November 30, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இணைய வழியில் அமைச்சரவைக் கூட்டம்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இணைய தொழில்நுட்பம் ஊடாக நேற்று  (30)இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பங்கேற்றார்.நிலவும் கொரோனாத் தொற்று நிலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தின் நடைமுறை குறித்து எழுந்துள்ள  பிரச்சினைகளுக்கு மத்தியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் யோசனைக்கேற்ப இந்த ...

மேலும்..

வங்கக்கடலில் ‘புரெவி’ புயல் நாளை மாலை இலங்கையை கடக்கும்

வங்கக் கடலில், நேற்று முன்தினம் உருவான, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று தாழ்வு மண்டலமாகவும், பின், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றுள்ளது. இது, தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில், காரைக்காலுக்கு தென் கிழக்கே, 975 கி.மீ., துாரத்தில் நிலை ...

மேலும்..

ஸ்ரீமத் சுவாமி நடராஜனந்தரின் 117 வது ஜனன தினம் 27.11.202…

இராமகிருஷ்ண மிஷன் துறவி சேவையின் சிகரம், காரைதீவின் தவப்புதல்வர் ஸ்ரீ மத் சுவாமி நடராஜனந்தரின் 117 வது ஜனன தின நிகழ்வானது காரைதீவு இந்து சமய விருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில்  27 காலை 08.00 மணிக்கு காரைதீவு பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் ...

மேலும்..

வவுனியாவில் ஓரினச் சேர்க்கையால் இளைஞர்கள் மத்தியில் எயிட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு: வைத்தியர் கே.சந்திரகுமார்…

வவுனியாவில் ஓரினச்சேர்க்கையால் எயிட்ஸ் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் இளைஞர்களை அவதானமாக இருக்குமாறு வவுனியா மாவட்ட பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் கே.சந்திரகுமார் தெரிவித்திருந்தார். இன்று வவுனியா வைத்தியாசாலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் ...

மேலும்..

கொரோனாவால் மேலும் இருவர் சாவு! பலியெடுப்பு 118 ஆக உயர்வு!! – இன்றும் 503 பேருக்குத் தொற்று உறுதி…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்றிரவு அறிவித்தார். இதன்படி நாட்டில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் இன்றும் 503 பேருக்குக் கொரோனா ...

மேலும்..

கிண்ணியா நகர சபையின் பட்ஜட் நிறைவேற்றம்…

ஹஸ்பர் ஏ ஹலீம்_ கிண்ணியா நகர சபையின் பட்ஜட் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த நகர சபையின் சபை அமர்வானது (30) நகர சபையின் விசேட சபை ஒன்று கூடல் மண்டபத்தில் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் தலைமையில் இடம் பெற்றது. இதில் பட்ஜட் வாக்கெடுப்பில் ஆதரவாக எட்டு உறுப்பினர்களும், ...

மேலும்..

முருகேசு பத்மநாதன் அவர்கள் 30-11-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் கிழக்கு, சித்தன்கேணி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு பத்மநாதன் அவர்கள் 30-11-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற முருகேசு, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவமயம், பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,  ...

மேலும்..

கிண்ணியாவில் 13 வயது சிறுவன் மரணம் விசாரணைகள் ஆரம்பம்…

(பதுர்தீன் சியானா) திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குட்டியாகுளம் பகுதியில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (30) காலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த சிறுவன் கிண்ணியா- நடுவூற்று கிராம உத்தியோகத்தர் பிரிவு குட்டியாகுளம் பகுதியைச் சேர்ந்த அஜீஸ் அஜ்மி (13வயது) ...

மேலும்..

மஹர சிறைக் கைதிகள் படுகொலை: பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும் சபையில் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை…

சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளைப் பாதுகாப்பது அரசின் கடமை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார். மஹர சிறைக் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பக்கச் சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். மேலும், சிறைச்சாலைகள் அமைச்சின் செயலாளர் ...

மேலும்..

மருதமுனை வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றுவது தொடர்பான கலந்துரையாடல்…

(அஸ்லம் எஸ்.மௌலானா) மருதமுனை வைத்தியசாலையை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் விசேட வைத்தியசாலையாக செயற்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், பிரதேச முக்கியஸ்தர்கள் குழுவொன்று இன்று திங்கட்கிழமை மாலை கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர். கல்முனை மாநகர ...

