November 23, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வடக்கில் நேற்று நால்வருக்கு கொரோனாத் தொற்று உறுதி

யாழ். பரிசோதனைக் கூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில் வடக்கு மாகாணத்தில் நால்வருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 322 பேரின் மாதிரிகள் கொரோனாப் பரிசோதனைக்கு   உட்படுத்தப்பட்டன. இதில் நால்வருக்குத் தொற்று உறுதி ...

மேலும்..

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இளைஞர் படகுடன் தமிழகத்தில் கரையொதுங்கினார்

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தமிழகத்தில் கரையொதுங்கியுள்ளார். 40 கோஸ்பவர் இயந்திரம் பொருத்தப்பட்ட குறித்த படகைத் தமிழகக் கரையோரக் காவல்படையினர் கண்ணுற்று விசாரித்தபோது மீன்பிடிக்க வந்தபோது திசைமாறி தமிழகப் பகுதிக்குள் வந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தான் வல்வெட்டித்துறை, ஆதிகோயிலடி பகுதியைச் சேர்ந்த ...

மேலும்..

தம்பலகாமம் வடிச்சலாறு கலப்பு பகுதியில் சடலம் மீட்பு

திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடிச்சலாறு  கலப்பு பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றவர்  முதலை கடித்த நிலையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சடலம் இன்று (24) காலை மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் தம்பலகாமம்- புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கணபதிப்பிள்ளை யோகேஸ்வரன் (55 ...

மேலும்..

கொரோனாவால் சாவுகள்: பிரேதப்பெட்டிக்கான நிதியைக் செலுத்த முடியாத நிலையில் அரசு இருக்கின்றது – அநுரகுமார

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் பிரேதப்பெட்டிகளுக்கான செலவைக்கூட செலுத்த முடியாத நிலையில் இந்த அரசு உள்ளது." - இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் உடல்களை வைப்பதற்கான பிரேதப்பெட்டிகளுக்கான பணத்தை அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் ...

மேலும்..

வானிலை ;அடுத்த 12 மணித்தியாலத்தில் சூறாவளியாக வலுவடையும் சாத்தியம்

வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து திருகோணமலை கரைக்குக் கிழக்காக ஏறத்தாழ 280 கி.மீ தூரத்தில் வட அகலாங்குகள் 10.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 83.3E இற்கும் இடையில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 ...

மேலும்..

மட்டக்களப்பு -மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் 2021ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட விசேட அமர்வு இன்றைய தினம் (23) சபைத் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தலைமையில் தலைமையில் இடம்பெற்றது. சபையின் பிரதித் தவிசாளர், உறுப்பினர்கள், பிரதேச சபை நிருவாக உத்தியோகத்தர் ...

மேலும்..

உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் 297 வீடுகள்…

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு எனும் கொள்கைத் திட்டத்திற்கமைய உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் எனும் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் வீடற்ற ஏழைமக்களுக்காக 297 வீடுகள் அமைப்பதற்கான காசோலைகள் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இன்று (23) ...

மேலும்..

தாழமுக்கத்தினால் யாழில் ஏதாவது அனர்த்தம் ஏற்பட்டால் எதிர்கொள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளது- யாழ் மாவட்ட அரச அதிபர்.

யாழ் மாவட்டத்தில் தாழமுக்கத்தினால் ஏதாவது அனர்த்தம் ஏற்படுமாயின் அதனை எதிர்கொள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். தற்போது தாழமுக்கம் காரணமாகவிடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே ...

மேலும்..

மோட்டார் வாகன திணைக்கள பணிகள் நாளை ஆரம்பம்

கொவிட்-19 தொற்று நிலைமை காரணமாக இடைநிறுத்தப்பட்ட நாரஹேன்பிட்டியிலுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள தலைமைக் காரியாலயம் நாளை(24) மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களுடன் தனது சேவையை மீளத் தொடங்கவுள்ளது. இதற்கமைய இங்கு வருகைதரும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பில், திணைக்களம் அறிவித்துள்ளது. குறைந்தளவு பணியாளர்களை கொண்டு சேவையை ...

