November 16, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றைய வானிலை…

மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான ...

மேலும்..

ஆஸ்திரேலியாவில் கொரோனா: வெளிநாட்டு மாணவர்களை அனுமதிப்பதில் மேலும் தாமதம்…

ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து ஆஸ்திரேலிய குடிமக்களுக்கும் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கும் முன்னுரிமை வழங்கும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ள நிலையில், இது வெளிநாட்டு மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு திரும்புவதில் மேலும் தாமதத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது. அதே சமயம், ஆஸ்திரேலியாவின் வடக்கு பிரதேசத்திலும் ...

மேலும்..

உறவுகளின் நினைவேந்தல் தொடர்பான இராணுவத் தளபதியின் மிரட்டலுக்கு அஞ்சாதீர்கள் – தமிழ் மக்களுக்கு சுமந்திரன் அறிவுறுத்து…

'உயிரிழந்த உறவுகளுக்குப் பொது வெளியில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்த இடமளிக்க முடியாது. அதை மீறி நடத்துவோர் மீது தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்' என்ற இராணுவத் தபளதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா விடுத்திருக்கும் மிரட்டலுக்குத் தமிழ் மக்கள் அஞ்சத் ...

மேலும்..

மாமனிதர் சந்திரசேகரனின் புதல்வி அனுஷா தலைமையில் மலையகத்தில் வெகுவிரைவில் மலர்கிறது புதிய கட்சி…

மலையகத்தில் விரைவில் புதியதொரு அரசியல் கட்சி உதயமாகவுள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் மாமனிதர் சந்திரசேகரனின் புதல்வி சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தலைமையிலேயே இக்கட்சி மலர்கின்றது எனவும், இது தொடர்பான உத்தியோகபூர்வ ...

மேலும்..

பாம்பு கடிக்கு இலக்கான சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மரணம்…

(பதுர்தீன் சியானா) திருகோணமலை-கல்யாணபுர பகுதியில் வயல்  வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் பாம்பு கடிக்கு இலக்கான நிலையில்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (17) அதிகாலை 2.00மணியளவில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் கோமரங்கடவல-கல்யாணபுர பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ...

மேலும்..

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் பிரதி தவிசாளராக நௌபர் பதவியேற்பு…

ஹஸ்பர் ஏ ஹலீம்_ திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் பிரதி தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் நௌபர் தமது  கடமைகளை  தவிசாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஈ.ஜீ.  ஞானகுணாளன் அவர்களின் முன்னிலையில் இன்று (16) திங்கள் காலை  ...

மேலும்..

தம்பலகாமம் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த யுவதி திடீர் மரணம்…

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனியார் ஆடை தொழிற்சாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த யுவதி மூச்சுத்திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (16)  மாலை 4.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த யுவதி  தம்பலகாமம்-கல்மெடியாவ , இலக்கம் ...

மேலும்..

பளை பிரதேச சபையால் மரநடுகை செயல்திட்டம் ஆரம்பம்…

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசசபையால்  இன்று  மரநடுகை மேற்கொள்ளப்பட்டது. பளை பிரதேசத்தின் A9 நெடுஞ்சாலையின் இரு மருங்குகளிலும் மேற்கொள்ளபடவிருக்கும்   குறித்த செயல் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு  பளை வைத்தியசாலை முன்பாக ஏ9வீதி அருகே இன்று காலை 11.00 மணிக்கு தவிசாளர் தலைமையில்  இடம்பெற்றது.  இந் நிகழ்வில் ...

மேலும்..

பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து வவுனியா வைத்தியவசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி…

வவுனியா, பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (16.11)  உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். துபாயில் இருந்து வருகை தந்த நிலையில் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் ...

மேலும்..

மாவீரர் நாளை நினைவுகூர முடியாது; மீறினால் தனிமைப்படுத்தப்படுவீர்கள் – இராணுவத் தளபதி எச்சரிக்கை …

"போரில் மரணித்த சாதாரண மக்களை நினைவுகூர்வதற்கான உரிமை அவர்களின் உறவினர்களுக்கு இருக்கின்றது. அதனை வீட்டில் இருந்து செய்யலாம். ஆனால், பயங்கரவாத அமைப்பில் இருந்து பெரிய அழிவுகளை ஏற்படுத்திவிட்டு உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் மாவீரர் தின நினைவேந்தலைப் பொது ...

