November 20, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

2021 வரவு செலவுத் திட்டம் இரண்டாம் வாசிப்பு:வாக்கெடுப்பு இன்று

வரவு செலவுத் திட்டப் பிரேரணையின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை ஐந்து மணிக்கு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இடம்பெறும். ஞாயிறு தவிர்ந்த அனைத்து நாட்களிலும் தொடர்ச்சியாக ...

மேலும்..

தம்பலகாமம்-திஸ்ஸபுர பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று உறுதி

திருகோணமலை-தம்பலகாமம் பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட திஸ்ஸபுர  பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பில்  இன்று (21) கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். கொழும்பு ...

மேலும்..

இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் !

மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை ...

மேலும்..

சுமந்திரனும், ரணிலும் கல்முனை வடக்கு மக்களை ஏமாற்றினார்கள்! இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன்…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கல்முனை வடக்கு மக்களை ஏமாற்றினார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நாடாளுமன்றில் ...

மேலும்..

வடக்கு கிழக்கு ஒப்பனையாளர் உதவும் கரங்கள் எனும் பெயரில் நிதி திரட்டப்படுவதாகவும் அதற்கு நன்கொடைகளை வழங்க வேண்டாம்…

வடக்கு கிழக்கு ஒப்பனையாளர் உதவும் கரங்கள் எனும் பெயரில் நிதி திரட்டப்படுவதாகவும் அதற்கு நன்கொடைகளை வழங்க வேண்டாம் என வடக்கு மாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது வடக்கு கிழக்கு ஒப்பனையாளர் உதவும் கரங்கள் எனும் பெயரில் நிதி திரட்டப்படுவதாகவும் அதற்கு ...

மேலும்..

சுகாதார குறைபாட்டை சுட்டிக்காட்டிய ஊடகவியலாளரைப் பழிவாங்கிய குற்றச்சாட்டு-மனித உரிமை ஆணைக்குழுவில் தஞ்சம்…

பாறுக் ஷிஹான். மருதமுனை தாய்,சேய் நலனோம்பு நிலைய குறைபாடுகள் தொடர்பில் மேலதிகாரிக்கு அறிவித்தமைக்காக ஊடகவியலாளரைப் பழிவாங்கிய குற்றச்சாட்டு தொடர்பில் நியாயம் ஒன்றினை பெற்றுத்தருமாறு கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவில் தஞ்சமடைந்துள்ள சம்பவம் ஒன்று இன்று(20)  பதிவாகியுள்ளது. அத்துடன் இவ்விடயம் தொடர்பில் மருதமுனை தாய்,சேய் நலனோம்பு ...

மேலும்..

யுத்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 6 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு…

பாறுக் ஷிஹான். யுத்த அனர்த்தங்களினால் மட்டு அம்பாறை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 6 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. அம்பாறை மாவட்டத்தில்  நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 5 பாடசாலை மாணவர்களுக்கும்  மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குறுமன்வெளி பிரதேசத்தில்  மற்றுமொரு மாணவருக்கும் இவ்வாறு ...

மேலும்..

கிண்ணியாவில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம்…

(பதுர்தீன் சியானா) திருகோணமலை மாவட்ட, கிண்ணியா  பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா நோய் இதுவரை காலமும் எவருக்கும்  இனங்காப்படாத நிலையில்  பொதுமக்களை கொரோனா  நோயிலிருந்து மேலும்  பாதுகாக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு, செயற்றிட்டம் கிண்ணியா பிரதேச செயலகத்தினூடாக முன்னெடுக்கப்பட்டு, செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் கிராமப்புற ...

மேலும்..

வாழைச்சேனையில் ஊடரங்கு தளத்தப்பட்டும் மக்கள் நடமாட்டம் குறைவு…

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் கடந்த 26 நாட்களாக அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் ...

மேலும்..

திட்டங்குளம் கருப்பசாமி மறைவுவைகோ இரங்கல்…

கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி, இந்தியப் படை வீரராக லடாக் எல்லையில் பணியில் இருந்தபோது, ஊர்தி மோதலில் இறந்தார் என்ற செய்தி அறிந்து வருந்துகின்றேன். 34 வயதான கருப்பசாமிக்கு, ஐந்து வயது, ஏழு வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கருப்பசாமியின் ...

