ராகம வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய கைதி மடக்கிப்பிடிப்பு…
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையில் காயமடைந்து, ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர், வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றார். குறித்த கைதி நேற்றிரவு 9 மணியளவில் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றார் என்று ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்தார். இவ்வாறு தப்பியோடிய ...
மேலும்..