மேலும்..

கொரோனாத் தொற்றைக் காரணம் காட்டி கைதிகள் தப்பிச் செல்ல முயற்சித்தமையே மஹர சிறை கலவரத்துக்குக் காரணம் என்கிறார் இராஜாங்க அமைச்சர்…

கம்பஹா மாவட்டத்திலுள்ள மஹர சிறைச்சாலையில் நேற்று மாலை முதல் ஏற்பட்ட வன்முறை இன்று நண்பகல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது எனச் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். இந்தச் சம்பவத்தின் போது 8 கைதிகள் உயிரிழந்துள்ளன எனவும், 50 பேர் காயமடைந்துள்ளனர் ...

மேலும்..

ஜனாஸா விடயத்தை பயன்படுத்தி தமிழ் முஸ்லிம் உறவுகளில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் -இம்ரான் மஹ்ரூப் எம்.பி…

ஹஸ்பர் ஏ ஹலீம்_ ஜனாஸா விடயத்தை பயன்படுத்தி தமிழ் முஸ்லிம் உறவுகளில்   குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் -இம்ரான் மஹ்ரூப் எம்.பி ஜனாஸா விடயத்தை பயன்படுத்தி தமிழ் முஸ்லிம் உறவுகளில்   குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என திருமலை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். இன்று ...

மேலும்..

மஹர சிறை கலவரத்தில் காயமடைந்த கைதிகளில் 26 பேருக்குக் கொரோனா!..

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த கைதிகளில் 26 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கலவரத்தில் காயமடைந்த கைதிகள் ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போதே குறித்த 26 கைதிகளுக்கும் கொரோனாத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என ...

மேலும்..

கோட்டாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் சதித்திட்டமே மஹர சிறைச்சாலை மோதல் – இப்படிக் கூறுகின்றார் அமைச்சர் விமல்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சர்வதேச ரீதியில் அவமதிப்பை ஏற்படுத்த ஒழுங்கமைக்கப்பட்ட சதி நடவடிக்கையே மஹர சிறைச்சாலை கலவரம் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது:- "கொரோனா நோயாளிகளின் நெரிசலின் விளைவாக இந்தச் ...

மேலும்..

ரவிகரன், சிவாஜி உட்பட 4 பேர் மீதான விசாரணை மே 17 இற்கு ஒத்திவைப்பு…

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணியை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோட்டாபாய கடற்படை முகாமுக்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், எம்.கே.சிவிஜிலிங்கம் உள்ளிட்ட ...

மேலும்..

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 6 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்…

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 6 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று (30.11.2020) அடையாளம் காணப்பட்டுள்ளனர். திம்புள்ள – பத்தன, லிந்துலை, பூண்டுலோயா, தலவாக்கலை மற்றும் அக்கரப்பத்தனை ஆகிய பொலிஸ் பிரிவுகளைச்சேர்ந்த அறுவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இவர்கள் அனைவரும் கொழும்பில் இருந்துவந்தவர்களென்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ...

மேலும்..

நீர்கொழும்பு சிறைக் கூரை மீதேறி நான்கு பெண் கைதிகள் போராட்டம்…

தரையில் இருந்தவாறும் சிலர் ஆர்ப்பாட்டம் நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது ஏறி நான்கு பெண் கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் சில பெண் கைதிகள், தரையில் இருந்தவாறு இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர். வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துமாறு கோரிக்கை ...

மேலும்..

கொரோனா அச்சம்: மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளில் மாணவர்களின் வரவு 40 வீதத்தினால் வீழ்ச்சி…

(சுஆத் அப்துல்லாஹ்) நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற வேளையில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுத்து செல்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று  இன்று (30) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு ...

மேலும்..

வவுனியா அளகல்ல பகுதியில் யானைகள் அட்டகாசம்: சம்பவ இடத்திற்கு விரைந்த அரசாங்க அதிபர்

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அலகல்ல பகுதியில் யானைகள் அட்டகாசத்தினால் வாழை , தென்னை , நெல் போன்றன நாசமாகியுள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி அப்பகுதிக்கு வருகை தரும் காட்டுயானைகள் கிராமத்திலுள்ள நெல் செய்கைகள் , தென்னைந்தோட்டம் , ...