மேலும்..

மருதங்கேணிக் கல்விக் கோட்டத்தில் ஆழியவளை மாணவி தீபிகா சாதனை…

இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வடமராட்சி கிழக்கு மருதங்கேணிக் கல்விக் கோட்டத்தில் ஆழியவளை சி.சி. தமிழ்க் கலவன் பாடசாலையில் தோற்றிய மாணவி பாலகுமார் தீபிகா 191 புள்ளிகளைப் பெற்று அக்கோட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார். கஷ்டப் பிரதேசத்திலுள்ள இப்பாடசாலையிலிருந்து இம்முறை புலமைப்பரிசில் ...

மேலும்..

வர்த்தமானி விலைக்குறைப்பு பொதுமக்களை சென்றடைந்துள்ளதா? – இம்ரான் மகரூப் எம்.பி கேள்வி…

ஹஸ்பர் ஏ ஹலீம்_ வர்த்தமானி விலைக்குறைப்பு பொதுமக்களை சென்றடைந்துள்ளதா என்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற  உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.திங்கள்கிழமை இன்று (16) இடம்பெற்ற திருகோணமலை பட்டினமும் சூழழும் பிரதேச சபை உப தவிசாளர் நௌபரின் பதவி ...

மேலும்..

வர்த்தமானி விலைக்குறைப்பு பொதுமக்களை சென்றடைந்துள்ளதா? – இம்ரான் மகரூப் எம்.பி…

வர்த்தமானி விலைக்குறைப்பு பொதுமக்களை சென்றடைந்துள்ளதா என்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். இன்று(16) திங்கள்கிழமை இடம்பெற்ற திருகோணமலை பட்டினமும் சூழழும் பிரதேச சபை உப தவிசாளர் நௌபரின் பதவி ஏற்பு நிகழ்வில் கலந்து ...

மேலும்..

புதிய அரசியலமைப்பையிட்டு மலையக புத்திஜீவிகளின் முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல்…

(க.கிஷாந்தன்) புதிய அரசியலமைப்பையிட்டு மலையக புத்திஜீவிகளின் முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் அட்டன் சமூக நல நிறுவனத்தில் 16.11.2020 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், சமூக சேவகர்கள், சட்டதரணிகள், ஆசிரியர்கள் என பலதரப்பட்ட புத்திஜீவிகள் கலந்து கொண்டார்கள். இந்த கலந்துரையாடல் தொடர்பில் கருத்து தெரிவித்த பேராதனை ...

மேலும்..

மஸ்கெலியா மற்றும் சாமிமலை அப்கட் பகுதிகளை சேர்ந்த இருவர் புலமைபரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளி…

(க.கிஷாந்தன்) வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா மற்றும் சாமிமலை அப்கட் பகுதிகளை சேர்ந்த இருவர் 196 அதி கூடிய புள்ளிகளை பெற்றுள்ளனர். மஸ்கெலியா ஹப்புகஸ்தென்ன தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற நந்தகுமார் நவீஷனா 196 புள்ளிகளை பெற்றுள்ளார். ...

மேலும்..

35 வருடங்களின் பின்னர் பெருமை சேர்தத மாணவர்!

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியாகிய. நிலையில் யாழ்ப்ப்பாணம்  அச்சுவேலி, காட்டுப்புலம் அரச தமிழ் கலவன் பாடசாலையில் 35 வருடங்களுக்கு பின்னர் மாணவன் ஒருவன் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்துள்ளார் சுரேஷ் தபிஸ்ரன் என்ற மாணவனே 179 புள்ளிகளைப் பெற்று இவ்வாறு ...

மேலும்..

பிளைப்புவாத அரசில் செய்பவர்களை மக்கள் அரசியலிலிருந்து காணாமலாக்கிவிடுவார்கள் – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

மக்களின் பிரச்சனைகளை உண்மையாக நாடிபிடித்துப்பார்த்து அதனை யார் நிறைவு செய்து கொடுக்கின்றாரோ அவர்தான் மக்களால் தெரிவு செய்யப்படுவார். மாறாக மக்களின் பிரச்சனைகளை வைத்துக் கொண்டு பிளைப்பு வாத அரசில் செய்பவராக இருந்தால் அவர்களை அரசியலில் இருந்து மக்கள் காணாமலாக்கிவிடுவார்கள் என இராஜாங்க ...

