November 22, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மாவீரர் நாள் அனுஷ்டிக்க பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனுக்கு தடை உத்தரவு கட்டளை.

அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர்களை நினைவேந்துவதற்கு நீதிமன்றங்களால் தடை விதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றைக் காரணம் காட்டி  பொலிஸார்  மன்றிற்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இந்தத் தடை உத்தரவு பாராளுமன்ற உறுப்பினர் தவராசா ...

மேலும்..

புலமைப்பரிசில் பரீட்சியில் சாதனை படைத்த அதி கஷ்டப்பிரதேச மாணவிக்கு உதவிய மட்டு.வாலிபர் முன்னணி

2020ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சியில் சித்தி அடைந்த அதி கஷ்டப்பிரதேச மாணவிக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியினரால் துவிச்சக்கர வண்டி உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மட்டக்களப்பு கல்குடாகல்வி வலயத்தின் தொப்பிக்கல் மலை பிரதேசத்தில் அதி கஷ்டப்பிரதேசமான ...

மேலும்..

நாளை பாடசாலைகள் ஆரம்பம்..

கொரோனாவை கட்டுப்படுத்தும் செயலணி மற்றும் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். அத்துடன், தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப பெற்றோர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் ...

மேலும்..

மலையக மக்களுக்காக அமரர் ஆறுமுகன் தொண்டமானால் முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்க்கப்பட்ட அத்தனை அபிவிருத்தி திட்டங்களையும் ஜீவன்தொண்டமான் தலைமையில் வெற்றிகரமாக முன்னெடுப்போம் – ராமேஷ்வரன்

 மலையக மக்களுக்காக அமரர் ஆறுமுகன் தொண்டமானால் முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்க்கப்பட்ட அத்தனை அபிவிருத்தி திட்டங்களையும் தலைவர் ஜீவன் தொண்டமான் தலைமையில் வெற்றிகரமாக முன்னெடுப்போம்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். கொட்டகலை - ...

மேலும்..

கடற்படைக் கொத்தணி 19 பேருக்குக் கொரோனா உறுதி

கடற்படையைச் சேர்ந்த 19 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இலங்கையில் கொரோனாவின் முதலாவது அலையின்போது வெலிசறைக் கடற்படை முகாமில் உருவாகிய 'கடற்படை கொத்தணி' பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அப்போது 900 இற்கும் மேற்பட்ட கடற்படையினரும் 300 இற்கும் மேற்பட்ட அவர்களின் ...

மேலும்..

திருகோணமலை -கட்டாக்காலி மாட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும்- மக்கள் கோரிக்கை

திருகோணமலை நகராட்சி மன்ற எல்லைப் பகுதிக்குட்பட்ட இடங்களில் வீதியில் திரிகின்ற கட்டாக்காலி மாற்று உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர். இதுகுறித்து நகர சபையிடம் கேட்டபோது- திருகோணமலையை அண்மித்த பகுதியில் தற்பொழுது வீதிகளில் அதிகளவிலான மாடுகள் நிற்பதால் வீதி விபத்துக்கள் இடம்பெற்று ...

மேலும்..

அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க ஆளுங்கட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் – இராதாகிருஷ்ணன்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைக்கவேண்டும் என்பதே அமரர். ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கையாகவும் இருந்தது. எனவே, அவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையிலானது அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க ஆளுங்கட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மலையக மக்கள் ...

மேலும்..

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை விடுவிக்கப்படுகின்றன

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்ப்படுவதாக Covid 19 வைரசு தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இன்று அறிவித்துள்ளது.  கீழ் குறிப்பிடப்பட்ட மாவட்டங்களிலுள்ள பொலிஸ் பிரிவுகள்  தனிமைப்படுத்தலில் இருந்து நாளைய தினம் (23) அதிகாலை 5 மணியுடன் விடுவிக்கப்படவிருப்பதாக  Covid 19 வைரசு தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் ...

மேலும்..

பெருந்தோட்டக் கம்பனிகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே கூட்டு ஒப்பந்தம் அமுலில் உள்ளது – ஜீவன் தொண்டமான்

தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துவதற்கு அல்ல, பெருந்தோட்டக் கம்பனிகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே கூட்டு ஒப்பந்தம் அமுலில் உள்ளது.  நாம் பிரிந்துநின்றால் அது கம்பனிகளுக்கே நன்மையாக அமைந்துவிடும். எனவே, தொழிலாளர்களின் நலன்களுக்காக தொழிற்சங்க ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ...

மேலும்..

வெளிநாட்டு பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்றவர்கள் ஜனாதிபதி, பிரதமரிடம் தமக்கு நியமனம் தரக்கோரி விண்ணப்பம்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பட்டதாரிகளை இந்த அரசாங்கம் அண்மையில் வழங்கிய நியமனங்களில் இணைத்துக் கொள்ளாமல் விட்டது மிகப்பெரும் அநீதியாகும். கடந்த காலங்களில் வழங்கிய நியமனங்களின் போது எவ்வித பாகுபாடுகளுமில்லாமல் வழங்கப்பட்ட நியமனம் இம்முறை ...

மேலும்..

முல்லையில் உலக மீனவர் தின நிகழ்வு

முல்லைத்தீவில் மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், உலக மீனவர் தின நிகழ்வு நேற்று ( 21) இடம்பெற்றது. 'நீல பொருளாதார சவால்களுக்கு மத்தியில், மக்களுடைய உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக பலமான சமூக இயக்கத்தைக் கட்டி ...

மேலும்..

பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளுடன் மீண்டும் நான் உங்களை விரைவில் சந்திப்பேன் – வியாழேந்திரன் தெரிவிப்பு

நாட்டில் ஒரு லட்சம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்தல் எனும் தொனிப்பொருளுக்கமைய   கிராமிய வீதிகளை  கொங்கிறீட் வீதியாக மாற்றியமைக்கும்  ஆரம்ப நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் இன்று பிரதம அதிதியாக பங்கேற்றார். இன்று (22) காலை மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சத்துருக்கொண்டான் ...

மேலும்..

யாழ் பொலிஸ் அதிகாரி அரசியல்வாதியாக கருத்து தெரிவித்ததை வன்மையாக கண்டிக்கிறேன் – அங்கஜன் இராமநாதன்

தமிழ் மக்களின் உணவு பழக்கவழக்கத்தை இழிவுபடுத்தும் முகமாக  யாழ் நீதவான் நீதிமன்றில் கருத்து தெரிவித்த யாழ் தலைமைப் பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் ...

மேலும்..

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வரெலியா மாவட்டத்தில் லிந்துலை லிப்பகலை, அக்கரப்பத்தனை மற்றும் பூண்டுலோயா ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மூவர் நேற்று (21.11.2020) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.   தலவாக்கலை – லிந்துல, லிப்பகல தோட்டம், அக்கரபத்தனை பெல்மோர் தோட்டம் கிளைட்ஸ்டேல் பிரிவு, பூண்டுலோயா சீன் தோட்டம் ஆகிய ...

மேலும்..

மாவீரர் நினைவேந்தலை சட்டப்படி செய்யமுடியாது! ஜெயசிறில், ராஜன் ,சங்கீத்துக்கு பொலிசார் அறிவித்தல்

மாவீரர் நினைவேந்தலை கல்முனை காரைதீவு பகுதிகளில் செய்யவேண்டாம். சட்டப்படி தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று பொலிசார் அப்பகுதி தமிழ் உணர்வாளர்களை அழைத்து அறிவித்துள்ளார்கள். காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் கல்முனைப்பிராந்திய இளைஞர்சேனை தலைவர் நா.சங்கீத் ஆகியோருக்கே இத்தடை உத்தரவை பொலிசார் விதித்துள்ளனர். விசேடஅதிரடிப்படையினர் நேற்றுக்காலை தவிசாளர் ஜெயசிறில் வீட்டிற்கு வந்து விசாரித்து அறிவுறுத்தலை விடுத்துள்ளனர். சம்மாந்துறைப்பொலிசாரும் ...

மேலும்..

ஒரே நாடு ஒரே சட்டம் நாட்டின் ஒரு பகுதியினருக்கு மாத்திரமா

ஒரே நாடு ஒரே சட்டம் நாட்டின் ஒரு பகுதியினருக்கு மாத்திரமா என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கேள்வி எழுப்பினார். இன்று  ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இன்று அரசாங்கம் ஒரே நாடு ஒரே சட்டம் என ...

மேலும்..

கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமியின் அனுசரணையில் ;கல்முனை பிராந்தியத்தில் மாபெரும் கொரோனா (COVID-19) விழிப்புணர்வு

கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமியின் அனுசரணையுடன், தென்மராட்சி சேவை நிறுவனம் கனடா, நடாத்தும் மாபெரும் கொரோனா  (COVID-19) விழிப்புணர்வு செயல்திட்டம்.“எம்மவர் உயிர்களை நாமே பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் கல்முனை பிராந்தியத்தில் இன்று(22) இடம்பெற்றது. கொரானா (COVID-19) பற்றிய ஒரு மாபெரும் விழிப்புணர்வு வழங்கும் இந்தச் ...

மேலும்..

இலங்கையில் ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் பலி

5 ஆண்கள், 4 பெண்கள் - மூவர் வீட்டிலேயே உயிரிழப்பு - ஒரு மாதத்தில் மட்டும் 70 பேர் காவு - மொத்தத் சாவு 83 ஆக அதிகரிப்பு - மேலும் 491 பேருக்குத் தொற்று - இதுவரை 19,771 பேர் பாதிப்பு இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று ...

மேலும்..

தமிழரின் பாரம்பரியம் சிதைப்பு! நாடாளுமன்றில் -சிறிதரன்

சிங்கள இனவாதத்தின் கோரமுகங்களால் தமிழ் மக்கள் சிதைக்கப்பட்டு, இன்றளவில் தமது பாரம்பரிய பழக்க வழக்கங்களை இழந்து நிற்கின்றனர்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். எனினும், அவர்கள் சுயத்தோடும் தங்களுக்கே உரிய இறைமையோடும் வாழ்கின்ற ...

மேலும்..

மாவீரர் நினைவேந்தலை சட்டப்படி செய்யமுடியாது! ஜெயசிறில், ராஜன் ,சங்கீத்துக்கு பொலிசார் அறிவித்தல்

மாவீரர் நினைவேந்தலை கல்முனை காரைதீவு பகுதிகளில் செய்யவேண்டாம். சட்டப்படி தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று பொலிசார் அப்பகுதி தமிழ் உணர்வாளர்களை அழைத்து அறிவித்துள்ளார்கள். காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் கல்முனைப்பிராந்திய இளைஞர்சேனை தலைவர் நா.சங்கீத் ஆகியோருக்கே இத்தடை உத்தரவை பொலிசார் விதித்துள்ளனர். விசேடஅதிரடிப்படையினர் நேற்றுக்காலை தவிசாளர் ஜெயசிறில் வீட்டிற்கு வந்து விசாரித்துஅறிவுறுத்தலை விடுத்துள்ளனர். சம்மாந்துறைப்பொலிசாரும் இதே அறிவித்தலை பிறப்பித்துள்ளனர். கல்முனைப்பொலிஸ் நிலையத்திற்கு உறுப்பினர் ராஜன் தலைவர் சங்கீத் ஆகியோர் அழைக்கப்பட்டு இவ்வறிறுவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது

மேலும்..