November 26, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கோவிட் – 19 விரைவுப் பரிசோதனை & கொவிட்-19 நோய்த்தொற்றினை எதிர்கொள்வதற்கென மேலதிக மருத்துவ படுக்கைகள்…

கோவிட் - 19 விரைவுப் பரிசோதனை கோவிட்-19 நோய்த்தொற்று அதிகமாய் பரவும் இடங்கள், கிராமப்புறங்கள், தொலைதூரப் பகுதிகள் போன்ற இடங்களுக்கு ஒன்ராறியோ அரசாங்கம் விரைவான பரிசோதனைகளை மேற்கொண்டு, முடிவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்விரைவுப் பரிசோதனை நடவடிக்கையானது மருத்துவத்துறையின் முன்னணிக் களப் பணியாளர்களைப் பாதுகாக்க உதவுதுடன், ...

மேலும்..

31வருட கால ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு பெறுகின்றார் ஆசிரியர் ஏ.எம்.இப்றாகீம்…

(சர்ஜுன் லாபீர்) கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் சமூகக் கல்வி மற்றும் வரலாறு பாட ஆசிரியராக எல்லோருடைய மனங்களிலும் இடம்பிடித்த ஆசிரியர் ஏ.எம்.இப்ராஹிம் கடந்த 26ம் திகதியுடன் தனது 36 வருட கால அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்று சென்றார். சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் ...

மேலும்..

சம்மாந்துறையில் விவசாய இரசாயன விற்பனை நிலையங்கள் சுற்றிவளைப்பு…

ஐ.எல்.எம் நாஸிம்   கடந்த சில வாரங்களாக அம்பாறை மாவட்டத்தின் பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டத்திலிருந்து அனுமதிப்பத்திரமின்றி  பல விவசாய இரசாயன நிலையங்கள் சட்டவிரோதமாக ஆரம்பிக்கப்படிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கிணங்க  கடந்த திங்கட்கிழமை (23) சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட சுற்றிவளைக்கப்பட்டதுடன் அவர்களுக்கு முதற்கட்டமாக எழுத்து மூலம் எச்சரிக்கை ...

மேலும்..

ஒலுவில் மீன்பிடி துறைமுகம் சம்மந்தமாக கடற்றொழில் அமைச்சருடன் ஹரீஸ் எம்.பி கலந்துரையாடல்…

(சர்ஜுன் லாபீர்) திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் வேண்டுகோளுக்கு இணங்க ஒலுவில் துறைமுகத்தினை மீன்பிடி துறைமுகமாக மாற்றுவது தொடர்பாக கடற்றொழில் அமைச்சருக்கு தெளிவுபடுத்தும் கடற்றொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுக் கூட்டம்  நேற்று(25) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த உயர்மட்டக் கூட்டத்தில் ...

மேலும்..

சம்மாந்துறையில் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம்…

ஐ.எல். நாஸிம்..   நாட்டில் கொரோனா வைரஸின்  தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுவனையடுத்து, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து மனித நேய நற்பணிப் பேரவை சம்மாந்துறை- ஶ்ரீ லங்கா, அனுசரணையுடன்  மாபெரும் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம் “கொரோனா வைரஸிடமிருந்து நம்மை நாம் பாதுகாப்போம்” எனும் ...

மேலும்..

வவுனியா செட்டிகுளத்தில் தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி இளைஞன் மரணம்

வவுனியா நிருபர். வவுனியா, செட்டிகுளம் பகுதியில் தோட்டத்திற்கு பொருத்தப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, செட்டிகுளம், காந்தி நகர் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் இருந்த தோட்டத்தில் ...

மேலும்..

வவுனியாவில் மாவீரர் வாரத்தினையொட்டி இரு தினங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர்…

வவுனியா தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை நிலையத்தில் இரு தினங்களுக்கு இலவச குடிநீர் வழங்கப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் மாவீரர் தின வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் வடக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல மாவட்டங்களில் மாவீரர் ...

மேலும்..

திருமலையில் இளைஞரொருவரின் கையை வெட்டி காயப்படுத்திய அண்ணன் -தம்பிக்கு ஒரு வருட கடூழிய சிறை

திருகோணமலை-சீனக்குடா  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞரொருவரின் கையை வெட்டி பாரதூரமான காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அண்ணன் மற்றும் தம்பிக்கு ஒரு வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் ரந்திக லக்மால் ஜெயலத் இன்று (26) கட்டளையைப் ...

மேலும்..

கல்முனையில் சந்தைகள் உள்ளிட்ட அனைத்துப் பொது இடங்களையும் மூடுமாறு மேயர் பணிப்பு

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொதுச் சந்தைகள், டியூட்டரிகள், விளையாட்டு மைதானங்கள், விழா மண்டபங்கள், பொது நூலகங்கள் மற்றும் சிறுவர் பூங்காக்கள் உட்பட மக்கள் கூடுகின்ற அனைத்துப் பொது இடங்களையும் மறுஅறிவித்தல் வரை மூடுமாறு ...