மேலும்..

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் !

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உள்பட்ட வலி.வடக்கு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளார் சோ.சுகிர்தனால் இன்று(30)சபையில் முன்வைக்கப்பட்டது. 39 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது 30 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 3 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். ...

மேலும்..

விசமிகளால் சேதமாக்கப்பட்டது கண்டலடி மாவீரர்துயிலும் இல்லம் : இரா.சாணக்கியன் கண்டனம்!

கண்டலடி மாவீரர் துயிலும் இல்லம் சேதமாக்கப்பட்டுள்ளமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கண்டனம் வெளியிட்டுள்ளார். கார்த்திகை தீபத்திருநாளான நேற்றைய தினம் இனம் தெரியாத விசமிகளினால் வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லம் சேதமாக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் குறித்த இடத்திற்கு இன்றைய தினம் சென்ற இரா.சாணக்கியன், விசமிகளினால் சேதமாக்கப்பட்டிருந்த கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தினை ...

மேலும்..

ஓட்டமாவடி -டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்த வேலைத் திட்டம்

ஓட்டமாவடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் அதிகரித்து வரும் டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் அரச திணைக்களங்களுடன் இணைந்து பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலுள்ள அரச திணைங்களங்களில் கடையாற்றும் அரச ...

மேலும்..

திருகோணமலை பத்திரகாளி அம்பாள் கோவிலில் -கார்த்திகை தீப வழிபாடு

வரலாற்று சிறப்பு மிக்க திருகோணமலை பத்திரகாளி அம்பாள் கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை 6.00 மணிக்கு கார்த்திகை தீப வழிபாடு சிறப்பு பூஜை இடம் பெற்றது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழிபாட்டில் கலந்து சிறப்பித்தனர். ...

மேலும்..

P.C.R பரிசோதனைக்காக சமூகமளிக்க தவறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

புறக்கோட்டை பொலிஸ் வலயப்பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து இன்று அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டது. இருப்பினும், புறக்கோட்டை மெனிங் மரக்கறி சந்தை மற்றும் 4ஆம், 5ஆம் குறுக்குத்தெரு பகுதிகளுக்கு வர்த்தக நடவடிக்கைகளுக்காக அனுமதி வழங்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் ...

மேலும்..

வாட்ஸ்அப் ஊடாக விடுதலைப்புலிகளின் வீடியோக்களை பகிர்ந்த இருவருக்கு விளக்கமறியல்

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின்  வீடியோக்களை வாட்ஸ்அப்  ஊடாக பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் சமிலாகுமாரி ரத்னாயக்க முன்னிலையில் இன்று (30வயது) ...

மேலும்..

யாழ்ப்பாணம்-திருநெல்வேலியில் 8 வியாபார நிறுவனங்களை மீளத் திறக்க அனுமதி !

யாழ்ப்பாணம்- திருநெல்வேலியில் அமைந்துள்ள நொதேர்ன் வைத்தியசாலை, யாழ்.வைத்தியசாலை மற்றும் 8 வியாபார நிறுவனங்களையும் கட்டுப்பாட்டுடன் இன்று (திங்கட்கிழமை) தொடக்கம் மீளத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் மருத்துவர் பாலமுரளி இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த நிறுவனங்களில் பணியாற்றும் 105 பேர் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தவிர்ந்த ...

மேலும்..

நாவிதன்வெளியில் இரு தொற்றாளர்கள் அடையாளம்- இறுக்கமான சுகாதார நடைமுறைகள் – மீறுபவர் மீது சட்ட நடவடிக்கை

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது என்பது ஒரு தனி மனிதனால் மட்டும் சாத்தியப்படக்கூடிய ஒரு காரியமல்ல. அது ஒரு சமூகக் கடமையாகும் என நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தெரிவித்தார். நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் இரு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து ...

மேலும்..

