December 2, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ராகம வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய கைதி மடக்கிப்பிடிப்பு…

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையில் காயமடைந்து, ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர், வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றார். குறித்த கைதி நேற்றிரவு 9 மணியளவில் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றார் என்று ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்தார். இவ்வாறு தப்பியோடிய ...

மேலும்..

திருகோணமலையில் புறவி தாக்கம் தொடர்பிலான அப்டேட்…

ஹஸ்பர் ஏ ஹலீம்_ புரவி எனும் சூறாவெளியின் தாக்கம் அனர்த்தமாக மாறும் என வளிமண்டவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறலை அடுத்து திருகோணமலையில் உள்ள மக்களூம் அச்சமடைந்துள்ளனர். இதன் காரணமாக கரையோர பிரதேச மக்கள் இடைத்தங்கல் முகாம்களுக்கும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இரவு வேலைகளில் பலத்த காற்றுடன் ஓரளவு ...

மேலும்..

புதிய உத்திகளை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் சவாலை ஏற்றுக்கொள்கிறோம்- கௌவர பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…

புதிய உத்திகளை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொறுப்பு மற்றும் சவால்களை அரசாங்கம் ஏற்க தயார் என இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்த 2020ஆம் ஆண்டுக்கான இலங்கை பொருளாதார மாநாட்டில் இணையவழி காணொளி ஊடாக இன்று (2020.12.02) கலந்துகொண்ட கௌரவ ...

மேலும்..

வல்வெட்டித்துறையில் இன்றிரவு மினி சூறாவளி; 4 பேர் படுகாயம்! – 50 குடும்பங்கள் இடம்பெயர்வு…

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை - ஆதிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் இன்றிரவு வீசிய மினி சூறாவளியால் 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. இடம்பெயர்ந்த மக்கள் அந்தப் பகுதிகளில் உள்ள தனியார் மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். திடீரென வீசிய கடும் காற்றால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் ...

மேலும்..

இன்றைய கொரோனா ஊடக அறிக்கை…

இன்றைய கொரோனா ஊடக அறிக்கை

மேலும்..

புரெவி புயல் தாக்கத்தினால் யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் லவ்லி கிறீம் கவுஸ் வியாபார நிலையம் பாதிப்பு…

புரெவி புயல் தாக்கத்தினால் யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் லவ்லி கிறீம் கவுஸ் வியாபார நிலையம் பாதிப்புக்குள்ளானது மேலும் அப் பகுதியில் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் சற்றுமுன் வௌியிட்ட அறிக்கை! வங்களா விரிகுடாவில் உருவாகிய புரெவி (Burevi) புயல், தற்போதைய ...

மேலும்..

சமய நிகழ்வுகளை அவமதிப்பது அராஜகத்தின் உச்சம் – சுரேந்திரன் கண்டனம்…

செக்கென்ன சிவலிங்கமென்ன என்று தெரியாத இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான தமிழர் விரோத நடவடிக்கைகளின் உச்சமாக கார்த்திகைத் தீபத் திருநாளில் இலங்கை காவல்த்துறையினர் நடந்துகொண்ட விதம் அமைந்துள்ளது இந்த போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது என்பதுடன் இந்த செயற்பாடானது தமிழ் மக்கள் மத்தியில் பாரிய ...

மேலும்..

கல்முனை விவகாரத்தில் மக்களின் அபிலாஷைகளை விட இனவாதமே மேலோங்கியுள்ளது- கல்முனை மாநகரசபை உறுப்பினர் சப்றாஸ் மன்சூர்…

நூருல் ஹுதா உமர் கல்முனை மாநகர சபை வரவு செலவு  திட்டத்திற்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம்  காங்கிரசும் ஒன்றுபட முடியும் என்றால் ஏன் கல்முனை விவகாரத்தில் உங்களால் ஒற்றுமை படமுடியாது. என்று கேள்வியெழுப்பிய கல்முனை மாநகரசபை உறுப்பினர் சப்றாஸ் மன்சூர் ...

மேலும்..

சேமமடு,செட்டிகுளம்,ஒதியமலை படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம்-சிவசக்தி ஆனந்தன்…

சேமமடு,செட்டிகுளம்,ஒதியமலை படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் தொடர்பாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர்  சிவசக்தி ஆனந்தன் அவர்கள் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1984ம் ஆண்டு இலங்கை இராணுவம் சேமமடு,செட்டிகுளம்,ஒதியமலை ஆகிய மூன்று கிராமங்களிற்குள் ...

மேலும்..

புறவி சூறவாளியிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது…

ஹஸ்பர் ஏ ஹலீம்_ புறவி சூறவாளியிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார். மாவட்டத்தில்  237 தற்காலிக இடைத்தங்கல் நிலையங்கள் இதுவரை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவற்றுள் 21820 குடும்பங்களை சேர்ந்த  75000 ...

மேலும்..

அனர்த்தங்களை எதிர்கொள்ள அரசு தயார் ;அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்‌ச

புரவி சூறாவளியின்போது மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கே அதிகளவிலான பாதிப்புகள் ஏற்படக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் அந்த மாவட்டங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது." எனநீர்ப்பாசன அமைச்சரும் அரச பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள், ...

மேலும்..