மேலும்..

உதயநிதி ஸ்டாலின் கைது வைகோ கண்டனம்…

திருக்குவளையில்  பொதுமக்களைச் சந்திக்க முயன்ற, திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களைக் கைது செய்தது, கடும் கண்டனத்திற்கு உரியது. கருத்து உரிமையை, பேச்சு உரிமையை யாராலும் தடுக்க முடியாது. மிசா, தடா, பொடா போன்ற சட்டங்களாலும் முடியவில்லை. நடைபெற இருக்கின்ற ...

மேலும்..

ராஜபக்ச சகோதரர்களை சூழவுள்ள நண்பர்கள், வியாபாரிகள், மற்றும் அரசியல் வாதிகளுக்காக எழுதப்பட்ட பாதீடே இது…

ராஜபக்ச சகோதரர்களை சூழவுள்ள நண்பர்கள், வியாபாரிகள், மற்றும் அரசியல் வாதிகளுக்காக எழுதப்பட்ட பாதீடே இது-இம்ரான் மஹ்ரூப் எம்.பி ராஜபக்ச சகோதரர்ளை சூழவுள்ள நண்பர்கள், வியாபாரிகள் மற்றும் அரசியல் வாதிகளுக்காக எழுதப்பட்ட பாதீடே இது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் இம்ரான் மகரூப் ...

மேலும்..

தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள். நவம்பர். 27. 2020…

தமிழர்  தேசிய  நினைவெழுச்சி  நாள்

மேலும்..

ஓட்டமாவடி பிரதேச செயலாளருடன் ஊடகவியலாளர்கள் சந்திப்பு…

கடந்த திங்கட்கிழமை 16-11-2020 கோறளைப்பற்று ஓட்டமாவடி பிரதேச செயலாளராக கடமை பொறுப்பேற்றுள்ள வீ.தவராஜாவுக்கும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று (19) பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் தலைமையிலான இவ் விஷேட சந்திப்பின்போது ...

மேலும்..

கடற்சூழலை பேணிப் பாதுகாக்க ;அக்கரைப்பற்று கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு…

கடல் சூழலை பேணிப் பாதுகாப்பதற்காக, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் அக்கரைப்பற்று 241வது இராணுவ படை முகாம் இணைந்து அக்கரைப்பற்றில் கடற்கரை ...

மேலும்..

வடக்கில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்கக் கூடாது என்ற மனுக்களை தள்ளுபடி செய்தது யாழ். மேல் நீதிமன்றம்…

வடக்கில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்கக் கூடாது என்ற மனுக்களை விசாரணை செய்ய மாகாண  மேல் நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்ற அடிப்படையில் குறித்த மனுக்கள் யாழ். மேல் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் நிகழ்வைத் தடைசெய்யக் கூடாது ...

மேலும்..

மாவீரர் தினம் அனுஸ்டிக்க மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பிற்கு நீதிமன்றம் தடையுத்தரவு…

மாவீரர் தின நிகழ்வுகள் வடக்கு கிழக்கு பகுதிகளில் அனுஸ்டிப்பதற்குத் தயாராகி வருகின்ற நிலையில் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வோருக்கெதிராக நீதிமன்றத் தடையுத்தரவுகள் பெறப்படும் செயற்பாடுகளும் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த அடிப்படையில் மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் மாவீரர் தினம் அனுஸ்டிப்பதற்கு ஏறாவூர் ...

மேலும்..

நாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் மாவீரர்களை நினைவு கூர்ந்திருந்தார். அத்துடன், இதன்போது அவர் சில நாடாளுமன்றஉறுப்பினர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்திருந்தார். இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “83 கலவரத்தினைத் தொடர்ந்து நாட்டை விட்டுச்சென்றவர்கள் நாட்டுக்கு திரும்பிவர வேண்டுமாயின் முதலில் ...

மேலும்..