வாழைச்சேனை பிரதேச சபை வரவு செலவுத் திட்டபிரேரனை;அரசியல் செயற்பாடு உள்ளதா சபை உறுப்பினர்கள் கேள்வி

வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பிரேரனை கூட்டத்தினை கூட்டுமாறு உள்ளுராட்சி ஆணையாளருக்கு அறிவித்தும் இதுவரை நிருவாக ரீதியாக எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதன் பின்னால் அரசியல் செயற்பாடு உள்ளதா என்ற கேள்வி எங்கள் மத்தியில் எழுந்துள்ளதாக ...

மேலும்..

லங்கா பிரிமியன் லீக் தொடரின் இரு முக்கிய போட்டிகள் இன்று ஆரம்பம்

Jaffna Stallions மற்றும் Dambulla Viiking அணிகள் 5வது போட்டியில் மோதிக் கொள்கிறது. இந்த போட்டியானது இலங்கை நேரப்படி பகல் 03.30 மணிக்கு, ஹம்பாந்தோட்ட மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் துவங்கவுள்ளது. இதேவேளை .. Kandy Tuskers மற்றும் Galle Gladiators அணிகள் 6வது போட்டியில் மோதிக் ...

மேலும்..

300 பீ.சி.ஆர் பரிசோதனைக்காக காத்திருக்கின்றோம்-கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன்

அக்கரைப்பற்றில்   கொரோனா தொற்றாளர்கள் தற்போது வரை 58 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். இன்று(30)  மதியம்  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு  மேற்கண்டவாறு குறிப்பிட்டார் மேலும் கருத்து ...

மேலும்..

கொரோனாவை கட்டுப்படுத்த புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்த நாடு எது தெரியுமா?

உலகெங்கிலும் உள்ள நாடுகளில் மீண்டும்  கொரோனாஉச்சத்தைத் தொட்டு இருப்பதால், புதிய தொற்றுநோயின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது ஒரு நாடு. அந்த நாடு, தென் கொரியா. அந்நாட்டு அதிகாரிகள் அனைத்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடையை அறிவித்தனர். கூடுதலாக, நாடு ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகார பிரிவில் 14 ...

மேலும்..

புதிய பொலிஸ்மா அதிபர் பிரதமருடன் சந்திப்பு

புதிய பொலிஸ்மா அதிபர்சி.டீ.விக்ரமரத்ன அவர்கள்  விஜேராமவிலுள்ள  பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இன்று( 30 ) திங்கட்கிழமை சந்தித்தார். 35ஆவது பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து சி.டீ.விக்ரமரத்ன அவர்கள் உத்தியோகப்பூர்வமாகபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து தனது சேவை ...

மேலும்..

திவிநெகும வழக்கில் இருந்து பசில் ராஜபக்க்ஷ விடுதலை

திவிநெகும மோசடி வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் 3 பேரை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் திவிநெகும அபிவிருத்தி நிதியத்திற்கு சொந்தமான 2,992 மில்லியன் நிதியை செலவிட்டு ...

மேலும்..

349 இலங்கையர்கள் நாடு திரும்பினர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த  மேலும் 349 இலங்கையர்கள் இன்று(30) நாடு திரும்பியுள்ளனர். தென்கொரியாவிலிருந்து 275 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.அத்துடன், கட்டாரின், தோஹாவிலிருந்து 21 பேரும், ஜப்பானின் நரிட்டோவிலிருந்து 53 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை ...

மேலும்..

மட்டக்களப்பு வாழைச்சேனைகோரவெளி காட்டுப் பகுதியில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கோரவெளி காட்டுப் பகுதியில் நேற்று (29) ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். தேசிய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் கோரவெளி காட்டுப்பகுதியில் சம்பவ தினமான நேற்று பொலிசார் குறித்த ...

மேலும்..

கிண்ணியாவில் 13 வயது சிறுவன் மரணம் -விசாரணைகள் ஆரம்பம்

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குட்டியாகுளம் பகுதியில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (30) காலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த சிறுவன் கிண்ணியா- நடுவூற்று கிராம உத்தியோகத்தர் பிரிவு குட்டியாகுளம் பகுதியைச் சேர்ந்த அஜீஸ் அஜ்மி (13வயது) எனவும் தெரியவருகின்றது.  குறித்த ...

மேலும்..