மேலும்..

200 இற்கு 200 புள்ளிகள் பெற்று மாணவர்கள் சாதனை !

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் உச்சபட்ச புள்ளியான 200 இற்கு 200 புள்ளிகளை நாடளாவிய ரீதியில் 8 மாணவர்கள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மருதானை ஸாஹிரா கல்லூரி மாணவன் மொஹமட் பர்சான் மொஹமட் அம்மர் 200 புள்ளிகளை பெற்றுள்ளார். மொஹமட் பர்சான் மொஹமட் ...

மேலும்..

Jaffna Stallions அணியின் பயிற்சிகள் பூர்த்தி

இம்மாதம் ஆரம்பமாகவுள்ள லங்கா பிரிமியர் லீக் சுற்றுத்தொடரில் விளையாடவுள்ள ஜவ்னா ஸ்டேலியன்ஸ் (Jaffna Stallions) அணி முழு அளவிலான பயிற்சிகளைப் பூர்த்தி செய்துள்ளது. இந்தப் பயிற்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் கண்டி பள்ளேகல சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது. Jaffna Stallions அணிக்கு திலின கண்டம்பி ...

மேலும்..

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இரு பெண் விமானிகள் நியமிப்பு

திருகோணமலை சீனக்குடாவில்(China bay) உள்ள விமானப்படை அகடமியில் இன்று காலை இலங்கை விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக இரண்டு பெண் அதிகாரிகள் விமானிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

மேலும்..

புலமைப்பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயம் இம்முறையும் சாதித்தது

வெளியாகிய 2020 ஆம் ஆண்டின் தரம் ஐந்து புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கோட்ட நிர்வாகத்தின் கீழுள்ள சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் நான்கு மாணவர்கள் இம்முறை தெரிவாகியுள்ளார்கள். சுனாமியால் முழுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் குறுகியளவு வளங்களை ...

மேலும்..

திருகோணமலை மாவட்டத்தில் 195 புள்ளிகளை பெற்று சாதனை

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவன் கஜேந்திரன் கார்த்திகேயன்   புலமைப்பரிசில் பரீட்சையில் 195 அதி கூடிய புள்ளிகளை பெற்றுள்ளார்.வெளியாகியுள்ளதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கல்வி பயின்ற கஜேந்திரன் கார்த்திகேயன் 195 புள்ளிகளை பெற்று ...

மேலும்..

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை;சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டு

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்று ஒருவருடம் பூர்த்தியாகும் நிலையில் நாட்டு மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை." என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு ...

மேலும்..

வரலாற்றுச்சாதனை படைத்தது மூதூர் ஜாயா வித்தியாலயம்.

2020 ஆம் ஆண்டிற்கான 5 ஆந் தர புலமைபரிசில் பரீட்சையில் 159 என்ற வெட்டுபுள்ளிக்கு (திருகோணமலை மாவட்டம்) மேல் 22 மாணவர்கள் சித்தியடைந்ததன் மூலம் 2020 ஆம் ஆண்டுக்கான  மூதூர் வலயமட்ட பாடசாலைகளில் அதிகளவிலான சித்தியை பெற்ற பாடசாலை என்ற சாதனையை ...

மேலும்..

எனது தாய் தந்தையரைப் போல் வைத்தியராகி பணியாற்றுவதே எனது இலக்கு: வவுனியாவில் முதலிடம் பெற்ற மாணவி அஸ்வின்யா!

எனது தாய் தந்தையரைப் போல் வைத்தியராகி பணியாற்றுவதே எனது இலக்கு என வவுனியா மாவட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம் இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவி ஜெயந்தன் அஸ்வின்யா தெரிவித்துள்ளார். தரம் 5 மாணவர்களின் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களை சிகிச்சையளிக்க ; கிழக்கு மாகாணத்தில் மேலும் நான்கு வைத்தியசாலைகள் -மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லதாகரன்

கொரோனா தொற்றாளர்களை சிகிச்சையளிப்பதற்கென கிழக்கு மாகாணத்தில் மேலும் நான்கு வைத்தியசாலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை கிழக்கு மாகாணத்தில் 119 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் கிழக்கு தெரிவித்தார். பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடைய கொவிட் தொற்றாளர்கள் கிழக்கு மாகாணத்தில் அடையாளப்படுத்தப்பட்டு வரும் இக்கால கட்டத்தில் இந்நோயாளர்களுக்கு சிறந்த சேவையினை ...

