அக்கரைப்பற்று மாநகரத்தில் தனிமைப்படுத்தல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட இருப்பதால் வீணான அசெளகரிகத்தை தவிருங்கள் : முதல்வர் மக்களுக்கு வேண்டுகோள்…
நூருல் ஹுதா உமர் "தனிமைப்படுத்தல் சட்டத்தை" எமது பிரதேசத்தில் இன்னும் சில தினங்களுக்கு இறுக்கமாக கடைப்பிடிக்க தீர்மானித்துள்ளோம். அதனால் முடியுமானவரை எல்லோரும் வீட்டிலேயே தங்கி இருக்க கேட்கப்படுகின்றீர்கள். முக்கியமாக ,வியாபார நிலையங்கள் , விவசாய நிலங்களுக்கு செல்லுதல் , வீதிகளில் நடமாடுதல் என்பவற்றை ...
மேலும்..