மண்ணறை வாழ்வுதான் முதல் பரீட்சை; ஆத்மீக அங்கலாய்ப்புக்கள் நிறைவேறுமா?..
சுஐப் எம். காசிம்- அடக்குவதா? எரிப்பதா? இந்தச் சொற்களைத்தான் கொரோனாக் காலங்கள் அதிகம் ஞாபகமூட்டுகின்றன. சமூகத்தின் மீதுள்ள பற்றுதல்கள் இவ்விடயத்தில் பலரைப் பதறவும் வைக்கிறது. பதறிய காரியம் சிதறும்; என்கிறார்களே! என்னைப் பொறுத்த வரை இதற்குப் பொருத்தமான சூழலும் இதுதான். மார்ச் மாதம் ...
மேலும்..