மேலும்..

மழையுடனான வானிலை அதிகரிக்கும்!

நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் தென்மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ...

மேலும்..

கல்முனை கல்வி வலயம் சிறந்த பெறுபேற்றினை ஈட்டியுள்ளது -கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவேனேந்திரன்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை கல்வி வலயத்தில் 376 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர் என கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவேனேந்திரன் தெரிவித்துள்ளார். கல்முனை வலயத்தில் கல்முனைக் கோட்டத்தில் 109 மாணவர்களும், கல்முனை தமிழ் பிரிவு கோட்டத்தில் 114 மாணவர்களும், சாய்ந்தமருது ...

மேலும்..

இலங்கையில் 24 நாட்களில் 45 பேர் கொரோனாவால் பலி

கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் கடந்த 24 நாட்களில் மாத்திரம் 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் 22 வரையான சுமார் 8 மாத ...

மேலும்..

வில்பத்து காடழிப்பு சட்டவிரோதமானது – மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

வில்பத்து சரணாலயத்தை அண்மித்த  வனப் பகுதி, அழித்தமை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (15)உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் முழுப் பகுதியையும் மறுகட்டமைக்க தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்தவும் ரிஷாட் பதியுதீனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வில்பத்து சரணாலயத்தை அண்மித்த கல்லாறு பகுதியில் 1000 ஏக்கர் ...

மேலும்..

7 வது வருடமாகவும் வவுனியா வடக்கு வலயத்தில் புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயம் சாதனை! 192 புள்ளிகளைப் பெற்ற மாணவன்

வவுனியா வடக்கு வலயத்தில் 7 ஆவது வருடமாகவும் புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயம் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றில் முதலிடம் பெற்றுள்ளது என பாடசாலை அதிபர் திருமதி கமலா சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார். வெளியாகியுள்ள தரம் 5 மாணவர்களின் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா வடக்கு வலயத்தில் புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவன் க.தபிசாந் 192 புள்ளிகளைப்  பெற்று ...

மேலும்..

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக, அருளாசி வேண்டி அக்கரைப்பற்று மருதையடிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடு…

கொவிட்-19 தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி பிரதமரின் வழிகாட்டலின் கீழ் நாடளாவிய ரீதியில் இந்து ஆலயங்களில் விசேட வழிபாடு! இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு ...

மேலும்..

இளம் தொழில் முனைவோருக்கு  நாடு முழுவதும் ஒரு இலட்சம் காணித் துண்டு; காரைதீவில் பொது மக்கள் ஆர்வத்துடன் விண்ணப்பம் .

நாடு முழுவதும் இளம் தொழில் முனைவோருக்கு  ஒரு இலட்சம் காணித் துண்டுகள் வழங்கும் நிகழ்ச்சி திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இத்திட்டத்தின் விண்ணப்ப முடிவுத் திகதி கடந்த மாதம் 31ஆம் திகதி என்று முன்பு அறிவிக்கப்பட்டது. எனினும், அது பின்னர் நவம்பர் பதினைந்தாம் திகதி ...

மேலும்..

வடக்கில் மகாஜனக் கல்லூரி மாணவி ஜனுஸ்கா முதலிடம் – தேசிய ரீதியில் இரண்டாமிடம்

2020ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகள் பெற்று வடக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்துள்ளார். தமிழ்மொழி மூலமான பரீட்சார்த்திகளில் புத்தளம் ஸாஹிரா கல்லூரி மாணவி முகமட் அல்சாத் ...

மேலும்..

கிளிநொச்சி பளை தம்பகாமம் பகுதியில் வாள் வெட்டு ஒருவர் உயிரிழப்பு.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தம்பகாமம் மாமுனை ஆற்றங்கரை காட்டுப் பகுதி வீதியில் இனம் தெரியாத நபர்களால் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது வாள்வெட்டு இடம் பெற்றுள்ளது. வாள் வெட்டுக்கு இலக்கான  நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக பளை போலீசார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது கிளிநொச்சி பளை பகுதியில் அமைந்துள்ள பழக்கடை ஒன்றில் ...

மேலும்..