிகுளத்தில் இறந்த நிலையில் யானையின் உடல் மீட்பு

வவுனியா, செட்டிகுளம் கப்பாச்சி கிராமத்தில் இறந்த நிலையில் யானை ஒன்றின் உடல் இன்று (12) மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, செட்டிகுளம், கப்பாச்சி கிராமத்தில் உள்ள குளத்தை அண்டிய வயல் பிரதேசத்தில் இறந்த நிலையில் யானை ஒன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளது. குறித்த ...

மேலும்..

மதிலையும், வாழை மரங்களையும் ப தம் பார்த்த யானைகள் !

அம்பாரை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்முனை பகுதியில்  இன்று( 12 )அதிகாலை காட்டுயானைகள் மக்கள் குடியிருப்பு  வருகை தந்து சொத்துக்களுக்கு சேதமேற்படுத்தியுள்ளது. இதற்கமைவாக சாய்ந்தமருது வொலிவோரியன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சாய்ந்தமருது- கமநலச் சேவை நிலையத்தின் மதில்களை உடைத்து நாசப்படுத்தியதுடன், ...

மேலும்..

நாட்டில் உடன் அமுலுக்கு வரும் உத்தரவுகளுக்கான அதிகாரம் எந்த சட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது; சபையில் சுமந்திரன் கேள்வி

நாட்டில் உடன் அமுலுக்கு வரும் உத்தரவுகளுக்கான அதிகாரம் எந்த சட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இந்தக் கேள்வியை முன்வைத்துள்ளார். மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் ...

மேலும்..

கிளிநொச்சியில் தற்காலிக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபகரமாக சிறுவன் பலி..

கிளிநொச்சியில் தற்காலிக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் பலியான சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக குறித்த பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக தற்காலிக வீட்டின் சுவர் ஈரமடைந்து இன்று காலை வழழுந்ததில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொண்டமான்நகர் பகுதியில் குறித்த சம்பவம் ...

மேலும்..

யாழ் பல்கலைக்கழக மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமாருக்கு இவ்வாண்டுக்கான சிறந்த நட்சத்திர மாணவன் விருது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடத்தில் Electro Engineering Technology படித்துக்கொண்டிருக்கும் செல்வன் சோமசுந்தரம் வினோஜ்குமார் அவர்களுக்கு இவ்வாண்டுக்கான சிறந்த நட்சத்திர மாணவன் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்திய அரசாங்கத்தினால் அங்கிகாரம் பெற்ற தாய் உள்ளம் அறக்கட்டளை மற்றும் இந்தியாவின் தாய் உள்ளம் புக் ...

மேலும்..

சுகாதார பொறிமுறைகளை பின்பற்றி வர்த்தகத்தில் ஈடுபடாத வர்த்தகர்களுக்கு பொது சுகாதார பிரிவினரால் எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு அட்டன் டிக்கோயா நகரங்களுக்கு இன்று (12.11.2020) திகதி பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் வருகை தந்திருந்தனர். இவர்களில் அதிகமானவர்கள் சுகாதார பொறிமுறைக்கு அமைவாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியினை பேணி வருகை தந்திருந்தனர். எனினும் ஒரு சிலர். ...

மேலும்..

தீபாவளிக்கு விற்பனைகாக தயார் செய்யப்பட்ட 5000 லீற்றர் சட்டவிரோத கசிப்புடன் மூன்று பேர் கைது

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெட்டபுலா ஹூனுகொட்ட பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சட்ட விரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட 5100 லீற்றர் கசிப்புடன் மூன்று பேர் அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டினையினை முன்னிட்டு குறித்த கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் ...

மேலும்..

சிறிலங்கா சுதந்திர கட்சி வசமிருந்த செட்டிகுளம் பிரதேச சபையின் பாதீடு தோல்வி.

சுதந்திர கட்சி வசமுள்ள வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டு பாதீடு இரு மேலதிக வாக்கால் தோல்வியடைந்துள்ளது. வவுனியா செட்டிகுளம் பிரதே சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 05, சிறிலங்கா சுதந்திர கட்சி 04, தமிழர் விடுதலைக் கூட்டனி சார்பான ஈபிஆர்எல்எப் ...

மேலும்..

மஹிந்த தேசபிரிய ஓய்வு?

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய(12) இன்றுடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிய முடிகின்றது. பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 20ஆவது திருத்த சட்டத்திற்கு அமைய இந்த நியமனங்கள் இடம்பெறவுள்ளன. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கு அமைய 2015ஆம் ஆண்ணடு நவம்பர் மாதம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ...