மேலும்..

வவுனியா கொக்குவெளி இளைஞர்களின் கோரிக்கைக்கு அமைவாக மைதானத்திற்கான இடம் ஒதுக்கீடு

வவுனியா, கொக்குவெளிப் பகுதியில் உள்ள இளைஞர்கள் தமது பகுதியில் விளையாட்டு மைதானம் இல்லை என வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய மாவட்ட அபிவிவிருத்திக் ...

மேலும்..

கல்முனை பிராந்தியத்தில் தற்போது வரை 32 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்-பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன்

கல்முனை பிராந்தியத்தில் தற்போது வரை 32 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் சகல பொதுச்சந்தைகள் மற்றும் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். இன்று(26) மாலை கல்முனை பிராந்திய சுகாதார ...

மேலும்..

கலைக்கான கெளரமான பங்களிப்பை மருதம் கலைக்கூடல் ஆற்றி வருகின்றது- முன்னாள் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்

கலைத்துறையை பிரதிபலிக்கும் வகையில் கலை உணர்வு சார்ந்த விடயங்களை மிகவும் காத்திரமான முறையில் மருதம் கலைக்கூடல் செயலாற்றுகின்றது என சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும் , தேசிய காங்கிரஸ் சார்பாக கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட ...

மேலும்..

வவுனியாவில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

1378 நாட்கள் கடந்தும்,  காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கேட்டு சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தாய்மார்களுக்கு இன்று (26) உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. ஒவ்வொன்றும் 3000 ரூபாய் பெறுமதியான ,64குடும்பங்களுக்கும் உலர் உணவுப்பொதிகள் வழங்கி ...

மேலும்..

மட்டக்களப்பில் 389 பட்டதாரிகளின் மேன்முறையீடுகள் பரிசீலனைக்கு…….

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிப் பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்படாத 389 பட்டதாரிகள் மேன்முறையீடு செய்திருந்தனர்.  அவர்களது விண்ணப்பங்கள் தற்பொழுது பரிசீலனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அதிக பட்சமாக 123 பட்டதாரிகளும், கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 6 பட்டதாரிகளும் மேன்முறையீடு ...

மேலும்..

கல்முனையில் அனைத்து பாடசாலைகளும் மூடல்!

அம்பாறை – கல்முனை கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகள் மறு அறிவிப்புவரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒருவாரத்திற்கு இந்த கல்வி வலயம் மூடப்படும் என்றும், அதன் பின் மீளத்திறப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று ...

மேலும்..

நுவரெலியா மாவட்டத்தில் எழுவருக்கு கொரோனா; கொழும்பில் இருந்து வருபவர்களுக்கு தொடர்ச்சியாக பி.சி.ஆர் பரிசோதனை!

நுவரெலியா மாவட்டத்தில் கினிகத்தேன, மஸ்கெலியா மற்றும் வட்டவளை ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எழுவர் (26.11.2020) இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். வட்டவளை -  குயில்வத்தை, கினிகத்தேன - ஹிட்டிகே கம, மஸ்கெலியா - மவுசாகலை நைன்ஸா மேல் பிரிவு தோட்டம் ஆகிய ...

மேலும்..

சிப்தொர உதவிக்கான மாணவர் நேர்முகத் தேர்வு

நாட்டின் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய சமுர்த்தி பெறும் குடும்பங்களில் உயர்தர கல்வி பயிலும் மாணவர்களுக்கான சிப்தொர புலமைப்பிரிசில் திட்டத்தில் மாணவர்களை தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வு நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி பெறும் குடும்பங்களில் உயர்தர ...

மேலும்..

திருகோணமலை சிவன் கோயில் மற்றும் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் பொதுமக்கள் கூடுவதற்கு தடை

திருகோணமலை-சிவன் கோயில் முன் பகுதி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன் சட்டவிரோதமாக பொதுமக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையினை திருகோணமலை நீதிமன்றம் வழங்கியுள்ளது. பொதுமக்கள் கூடுவதினால் சுகாதாரம் மற்றும் மனித உயிர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும் என்ற அடிப்படையில் திருகோணமலை நீதிமன்றில் ...

மேலும்..

ஜனாஸா எரிப்புக்கெதிரான வழக்கு ஒத்திவைப்பு !

கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இம்மனுக்கள் இன்று வியாழக்கிழமை (26) உச்ச நீதிமன்ற நீதியரசர்களான உவனக அலுவிஹார, சிசிர ...

மேலும்..

மட்டக்களப்பு -கிரான்குளம் பகுதியில் வீசிய சுழல் காற்று காரணமாக வீடுகள் சேதம் !