மேலும்..

மலையகத்தில் பிரதான நகரங்களைஅபிவிருத்தி செய்ய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை

மலையகத்தில் பிரதான நகரங்களான அட்டன், மஸ்கெலியா, கொட்டகலை, தலவாக்கலை ஆகிய நகரங்களை அபிவிருத்தி செய்ய தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார். அட்டன் நகரில் அட்டன் புகையிரத பகுதியில் நிர்மானிக்கப்படும் கட்டடத்தொகுதி மற்றும் ...

மேலும்..

பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு..

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தனின் விளக்கமறியல், டிசெம்பர் 07ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் காணொளி ஊடாக இன்று (23) விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். இதன்போதே, பிரசாந்தனை ...

மேலும்..

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட கரையோர பகுதிகள்;24 மணிநேரத்தில் சூறாவளி ஏற்படக்கூடிய சாத்தியம்……

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட கரையோர பகுதிகள் இன்னும் 24 மணிநேரத்தில் சூறாவளியால் மாற்றம் அடைவதால் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது என வளிமண்டல ஆராட்சி திணைக்கத்தின் யாழ்.பிராந்திய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்துள்ளார். சூறாவளியால் ஏற்படவுள்ள காற்றின் வேகம், கடும் மழை, இடி, மின்னல் ...

மேலும்..

காரைதீவு ;சட்டவிரோத கட்டிடங்கள் அகற்றம்

காரைதீவு பிரதேச செயலகம் மற்றும் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் கரையோர பேனல் திணைக்கள  எல்லைக்குட்பட்ட சட்ட விரோத கட்டிடங்கள் அனைத்தும் பிரதேச சபை இயந்திரங்களை கொண்டு இன்று (23) உடைத்து அகற்றப்பட்டு கடலோர மீன்பிடி மீனவர்களின் அசௌகரியங்கள் தீர்த்து வைக்கப்பட்டன. காரைதீவு பிரதேச ...

மேலும்..

மலையக மக்களுக்கு நூறு நாட்களில் ஆயிரம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பம் …

மலையக மக்களுக்கு நூறு நாட்களில் ஆயிரம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் விசேட வேலைத்திட்டமானது தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது." - என்று குறித்த வேலைத்திட்டத்தின் பிரதானியும், இ.தொ.காவின் உப செயலாளருமான பாரத் ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றினால் விடுக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் தடை உத்தரவு; வழக்கு விசாரணை நாளை

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றினால் விடுக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் தடை உத்தரவு தொடர்பான நகர்த்தல்பிரேரணை தொடர்பான வழக்கு விசாரணை நாளை (24)இடம்பெறவுள்ளது. இன்றைய தினம் குறித்த பிரேரணை சட்டத்தரணிகள் ஊடாக முன்வைக்கப்பட்டது. குறித்த பத்திரத்தைவிசாரணைக்காக எடுத்துக்கொண்ட கிளிநொச்சி மாவட்ட நீதவான் ...

மேலும்..

வவுனியா மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பாடசாலைகள் ஆரம்பம்..

வவுனியா மாவட்டத்திலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மூன்றாம் தவணை க்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது . மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த பகுதிகளில் 3ஆம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகளை இன்று (23) ஆரம்பமாகின. தரம் 6 தொடக்கம் 13 வரையான ...

மேலும்..

கல்முனையில் இரானுவ படை வீரர்களுக்கான ஆட்சேர்ப்புக்கான நேர்முகப்பரீட்சை !

