November 28, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அக்கரைப்பற்று மாநகரத்தில் தனிமைப்படுத்தல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட இருப்பதால் வீணான அசெளகரிகத்தை தவிருங்கள் : முதல்வர் மக்களுக்கு வேண்டுகோள்…

நூருல் ஹுதா உமர் "தனிமைப்படுத்தல் சட்டத்தை" எமது பிரதேசத்தில் இன்னும் சில தினங்களுக்கு இறுக்கமாக கடைப்பிடிக்க தீர்மானித்துள்ளோம். அதனால் முடியுமானவரை எல்லோரும் வீட்டிலேயே தங்கி இருக்க கேட்கப்படுகின்றீர்கள். முக்கியமாக ,வியாபார நிலையங்கள் , விவசாய நிலங்களுக்கு செல்லுதல் , வீதிகளில் நடமாடுதல் என்பவற்றை ...

மேலும்..

யாழ். பல்கலை கலைப்பீட மோதல் சம்பவம்: குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு மாணவர்களுக்குமான தண்டணைகளை உறுதிப்படுத்தியது பேரவை…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கு இடையில் கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பல்கலைக்கழப் பேரவையால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தால் முன்மொழியப்பட்டு, பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையால் பரிந்துரைக்கப்பட்டபடி சம்பவத்துடன் தொடர்புடைய ...

மேலும்..

இலங்கையில் கொரோனா மரணம் 109 ஆக உயர்வு! – மேலும் 487 தொற்றாளர்கள் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார். கொழும்பு – 02 ஐச் சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு – 08 ஐச் சேர்ந்த 96 ...

மேலும்..

கொரோனாவால் கொழும்பில் 81 பேர் உயிரிழப்பு…

கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் இலங்கையில் இன்று வரை 109 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களில் 81 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் ...

மேலும்..

சுருக்குவலைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்குங்கள்-இம்ரான் மஹ்ரூப் எம்.பி…

ஹஸ்பர் ஏ ஹலீம்_ சுருக்குவலைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்குங்கள் என திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கடற்தொழில் அமைச்சு தொடர்பான  வரவு செலவு திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் ...

மேலும்..

கல்முனை பிராந்திய சுகாதார பிரிவில் உள்ள பாடசாலை மாணவர்கள் எவருக்கும் இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை-பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன்

கல்முனை பிராந்திய சுகாதார பிரிவில் உள்ள பாடசாலை மாணவர்கள் எவருக்கும் இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (28) மாலை இடம்பெற்ற ...

மேலும்..

எமது சுதேச வைத்திய முறைமைகள் கொரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளில் வெளிநாடுகளில் வெற்றி கண்டு இருப்பது தெரிய வந்து உள்ளது-நக்பர்

எமது சுதேச வைத்திய முறைமைகள் கொரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளில் வெளிநாடுகளில் வெற்றி கண்டு இருப்பது தெரிய வந்து உள்ளது என்று நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே. எல். எம். நக்பர் தெரிவித்தார். கல்முனை மாநகர சபை ...

மேலும்..

வரவு செலவுத் திட்டத்தை செயற்படுத்தும் போது கிராமிய குழுக்களினால் முன்வைக்கப்படும் அபிவிருத்தி முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை வழங்கி மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் செயற்படுத்த வேண்டும்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தை செயற்படுத்தும் போது கிராமிய குழுக்களினால் முன்வைக்கப்படும் அபிவிருத்தி முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை வழங்கி மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் செயற்படுத்தும் நடவடிக்கை, மாகாண ஆளுநர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்படும் என பொருளாதார ...

மேலும்..

சாதாரண தரப் பரீட்சசையை தொடர்ந்தும் ஒத்திவைக்க வேண்டி ஏற்படும் – கல்வி அமைச்சர்

கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் தொடர்ந்தால் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சசையை தொடர்ந்தும் ஒத்திவைக்க வேண்டி ஏற்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக 2021 ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் 27 ஆம் திகதி ...

மேலும்..

கண்டியில் மருத்துவருக்கும் 7 தாதியருக்கும் கொரோனா

கண்டி தேசிய மருத்துவமனையில் மேலும் 8 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். தொண்டை, காது மற்றும் மூக்கு சிகிச்சைப் பிரிவின் மருத்துவர் ஒருவரும், ஏழு தாதியர்களும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் எனக் கண்டி மருத்துவமனை பதில் பணிப்பாளர் மருத்துவர் ஈரேஷா பெர்னாண்டோ தெரிவித்தார். அதன்படி, ...