எப்போது எங்களுடைய கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்கிறதோ அன்றே நாங்கள் ஒற்றுமையாக பயணிப்போம் -கல்முனை மாநகர சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சிவலிங்கம் (வீடியோ இணைப்பு )

எப்போது எங்களுடைய கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்கிறதோ அன்றே நாங்கள் இந்த முஸ்லிம் காங்கரஸ் உடன் , ஒற்றுமையாக பயணிப்போம் அதுவரை எங்களுடைய எதிரப்பு தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கும் என கல்முனை மாநகர சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு ...

மேலும்..

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தும் வரை முஸ்லிம் காங்ரஸ்சுக்கோ ,ஹரிஸ்சுக்கோ ,ரக்கீப்புக்கோ நாங்கள் துணை போக மாட்டோம் -கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் (வீடியோ இணைப்பு )

நாங்கள் இந்த பிரதேச செயலகம் தரம் உயர்த்தும் வரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எக் காரணத்திலும் ,கல்முனை பிரதேசத்தில் நாங்கள் உயிரோடு இருக்கும் வரை இந்த முஸ்லிம் காங்ரஸ்சுக்கோ ,ஹரிஸ்சுக்கோ ,ரக்கீப்புக்கோ நாங்கள் துணை போக மாட்டோம் யாராக இருந்தாலும் யார் ...

மேலும்..

சீரற்ற காலநிலையால் யாழ் மாவட்டம் பாதிப்பினை எதிர்கொள்ளும் என எதிர்வு கூறப்படுள்ளமையால் மக்களை அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் !

சீரற்ற காலநிலையால் யாழ். மாவட்டம் பாதிப்பினை எதிர்கொள்ளும் என எதிர்வு கூறப்படுள்ளமையால் மக்களை அவதானமாக இருக்குமாறு கோரியுள்ள மாவட்ட செயலர் க.மகேசன், கோவிட் -19 நோய் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறும் கோரியுள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே ...

மேலும்..

புதிய அரசமைப்பு வரைவு உருவாக்கம்: தமிழ்க் கட்சிகளால் ஐவரடங்கிய குழு!

புதிய அரசமைப்பு வரைவை உருவாக்க ஐந்து பேர் கொண்ட குழு, தமிழ்த் தேசியக் கட்சிகளால் அமைக்கப்பட்டுள்ளது. புதிய அரசமைப்புக்கான சிபாரிசுகளை இந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கும்படி அரசு கேட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் நேற்று ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது கல்முனைத் தொகுதி மக்கள் நம்பிக்கை இழக்க காரணம் ஒரு சில மாநகரசபை உறுப்பினர்களே !!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது கல்முனைத் தொகுதி மக்கள் நம்பிக்கை இழக்க காரணம் ஒரு சில மாநகரசபை உறுப்பினர்களே எனஇலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் துணைச் செயலாளர் நிதான்சன் குற்றம் சாட்டினார். கல்முனைவடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார் ...

மேலும்..

புரெவி புயலின் தாக்கத்தின் எதிர்வுகூறலின் அடிப்படையில் முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தகவல்.

புரெவி புயலின் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தார்.அந்த வகையில் நிலவுகின்ற காலநிலையின் நிலவரம் தொடர்பில் இலங்கை தேசிய அனர்த்த முகாமைத்துவ பிரிவினாலும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டு வருகின்ற புரவி என்கின்ற சூறாவளியின் ...

மேலும்..

மாளிகைக்காடு மையவாடி மதில் சரிந்தது : அடக்கம் செய்த ஜனாஸாக்கள் ஆபத்தில் ; களத்தில் அதிகாரிகள் விஜயம்…..

கடலரிப்புக்குள்ளாகி கடந்த மாதம்   இடிந்து வீழ்ந்த காரைதீவு -மாளிகைக்காடு அந்- நூர் ஜும்மா பள்ளிவாசல் மையவாடி சுவர்கள் மீண்டும் கடல் அரிப்புக்கு உள்ளாகி சில பகுதிகளை தவிர முழுமையாக இடிந்து வீழ்த்ததுடன் தற்காலிய தீர்வாக பிரதேச மக்களால் இடப்பட்ட மண் மூடைகளும் ...

மேலும்..

காரைதீவு சமுர்த்தி வங்கியில் முதலாவதாக தன்னியக்க (online) வங்கி செயற்திட்டம் ஆரம்பம்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் உள்ள சகல சமுர்த்தி வங்கிகளையும்,சமுர்த்தி மகா சங்கங்களையும் கணனி மயப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்டத்தில் முதலாவதாக தன்னியக்க வங்கி சேவை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு காரைதீவு பிரதேச ...

மேலும்..

‘புரவி’ வருவதற்கு முன்பு, ஆளுநர் திருகோணமலை கடலோர மக்களின் கிராமங்களை பார்வையிட்டார் ….

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று (02)காலை திருகோணமலையின் வடக்கு கடற்கரையில் உள்ள பல கிராமங்களுக்கு விஜயம் செய்தார்.அதன்படி, திருகோணமலை வடக்கு கடற்கரை பகுதி, சிறிமாபுர மற்றும் திருக்கடலூர் கிராமங்களில் ஆளுநர் விஜயம் செய்து அங்கிருக்கும்  நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து ...

மேலும்..

யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 5 மேலதிக வாக்குகளால் தேற்கடிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (02) யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ...

மேலும்..

கல்முனை மாநகர சபையின் பட்ஜெட் நிறைவேற்றம்…

கல்முனை மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 09 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்திற்கான விசேட சபை அமர்வு பெரும் பரபரப்புக்கு மத்தியில் இன்று புதன்கிழமை (02) முற்பகல் 10.00 மணியளவில் மாநகர ...

மேலும்..