மாவீரர் நாள் அனுஷ்டிக்க பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனுக்கு தடை உத்தரவு கட்டளை.
அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர்களை நினைவேந்துவதற்கு நீதிமன்றங்களால் தடை விதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றைக் காரணம் காட்டி பொலிஸார் மன்றிற்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இந்தத் தடை உத்தரவு பாராளுமன்ற உறுப்பினர் தவராசா ...
மேலும்..