நிந்தவூரில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஆசி வேண்டி விசேட துஆ பிரார்த்தனை…

நூருள் ஹுதா உமர். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச  அவர்கள் பதவியேற்று  ஒரு வருட நிறைவை முன்னிட்டும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச  அவர்களது 50 வருட வெற்றிகர அரசியல் பயணத்தின் பூர்த்தியை முன்னிட்டும், அத்தோடு  அவர்களது 75ஆவது ஆண்டு  பிறந்த தினத்தை முன்னிட்டும் விசேட ...

மேலும்..

மாவீரர் நாள்; வலி கிழக்கு தவிசாளருக்கு நீதிமன்று அழைப்பு…

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு எதிராக அச்சுவேலிப் பொலிசாரினால் மாவீரர் நாள் அனுஸ்டிப்புத் தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (20)  மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் மாவீரர் நாள் ...

மேலும்..

அரியநேத்திரனுக்கும் மாவீரர் நிகழ்வு மட்டக்களப்பில் நடத்த நீதிமன்றம் தடை உத்தரவு…

மட்டக்களப்பு மாவட்டம் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்கேற்றி நினைவு கூருவதைதடுக்கும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற கட்டளை கொக்கட்டிச்சோலை பொலிசாரினால் இன்று மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இரங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்தினின் வீட்டுக்கு சென்று கொக்கட்டிச்சோலை பொரிசார் வழங்கியுள்ளனர், 21/11/2020 தொடக்கம் எதிர்வரும் 27/11/2020, வரை மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் அரியநேத்திரனோ அவர் கட்சிசார்ந்தவர்களோ ஏனையோர்களோ அவ்வாறான நினைவு நடத்த கூடாது எனவும் விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாள் 26,ம் திகதி அனுஷ்டிக்க வேண்டாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பா.அரியநேத்திரனுடன் அரசடித்தீவை சேர்ந்த நடராசா சுரேஷ்,கொக்கட்டிச்சோலை குகதாஷ் முத்துலிங்கம்,களுவாஞ்சிகுடி நாகலிங்கம் சங்கரப்பிள்ளை,நொச்சிமுனை சசிகரன், நிஷாந்தன்ஆகியவர்களுக்கு எதிராகவும் இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது,

மேலும்..

லயன்ஸ் கழகத்தினால் யாழ் மாநகரசபைக்கு கொவிட் 19 முன்பாதுகாப்பு மருத்துவ அன்பளிப்புக்கள்…

யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் மற்றும் தீவகம் கைட்ஸ் லயன்ஸ் கழகங்களை இணைந்து மேற்கொள்ளும் கொவிட் 19 வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் செயற்பாடுகளின் ஓர் அம்சமாக  யாழ் மாநகரசபைக்கு ஒரு தொகுதி முகக் கவசங்கள் மற்றும் தொற்று நீக்கிகளை (18) வழங்கிவைத்தனர். உதவிப் பொருட்கள் ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு மாளிகைக்காட்டிலிருந்து நிவாரணம் அனுப்பிவைப்பு…

நூருள் ஹுதா உமர் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் வீரியம் காரணமாக முற்றாக முடக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீராவோடை மக்களுக்காக  சாய்ந்தமருது மாளிகைக்காடு மீனவ சமூகத்தினால் வியாழக்கிழமை முழுவதும் மக்களிடம் சேகரிக்கப்பட்ட உலர் உணவு பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ளிக்கிழமை ...

மேலும்..

தலவாக்கலை, கினிகத்தேனையில் இரு யுவதிகளுக்கு கொரோனா…

(க.கிஷாந்தன்) தலவாக்கலை, சென் கிளாயர் தோட்டத்தில் 22 வயதுடைய யுவதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு - தெமட்டகொடையிலிருந்து குறித்த யுவதி தனது கணவர் சகிதம் கடந்த 16 ஆம் திகதி  சென் கிளாயர் பிரிவுக்கு வந்துள்ளார். கணவர் தனிப்பட்ட முரண்பாடு காரணமாக ...

மேலும்..