இலங்கை இராணுவ வழக்கமான படைக்கு தொழில் முறை,தொழில் அல்லாத பயிற்சி வீரர்களுக்கான ஆட்சேர்ப்புக்கான நேர்முகப் பரீட்சை இன்று(23)கல்முனை நகர மண்டபத்தில் கல்முனை இராணுவ மேஜர் ரஞ்சன தேசப்பிரிய தலைமையில் நடைபெற்றது. இந் நேர்முகப் பரீட்சையில் அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, சம்மாந்துறை, கல்முனை ...

மேலும்..

வவுனியா காத்தார் சின்னக்குளம் பாடசாலையில் மரம் நடுகை நிகழ்வு

ஜனாதிபதியின்  சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் பிரகாரம் இயற்கை வளங்களை பாதுகாத்து பராமரிக்கும் திட்டத்தின் கீழ் வவுனியா காத்தர்சின்னகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட காத்தர்சின்னகுளம்  அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மரநடுகை நிகழ்வு இன்று  (23)முன்னெடுக்கப்பட்டது. ஸ்ரீராமபுரம் கிராம சங்கத்தினர் மற்றும் காத்தார்சின்னகுளம்  கமக்கார ...

மேலும்..

சுமந்திரனின் நகர்த்தல் பத்திரம் நிராகரிப்பு

மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு மன்னார் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதிமன்றத்தினது தடை உத்தரவிற்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் இணைந்து இன்றைய தினம் நகர்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் ...

மேலும்..

வவுனியாவில் வீதி விபத்து ;ஒருவர் படுகாயம்

வவுனியா மன்னார் வீதியில் காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக துவிச்சக்கரவண்டியில் சென்ற முதியவரை வேன்   மோதியதில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று (23) காலை நேரம், இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் ...

மேலும்..

ஹட்டன் நகரில் பல இடங்களிலும் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது

      ஹட்டன் நகரில் பல இடங்களிலும் இன்று (23.11.2020) தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது.  இதற்கான நடவடிக்கையை ஹட்டன் பொது சுகாதார பரிசோதகர் ஆர். பாலகிருஷ்ணன் வழிகாட்டலின் கீழ் இலங்கை செஞ்சிலுவை சங்கமும், ...

மேலும்..

முல்லையில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு நீதிமன்றால் வழங்கப்பட்ட தடை உத்தரவுக்கு எதிராக நகர்த்தல் பத்திரம் தாக்கல்

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று, கடந்த 20.11.2020 (வெள்ளிக்கிழமை)அன்று, மாவீரர் தினம் மேற்கொள்வதற்கு 41பேருக்கு தடை உத்தரவினைப் பிறப்பித்திருந்தது. இவ்வாறு நீநிமன்றினால் வழங்கப்பட்ட தடைக்கட்டளைக்கு எதிராக, தடைக்கட்டளை வழங்கப்பட்டவர்கள் சார்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையிலான பன்னிரெண்டுபேர் கொண்ட குழுவினரால் ...

மேலும்..

எனது விடாமுயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது – 30 வருட பாடசாலை வரலாற்றில் வறுமையிலும் சாதனை படைத்த மாணவி ஜே.எப். றிஸ்கா கூறும் கதை..

வெளிவந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றின் படி முப்பது வருட பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக மாணவி ஒருவர் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளார். மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கல்விக் கோட்டப் பாடசாலையான கேணிநகர் மதீனா வித்தியாலய மாணவியான ஜே.எப். ...

மேலும்..

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்….

தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இன்று காலை நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 740 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும் இதன் நகர்வை சென்னை வானிலை ஆய்வு நிலையம் தொடர்ந்து ...

மேலும்..

தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் ஒரு குறைந்த அழுத்தம்……

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (02N – 10N> 83E – 93E) ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது அடுத்த 24-48 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ...

மேலும்..

இன்றைய வானிலை

விசேட அறிவிப்பு கடற்பரப்புகளில் (02N – 10N, 83நு – 93நு) விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24-48 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியானது மேற்கு - வடமேற்கு திசையில் 2020 நவம்பர் 24ஆம் திகதியளவில் ...

