November 17, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஐ.நா. உயர்மட்டத் தலைவர் விரைவில் கொழும்பு வருகை! – முக்கிய சந்திப்புக்களில் பங்கேற்பு

ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்டப் பிரதிநிதியொருவரை செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ், விரைவில் இலங்கைக்கு அனுப்பவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இதன்படி ஐ.நாவின் அரசியல் பிரிவுத் தலைவர் ரோஸ்மேரி டிகார்லோவே (Rosemary A. DiCarlo) கொழும்பு வரவுள்ளார் எனவும், இங்கு ...

மேலும்..

785 ஆக அதிகரித்தது பொலிஸ் கொத்தணி

பொலிஸார் மத்தியில் பரவிய கொரோனா கொத்தணி 785 வரை அதிகரித்துள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பொலிஸ் நிலையங்களிலுள்ள பொலிஸார் மத்தியில் பரவிய கொரோனா ரைவஸ் தொற்று, கொழும்புக்கு ...

மேலும்..

கருணா சொல்லுவது எல்லாம் மூட்டை மூட்டையாக பொய்; அவர் அம்பாறை மாவட்ட மக்களை அனாதையாக்கியுள்ளார் -கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்

எமது நாட்டில் நாடளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அம்பாறை மாவட்டத்தில் .உள்ள தமிழ் மக்களின் வாக்குகளை பல வகைகளில் சிதறடித்து இங்குள்ள மக்களை அனாதையாக்குகின்ற செயற்பாடு முடிந்து இன்று 03 மாதங்கள் கடந்துள்ளது அந்தவகையில் கல்முனை வடக்கும் பிரதேச செயலகம் ...

மேலும்..

வானிலை அறிக்கை !

வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ளவானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய ...

மேலும்..

தோல்வி கண்ட ‘பட்ஜட்-ஹர்ஷ டி சில்வா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு முன்வைத்துள்ள 2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டமானது முற்று முழுதாக மக்களை கடனில் நெருக்கும் வரவு - செலவுத் திட்டமாகவே நாம் கருதுகின்றோம். தோல்வி கண்டுள்ள வரவு - செலவு திட்டத்தையே அரசு ...

மேலும்..

மிகப் பலவீனமான ‘பட்ஜட்’டையே முன்வைத்துள்ளது -சுமந்திரன்

மிகவும் பலவீனமான வரவு - செலவுத்திட்டத்தையே ராஜபக்ச அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ராஜபக்ச அரசு முன்வைத்துள்ள 2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் ...

மேலும்..

துறைமுக அதிகார சபையின் பணி அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு !

துறைமுக அதிகார சபையின் பணிகள் அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அறிவித்துள்ளார். அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று மூலம் இந்த அறிவித்தலை அவர் வெளியிட்டுள்ளார். நேற்று நள்ளிரவு இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1979ஆம் ஆண்டு 61ஆம் இலக்க அத்தியாவசிய ...

மேலும்..

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் மேலதிக பெரும்பான்மை பலத்துடன் இன்று நிறைவேறியது. ..

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விசேட கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (17) சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில்  தலைமையில் இடம்பெற்றது. தவிசாளரின் தலைமையுரையினைத் தொடர்ந்து சபை உறுப்பினர்களின் விவாதங்களுக்கு தவிசாளரால் அனுமதியளிக்கப்பட்டது. விவாதத்தில் கடந்த ...

மேலும்..

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக ரிஸ்லி முஸ்தபா நியமனம்.

(எம்.என்.எம்.அப்ராஸ்) கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பாக கடந்த நாடளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட றிஸ்லி முஸ்தபா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவருக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தினை கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ...

மேலும்..

தூக்கில் தொங்கிய நிலையில் யாழ். பல்கலை மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மூன்றாம் வருட மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு, நாகர்கோயில் தெற்கை சொந்த இடமாகவும், துன்னாலை வடக்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் இளங்குன்றன் எனும் மாணவனே இன்று பிற்பகல் சடலமாக மீட்கபட்டுள்ளார். குறித்த ...

மேலும்..