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்ற பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் நேற்று (25) மாலை வீசிய சுழல் காற்று காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் பொது கட்டிடங்களுக்கும் சேதமேற்பட்டுள்ளது. நேற்று (25) மாலை கிரான்குளத்தின் சில பகுதிகளில் இந்த சுழல் காற்று வீசிய ...

மேலும்..

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு தீர்வு !

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி தொடர்பில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் புதுடில்லியிலுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சுடன் கலந்துரையாடி விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று(25) இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சுசார் ...

மேலும்..

சோளம் அறுவடை நிகழ்வு

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குகனேசபுரம் கிராமத்தில் சோளம் அறுவடை நிகழ்வு இன்று(26) நடைபெற்றது. படைப் புளுவில் இருந்து சோளத்தினை பாதுகாத்து உற்பத்தி திறனை அதிகரிக்கும் முகமாக அறிமுகம் செய்யப்பட்ட முன்மாதிரி துண்டச் பயிர் செய்கை முறை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட சோளமே ...

மேலும்..

சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ. றகுமான் ஓய்வு

கடந்த 6 வருடங்களாக சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய ஐ.எல்.ஏ. றகுமான் அவர்கள் இன்று தனது 60 வயதினைப் பூர்த்தி செய்து அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார். 1984 ஆம் ஆண்டு ஆசிரியராக அரச சேவையில் இணைந்து கொண்ட அவர் ...

மேலும்..

ஜனாஸா எரிப்புக்கெதிரான வழக்கு; நகர்த்தல் பத்திரம் ஏற்கப்பட்டு உச்ச நீதிமன்றில் இன்று விசேட அமர்வு

கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்போரின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று வியாழக்கிழமை (26) உச்ச நீதிமன்றத்த்தில் விசேடமாக எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. கொவிட்-19 தொற்று அபாய சூழ்நிலை காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், நேற்று ...

மேலும்..

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர நியமனம்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக அட்மிரல் சரத் வீரசேகர ஜனாதிபதி முன்பாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.முன்னர் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற இராஜாங்க அமைச்சராக பதவி வகித்துவந்தமை குறிப்பிடத்தக்கது இதற்கமைய இலங்கையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை இன்றுடன் 27ஆக அதிகரித்துள்ளது .

மேலும்..

தென்மராட்சிப் பகுதியில் 25 பயனாளிகளுக்கு கிராமத்திற்கு ஒரு வீடு திட்டத்தின் ஊடாக உங்களுக்கு ஒரு வீடு நாட்டிற்கு எதிர்காலம் எனும் தொனிப்பொருளின் கீழ் வீட்டுத் திட்டத்திற்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது

தென்மராட்சிப் பகுதியில் 25 பயனாளிகளுக்கு கிராமத்திற்கு ஒரு வீடு திட்டத்தின் ஊடாக உங்களுக்கு ஒரு வீடு நாட்டிற்கு எதிர்காலம் எனும் தொனிப்பொருளின் கீழ் வீட்டுத் திட்டத்திற்கான காசோலைகள் வழங்கி வைக் கப்பட்டுள்ளது . நேற்று புதன்கிழமை தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே ...

மேலும்..

ஒரு சிலரின் அசமந்தப்போக்கு எலோருக்கும் ஆபத்து : அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவர் -சபீஸ்

அக்கரைப்பற்று மக்கள் பொருட்கள் வாங்குவதற்கு அவசரப்பட்டு இத்தொற்றினை பரப்புபவர்களாக  இருந்துவிடாதீர்கள். அவ்வாறு  ஏதாவது பொருள் தட்டுப்பாடு  ஏற்படுமிடத்து  உங்கள் காலடிக்கு பொருட்களை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் ஏலவே நடைமுறைப்படுத்தப்பட்டது போன்று இப்போதும் நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம் என அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் ...

மேலும்..

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லீம்களின் உடல்கள் நல்லடக்கம் தனிநபர் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்

கேபிள் இணைப்புகள் ஊடாக தொலைக்காட்சி உரிமம் உள்ள நிறுவனங்களை எம்மால் கட்டுப்படுத்த  முடியாது என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  தெரிவித்தார். கோரானா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார ஒழுங்கமைப்புடன் கல்முனை மாநகர சபையின் 32 ஆவது அமர்வு புதன்கிழமை மாலை ...

மேலும்..

கிளிநொச்சியில் ஐவருக்கு தொற்று உறுதியானது

யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 71 பேருக்கு Covid-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகளில் கிளிநொச்சியில் ஐவருக்கும் கடற்படை தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்த ஏழு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையில் கிளிநொச்சிதொண்டமான்நகரில் தண்ணீர் வியாபாரத்தில் ஈடுபடும் ஒரே விற்பனை நிலையத்தை சேர்ந்த மூவருக்கும் ...

மேலும்..