மேலும்..

வவுனியா- பனிக்கனீராவியில் விபத்து நால்வர் படுகாயம் !

வவுனியா- பனிக்கனீராவியில் இடம்பெற்ற தொடர் விபத்தில், நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து மரக்கறியுடன் மோட்டார் வாகனத்தில் பயணித்த இளைஞன், மாட்டுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார். இதனை அவதானித்த அப்பகுதியில் வசித்துவரும் மூவர், ...

மேலும்..

குருநாகலில் தபால் நிலையத்துக்குள்ளும் புகுந்தது கொரோனா!

குருநாகல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களும் மீள அறிவிக்கும் வரை மூடப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குருநாகல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன எனவும் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இது ...

மேலும்..

4, 193 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில்! 2 நாட்களில் 20 ஆயிரம் பி.சி.ஆர். பரிசோதனை!!

இலங்கையில் முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 39 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4 ஆயிரத்து 193 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கொரோனாப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கடந்த இரு நாட்களில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகள் ...

மேலும்..

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 93 பேர் மீண்டு வந்தனர்…

கொரோனா வைரஸ் பரவலால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 93 பேர் நாடு திரும்பியுள்ளனர். டுபாயிலிருந்து 52 பேர், கட்டாரிலிருந்து 41 பேர் உள்ளிட்ட 93 பேர் நாடு திரும்பியுள்ளனர் என்று கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது. நேற்று கட்டாரின் டோஹா ...

மேலும்..

உறவுகளை நினைவுகூர மறுப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல் வன்மையாகக் கண்டிக்கின்றார் -அநுர

போரில் உயிரிழந்த தமது உறவுகளை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் நினைவுகூர அனுமதி மறுப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்." - இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க ...

மேலும்..

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையைத் தடுத்து நிறுத்தி சர்வாதிகாரத்தின் உச்சநிலையைக் காட்ட வேண்டாம் -சஜித் பிரேமதாஸ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டின் மூவின மக்களுக்கும் ஜனாதிபதி என்றால் அனைவருக்கும் சமவுரிமையை வழங்கவேண்டும். தமிழர்களின் நினைவேந்தல் உரிமையைத் தடுத்து நிறுத்தி  சர்வாதிகாரத்தின் உச்சநிலையைக் காட்ட வேண்டாம் என்று அவரிடம் கேட்டுக்கொள்கின்றேன்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமானசஜித் ...

மேலும்..

7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொழும்பு மாவட்டத்தில் கொரோனா – 2 நாட்களில் மட்டும் 13 பேர் சாவு

கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து நேற்று (நவம்பர் 22) வரை கொழும்பு மாவட்டத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குக் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அங்கு நேற்றுமுன்தினமும் நேற்றும் மாத்திரம் 500 இற்கும் மேற்பட்ட புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 13 பேர் சாவடைந்துள்ளனர். அத்துடன், மூன்றாவது அலைமூலம் கம்பஹா மாவட்டத்தில் ...

மேலும்..

அட்டனில் இரு பாடசாலைகளுக்கு பூட்டு – மலையகத்தில் மாணவர்களின் வருகை குறைவு

தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கு மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் இன்று (23.11.2020) காலை ஆரம்பமான நிலையில், மலையகத்திலுள்ள  பாடசாலைகளிலும் கல்விச் செயற்பாடுகள் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் ஆரம்பித்துள்ளன. மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி ...

மேலும்..

விமல் என்ற துரோகிக்கு மக்கள் பாடம் புகட்டுவர் – மனோ கணேசன்

"விமல் வீரவன்சவுக்கு மண்டையில் முடியிருந்தாலும் மூளை இல்லை. அந்தத் துரோகி கட்சிக்கு மட்டுமல்ல கொழும்பு மாவட்ட மக்களுக்கும் இன்று துரோகம் இழைத்துள்ளார்." - இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோதெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..