மேலும்..

மின்குமிழ்களை காரணம் காட்டி மக்கள் பணத்தை சுருட்டும் கல்முனை மாநகர சபை நிர்வாகம் – மாநகர சபை உறுப்பினர் மனாப் குற்றச்சாட்டு

கல்முனை மாநகர சபை என்பது திரும்பும் திசைகள் எல்லாம் ஊழல் நிரம்பியதாகவே இருக்கிறது. கல்முனை மாநகர குப்பைகளை துப்பரவு செய்ய முன்னர் கல்முனை மாநகர சபை ஊழல்களை துப்பரவு செய்ய வேண்டும். இல்லாது போனால் இப்போது இருக்கும் நிலையை விட பலமடங்கு ...

மேலும்..

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டங்களும் துரிதப்படுத்தப்படும் – ஜீவன் தொண்டமான்

நோர்வூட்டில் தீ விபத்தால் நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கு வெகுவிரைவில் பாதுகாப்பான இடத்தில் தனி வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும். அதேபோல பெருந்தோட்டப்பகுதிகளில் ஏற்கனவே அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டங்களும் துரிதப்படுத்தப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நோர்வூட், நிவ்வெளிகம ...

மேலும்..

அக்கரைப்பற்று பகுதி தனிமைப்படுத்தலானது 14 நாட்கள் தொடர்வதற்கு சாத்தியமுள்ளது-கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன்

கிழக்கில்  தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம்  177  கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதில் திருகோணமலை மாவட்டத்தில் 16 தொற்றாளர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 88 தொற்றாளர்களும் அம்பாறை பிராந்தியத்தில் 08 தொற்றாளர்களும் கல்முனை பிராந்தியத்தில் 65 தொற்றாளர்களும் உள்ளடங்குகின்றனர் என ...

மேலும்..

தனிமைப்படுத்தப்பட்ட அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு இன்றைய காட்சிகள்

அம்பாறை மாவட்ட  அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு  கொரோனா தொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இப்பிரதேசங்களில்  பொலிஸ்  இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் படையணி  ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. குறித்த பொலிஸ் பிரிவிற்குள் உள்ளடங்கும் பாலமுனை ,அட்டாளைச்சேனை ,அக்கரைப்பற்று ,உள்ளிட்ட ...

மேலும்..

கிளிநொச்சியில் 136 பேரில் எவருக்கும் தொற்றில்லை

கிளிநொச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான குடிநீர் விநியோகிஸ்தர்களுடன் தொடர்புபட்ட வியாபார நிலையங்களை சேர்ந்தவர்கள்  உள்ளிட்ட 136 பேரின் பிசிஆர் மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பட்டது. பரிசோதனையின் முடிவில் எவருக்கும் தொற்றில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு நேற்றைய  தினம் இதனோடு சம்மந்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட 56 பிசிஆர் ...

மேலும்..

முகநூல் ஊடாக மாவீரர் நினைவேந்தல்- சம்பூரில் இளைஞன் கைது…

(பதுர்தீன் சியானா) திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முகநூல் ஊடாக மாவீரர் நினைவேந்தல் பாடல்களை பதிவேற்றிய குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றிரவு (27) இடம் பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சம்பூர் பகுதியை சேர்ந்த பா.ரதிகரன் ...

மேலும்..

பளை வைத்தியசாலை செயற்பாடுகள் முடக்கப்படுமா…

பளை வைத்தியசாலை செயற்பாடுகள் முடக்கப்படுமா  என பிரதேச வாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர் நேற்றைய தினம்   யாழ்.விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 25 பயணிகளை ஏற்றிவந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்தில் சிக்கியது  இதில் காயமடைந்த 14 பேர்   பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ...

மேலும்..

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று…

(க.கிஷாந்தன்) கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று காலை (28.11.2020) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து வந்தவர்களென்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்வதற்கான ...

மேலும்..

மதில் இடிந்து விழுந்ததில் சிறுவன் படுகாயம்- திருமலையில் சம்பவம்…

(பதுர்தீன் சியானா) திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உயரமான காணி ஒன்றில் நிர்மாணிக்கப்பட்ட மதில் இடிந்து விழுந்ததில்  சிறுவனொருவன் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு (27) 9.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வனர்த்தத்தில் திருகோணமலை-புளியங்குளம்-தேவ நகர் பகுதியைச் சேர்ந்த தனேந்திரன்  ...

மேலும்..