November 14, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மண்ணறை வாழ்வுதான் முதல் பரீட்சை; ஆத்மீக அங்கலாய்ப்புக்கள் நிறைவேறுமா?..

சுஐப் எம். காசிம்- அடக்குவதா? எரிப்பதா? இந்தச் சொற்களைத்தான் கொரோனாக் காலங்கள் அதிகம் ஞாபகமூட்டுகின்றன. சமூகத்தின் மீதுள்ள பற்றுதல்கள் இவ்விடயத்தில் பலரைப் பதறவும் வைக்கிறது. பதறிய காரியம் சிதறும்; என்கிறார்களே! என்னைப் பொறுத்த வரை இதற்குப் பொருத்தமான சூழலும் இதுதான். மார்ச் மாதம் ...

மேலும்..

தீப ஒளியில் மிளிர்ந்த ஈஷா யோகா மையம்…

தீபாவளி திருநாளில் ஈஷா யோக மைய வளாகம் முழுவதிலும் தீபங்கள் ஏற்றி கொண்டாடப்பட்டது.

மேலும்..

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக, அருளாசி வேண்டி உகந்தை முருகன் ஆலயத்தில் விசேட வழிபாடு…

கொவிட்-19 தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி பிரதமரின் வழிகாட்டலின் கீழ் நாடளாவிய ரீதியில் இந்து ஆலயங்களில் விசேட வழிபாடு! இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு ...

மேலும்..

காரைதீவு “ரெப் ” சொல்லிசை குழுவினால் உருவாக்கப்பட்ட 3 வது பாடல் இன்று வெளியீடு…

"வா மச்சி" நிறுவனத்தின் தயாரிப்பில் "ரெப் " சொல்லிசை குழுவினால் உருவாக்கப்பட்ட 3 வது படைப்பான "எழுந்திடு" எனும் பாடல் தீபாவளியை முன்னிட்டு இன்று(14) காலை 9 மணியளவில் வாமச்சி யூடியுப் சனலில் வெளியிடப்பட்டு தற்பொழுது வெற்றி கரமாக சமூக வலைதளங்களில் ...

மேலும்..

சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்ற புத்திஜீவிகள் தென்னிலங்கை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தில் உள்ள புத்திஜீவிகள் அதிலும் சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜனாஸா எரிப்பு தொடர்பான நியாயமான காரணங்களை ஊடகங்களுடாக தென்னிலங்கை சிங்கள மக்களுக்கு கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு புத்திஜீவிகளுக்கு இருக்கின்றது.என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம் ஹரீஸ் ...

மேலும்..

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் வீட்டில் தீபாவளி

நாடளாவிய ரீதியில் இன்று சனிக்கிழமை இந்து மக்கள்கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதன் காரணமாக இந்து மக்கள் தங்கள் வீடுகளில் ...

மேலும்..

72 பேர் நாடு திரும்பினர்

மத்திய கிழக்கு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 72 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இதன்படி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து மூவர் உட்பட கட்டாரில் இருந்து 45 பேர் மற்றும் இந்தியாவில் இருந்து 24 பேர் இன்று அதிகாலை நாட்டிற்கு அழைத்துவரப்பட்டதாக எமது விமான ...

மேலும்..

தீபாவளியை முன்னிட்டு சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வவுனியாவில் விசேட வழிபாடு …

இந்துக்களின் சிறப்பு வாய்ந்த தினங்களில் ஒன்றாகிய தீபாவளி தினத்தை முன்னிட்டு சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வவுனியா ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அந்தவகையில், வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்தில் ஆலயத்தின் பிரதமகுரு வி.என்.சர்மா தலைமையில் இவ் விசேட பூஜை வழிபாடு ...

மேலும்..

சிலோன் மீடியா போரத்தின் உத்தியோகபூர்வ ரீ-சேர்ட்  அறிமுகம்!

சிலோன் மீடியா போரத்தின் உத்தியோகபூர்வ ரீ-சேர்ட்  அறிமுக நிகழ்வும் ,செயற்குழு உறுப்பினர்களின் சந்திப்பும்  அமைப்பின் தலைவர் கலாநிதி றியாத் ஏ மஜீட் தலைமையில்  அமைப்பின்  சாய்ந்தமருது அலுவலகத்தில் இன்று (14) காலை  நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சிலோன் மீடியா போரத்தின் மேலங்கிக்கான அனுசரணையாளரும் ...

மேலும்..

நோயாளிகள் வீதிகளில் மரணிக்கும் செய்தி- சந்தேகநபர் ஒருவர் கைது

கொரோனா வைரஸ் காரணமாக நடுவீதியில் பலர் மரணமடைந்து விழுந்துள்ளதாக சித்தரிக்கப்பட்ட புகைப்பங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கண்டி – கடுகன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது நபர் என்று தெரியவருகின்றது.    

மேலும்..

இன்றைய வானிலை

மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு ...

மேலும்..

அரசாங்கத்தினை கண்டு அஞ்சுகின்றீர்களாக இராஜாங்கஅமைச்சரிடம் சாணக்கியன் கேள்வி!

    அரசாங்கத்தினை கண்டு அஞ்சுகின்றீர்களாக என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இணைத்தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜயம்பத் தலைமையில் நேற்று(13)நடைபெற்றது. இந்த ...

மேலும்..