மேலும்..

சாய்ந்தமருது கமநலச் சேவை நிலையத்தின் மதில்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்.

கல்முனை மாநகரத்திற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுகின்றது. குறித்த பகுதிக்கு அன்றாடம் சுமார் 10க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் வருகை தந்த வண்ணம் உள்ளன. இன்று(12) அதிகாலை வேளையில் உட்புகுந்த சுமார் 10க்கும் மேற்பட்ட யானைகள் சாய்ந்தமருது கமநலச் சேவை ...

மேலும்..

1010 போதை மாத்திரைகளை வைத்திருந்தவருக்கு அபராதம்

திருகோணமலை-மூன்றாம் கட்டை பகுதியில் 1010 போதை மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு 75,000 ரூபாய் தண்டம் செலுத்துமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க  முன்னிலையில் இன்று (12) வழக்கு ...

மேலும்..

தனிமைப்படுத்தல் பிரதேசத்தில் இருந்து வெளியேரியோர் பி .சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் உள்ள தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்கு சட்ட விதிகளை மீறி வெளிப்பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு தொழிலாளர்களை அழைத்துச் சென்ற பஸ் ஓட்டமாவடி பொதுச்சுகாதார பரிசோதகர்களால் இடைமறித்து அதில் பயணம் செய்தவர்கள் ...

மேலும்..

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொது செயலாளர் பிரசாந்தன் கைது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொது செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் இன்றைய தினம் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.     இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு ...

மேலும்..

கூரையின் மீது ஏறி சிறைக்கைதிகள்ஆர்ப்பாட்டம்.

பழைய போகம்பறை சிறைச்சாலையில் உள்ள சில கைதிகள் சிறைச்சாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கோரி, கைதிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக  சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும்..

விசுவமடு இளங்கோபுரத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் சடலமாக மீட்பு …

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 41 அகவையுடைய மாரிமுத்து சுதாகரன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார் (11)நேற்று காலை வயலில் வரம்பு வெட்டிக்கொண்டிருந்தவேளை இவர் ...

மேலும்..

யாழில், ஊடகவியலாளர் மீது தாக்குதல் ; மூவர் கைது!

யாழில். ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் எனும் குற்றசாட்டில் மூவர்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.நகர் பகுதியில் வசிக்கும் ஊடகவியலாளரான எஸ். முகுந்தன் என்பவர் மீது  நேற்று (11), வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி, அவரது கையடக்க தொலைபேசியும் பறித்து சென்றது. கொரோனோ ...

மேலும்..

நாட்டின் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் !

நாட்டில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லதுகாணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் கரையோரப் பிரதேசங்களில் பல இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் ...

மேலும்..

வரவு – செலவுத்திட்டம் மீது டிசம்பர் 10ஆம் திகதி வாக்கெடுப்பு! சபையில் 19 நாட்கள் விவாதம்..

2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதனை 19 நாட்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை வரவு - ...

மேலும்..

இலங்கையில் கொரோனா சாவுகள் உச்சமடையும்! – மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

"வெளிநாடுகளைப் போன்று இலங்கையிலும் கொரோனா வைரஸால் வீடுகளிலேயே மக்கள் இறக்கின்றார்கள். இதனால் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வது போன்று கொரோனா சாவுகளும் எதிர்வரும் நாட்களில் உச்சத்தை அடையும் நிலைமை ஏற்பட்டுள்ளது." - இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் ...

மேலும்..

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வவுனியா பிரதேச செயலகத்தால் அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு

கொவிட்19 தாக்கம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள் வவுனியா பிரதேச செயலகத்தால் இன்று வழங்கி வைக்கப்படது. கொரோனா தொற்று சந்தேகத்தில் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக நாடாளவிய ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை வழங்க ...

மேலும்..

போகம்பர சிறைச்சாலையிலுள்ள மேலும் 23 கைதிகளுக்குக் கொரோனாத் தொற்று

போகம்பர சிறைச்சாலையில் மேலும் 23 கைதிகள் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். போகம்பர சிறைச்சாலையில் 23 கைதிகளுக்கும், குருவிட்ட சிறைச்சாலையில் ஒரு கைதிக்கும் நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனக் கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வெலிக்கடை, போகம்பர, ...

மேலும்..

அரசமைப்புக்கான 20ஆவது திருத்தம் என்பது உண்மையில் ஒரு தற்கொலை முயற்சி !

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு மத்தியிலும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய ராஜபக்ச அரசை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- "கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு ...

மேலும்..