புடைவைக்கட்டு மக்களின் சந்தேகம் நிவர்த்திக்கப்பட வேண்டும் – இம்ரான் மஹ்ரூப் எம்.பி…

ஹஸ்பர் ஏ ஹலீம்_ புடைவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலயக் காணியை கனிய மணல் அகழ்வுக்காக புல்மோட்டையில் மணல்க்கூட்டுத்தாபனத்துக்கு வழங்கியமை தொடர்பில் பொதுமக்களுக்கு உள்ள சந்தேகம் நிவர்த்திக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கேட்டுள்ளார். கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ...

மேலும்..

தாயை இழந்த விசேட தேவையுடைய முள்ளிப்பொத்தானை முஹம்மது உசாமா 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 158 புள்ளிகள் பெற்று சாதனை,எதிர்கால இலட்சியம் சிறந்த வைத்தியர்…

ஹஸ்பர் ஏ ஹலீம்_ வெளியான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பெறுபேற்றின்படி கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை தி/கிண்/அல் ஹிஜ்ரா கனிஷ்ட வித்தியாலயத்தை சேர்ந்த விசேட கல்விப் பிரிவில் தோற்றிய முஹம்மது சமீர் முஹம்மது உசாமா எனும் மாணவன் 158 புள்ளிகளை ...

மேலும்..

சம்மாந்துறை கல்வி வலயத்தில் புலமை பரிட்சையில் 191 புள்ளிகளைப் பெற்று வலயத்தில் முதலிடம்…

நடைபெற்று முடிந்து வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப் பரிட்சையில் சம்மாந்துறை கல்வி வலய நாவிதன்வெளி கோட்டத்திற்குட்பட்ட சொறிக்கல்முனை ஹொலிக் குறோஸ் மகா வித்தியாலயத்தில் இவ்வருடம் புலமை பரிட்சை எழுதி 191 புள்ளிகளைப் பெற்று சம்மாந்துறை வலயத்தில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற ஜொனிப் ...

மேலும்..

2021ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்;பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

2021ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தற்போது, நிதி அமைச்சர் என்ற அடிப்படையில்பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகிறது. அதன்படி இது இலங்கையின் 75வது வரவு செலவுத் திட்டமாகும். 1. நூற்றுக்கு 06 சதவீதம் பொருளாதார வளர்ச்சி வேகத்தை முன்னெடுத்து செல்ல எதிர்பார்ப்பு 2. கொவிட் ...

மேலும்..

கல்முனையில் தீவிர டெங்கு ஒழிப்பு நடவடிக்கை..

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று(17) பராமரிப்பற்ற வெற்று காணிகள் மற்றும் பூட்டப்பட்டு கிடைக்கின்ற இடங்களை குறிவைத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கல்முனை சுகாதார பிரிவினரும் கல்முனை பொலிஸ் நிலையமும் இணைந்து கல்முனை தெற்கு சுகாதார ...

மேலும்..

சதுப்பு நிலங்களில் சட்ட விரோதமாக குடியேறினால் சட்ட நடவடிக்கை……

சாம்பல் தீவு சதுப்பு நிலத்தை சட்டவிரோதமாக நிரப்பியவர்களை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிடப்படும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுரதா யஹம்பத் தெரிவித்தார். இன்று (17) காலை திருகோணமலை கப்பல் துறை பகுதியில் நடைபெற்ற  சதுப்புநிலத்தில் மரம் நடும் திட்டத்தின் போது தெரிவித்தார். 245 ...

மேலும்..

எந்த அரசாங்கமும் நல்ல நோக்கத்துடன் தமிழர்களை அணுகவில்லை – கலையரசன்

நாங்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில் எங்களை எந்த அரசாங்கமும் நல்ல நோக்கத்துடன் அணுகவில்லை. நாங்கள் யாரையும் அடக்கி ஒடுக்கி அதிகாரத்தைப் பறிப்பவர்கள் அல்ல. நாங்கள் அதிகாரமுள்ள ஒரு சமத்துவமான இனம். எங்களுக்குள்ள அதிகாரத்தையே நாங்கள் கேட்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

புளியந்தீவு தெற்கு வட்டார மாநரசபைப் பாதீட்டு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புளியந்தீவு தெற்கு 18ம் வட்டாரத்தின் 2020ம் ஆண்டுக்கான பாதீட்டு வேலைத்திட்டங்களின் ஒரு பகுதி வேலைத்திட்டம் இன்றைய தினம் (17) ஆரம்பித்து வைக்கப்பட்டது. புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார உறுப்பினர் அந்தோனி கிருரஜன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகரமுதல்வர் தி.சரவணபவன், மாநகரசபை ...