மஸ்கெலியாவில் இரு கொரோனா வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்…

(க.கிஷாந்தன்) மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில், பிரொக்மோர் பிரிவில் மேலும் இரு கொரோனா வைரஸ் தொற்றாளர் நேற்று (19.11.2020) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பொது சுகாதார பரிசோதகர் பி.ஏ. பாஸ்கரன் தெரிவித்தார். வெள்ளவத்தை, தெஹிவளை ஆகிய பகுதிகளில் கட்டட நிர்மாணப்பணி உதவியாளர்களாக பணியாற்றிய 35 மற்றும் ...

மேலும்..

மாவீரர் நாள் நினைவேந்தல்: நீதிமன்றத் தடையை மீறுவோர் கைதாவர்! – பொலிஸ் பேச்சாளர் கடும் எச்சரிக்கை…

"தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எதிராக வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட நீதிமன்றங்களில் தடை உத்தரவைப் பொலிஸார் பெற்றுள்ளனர். எனவே, இந்தத் தடை உத்தரவை யாரேனும் மீறினால் அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." - இவ்வாறு கடுமையான ...

மேலும்..

கொரோனா மூன்றாவது அலை பாதிப்பு 15,328 ஆக அதிகரிப்பு! – 60 பேர் உயிரிழப்பு…

இலங்கையில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை மூலம் நேற்றிரவு வரை 15 ஆயிரத்து 328 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 60 பேர் பலியாகியுள்ளனர். மினுவாங்கொட கொத்தணி மூலம்  ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொட கொத்தணிமூலம் 12 ஆயிரத்து 269 ...

மேலும்..

ஆயிரம் ரூபா விமர்சனங்கள் இயலாமையின் வெளிப்பாடே! – இராதாகிருஷ்ணனை மறைமுகமாகப் போட்டுத் தாக்குகின்றார் அனுஷா…

ஆட்சியில் அங்கம் வகித்தபோது 50 ரூபாவைக் கூட பெற்றுக்கொடுக்க முடியாத பலவீனத்தை ஆயிரம் ரூபாவை விமர்சித்து சமாளிப்பது இயலாமையின் வெளிப்பாடே என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணனை மறைமுகமாகத் தாக்கியுள்ளார் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன். இது தொடர்பில் அவர் ...

மேலும்..

யாழ். ஆய்வுகூடப் பரிசோதனையில் விமானப் படையைச் சேர்ந்த 10 பேருக்குத் தொற்று உறுதி…

யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 10 பேருக்குத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். "நேற்று யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 293 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் ...

மேலும்..

அழித்த மரங்களை நட ரிஷாத் ரூ.50 கோடி செலுத்தவேண்டும்! – வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் தகவல்…

அழிக்கப்பட்டுள்ள வில்பத்து தேசிய சரணாலயத்தை அண்மித்த வனப் பகுதியில் மீள மரங்களை நடுவதற்காக ஒரு ஏக்கருக்கு 2 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவாகும் என்று வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டப்ளியூ.ஏ.சி.வேறகொட தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக புஞ்சிஹேவா அங்கத்தவர்களாக மொஹமட், ஜீவன் தியாகராஜா, சமாதிவாகர, பத்திரண ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை…

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு நிமல் புஞ்சிஹேவாவையும் அதன் அங்கத்தவர்கள் பதவிக்கு ஓய்வுபெற்ற முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட், ஜீவன் தியாகராஜா, எஸ். சமாதிவாகர மற்றும் ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.பி.பி. பத்திரண ஆகியோரது பெயர்களைப்  ஜனாதிபதி கோட்டாபய ...

மேலும்..

பேச்சுக் குறித்து சுமந்திரனுடன் கோட்டாவும் மஹிந்தவும் பேச்சு – விரைவில் ஆரம்பிக்கவும் முடிவு…

தமிழர் தரப்புக்கும் புதிய ஆட்சிப் பீடத்துக்கும் இடையிலான பேச்சுக்களை விரைவில் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் உரையாடிய வேளை பேச்சுக்களை விரைவில் ஆரம்பிப்பது குறித்து ...

மேலும்..