மேலும்..

கிண்ணியா பிரதேச சபை தவிசாளராக மீண்டும் கே.எம்.நிஹார் தெரிவு

கிண்ணியா பிரதேச சபையின் புதிய தவிசாளராக கே.எம். நிஹார் அவர்கள் மீண்டும் இன்று(17) தெரிவு செய்யப்பட்டார். கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளராக மக்களால் தெரிவு செய்யப்பட்டு 6 மாத காலம் கே.எம் நிஹார் தவிசாளராக இருந்து பின்னர் எச்.எம். சனூஸ் அவர்கள் தவிசாளராக ...

மேலும்..

பச்சையாக மீனை சாப்பிட்ட முன்னாள் அமைச்சர்

முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் திலிப் வெதஆராச்சி, மீனை பச்சையாக உட்கொண்ட சம்பவம் கொழும்பில் இன்று காலை நடந்த ஊடக சந்திப்பில் இடம்பெற்றுள்ளது.   இன்று (17)செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அவர், மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டதுடன் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் ...

மேலும்..

வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில் 31 மாணவர்கள் சித்தி !

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில் 2020ம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 31 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக கல்லூரி அதிபர் அ.ஜெயஜீவன் தெரிவித்தார். வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில்; 119 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய ...

மேலும்..

பொது நூலக உத்தியோகத்தர்களினால் துண்டுப்பிரசுரங்கள் விநியோம் .

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் 19 பரவலின் காரணமாக முழு நாடுமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களை இயல்பு வாழ்க்கைக்கு திருப்பும் நோக்கோடு சுகாதார துறை பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் பேத்தாழை பொது நூலக உத்தியோகத்தர்களினால் கொவிட் 19 நோய்க்கான பாதுகாப்பு ...

மேலும்..

வடக்கில் 3 ஆயிரத்து 167 மாணவர்கள் வெட்டுப் புள்ளியைத் கடந்து புலமைப்ப பரிசில் பரீட்சையில் சித்தி!

வடமாகாணத்தில் இருந்து 18 ஆயிரத்து 158 மாணவர்கள் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 3 ஆயிரத்து 167 மாணவர்கள் வெட்டுப் புள்ளியைத் தாண்டி சித்தி பெற்றுள்ளார்கள் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார். 2020 ஆம் ...

மேலும்..

10 மாவட்டங்களில் இருந்து 382 கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர் !

இலங்கையில் நேற்று மொத்தம் 382 கொரோனா வைரஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளனர், பெரும்பான்மையானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

மேலும்..

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 289 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

வு வெளியாகியுள்ள 2020ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் அடிப்படையில் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 289மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு(160) மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக முல்லைத்தீவு வலயக்கல்வி உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார். குறித்த கல்வி வலயத்தின் சித்தி அடைவு மட்டம் குறித்து மேலும் ...

மேலும்..

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்றையதினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அடுத்த ஆண்டுக்கான2021 வரவு செலவு திட்டம் இன்றையதினம்(17) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஸவினால் இன்று பிற்பகல் 1.40 க்கு வரவு செலவு திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்படி நாளை 18 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை வரவு ...

மேலும்..

சர்வதேச மன்னிப்புசபை விடுத்துள்ள கோரிக்கை !

உள்நாட்டு மோதலினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு உண்மை நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்க இலங்கை அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் சர்வதேச ...

மேலும்..

மன்னார் மாவட்டத்தில் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதோடு, இன மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதே எனது மிக முக்கிய நோக்கமாகும் .

மன்னார் மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, மாவட்டத்தில் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதோடு, இன மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதே எனது மிக முக்கிய நோக்கமாக உள்ளது என மன்னார் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக  திங்கட்கிழமை ...

மேலும்..

தம்பலகாமம் ஆடைத்தொழிற்சாலை யுவதிக்கு பி.சி .ஆர் நெகட்டிவ்

திருகோணமலை-தம்பலகாமம் ஆடைத் தொழிற்சாலையில் உயிரிழந்த யுவதியின் பிசிஆர் பரிசோதனை நெகட்டிவ் என  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார். யுவதியின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் இன்று (17)  தொலைபேசி மூலம் கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆடை ...

மேலும்..