December 3, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்பவே அமலாக்கதுறையினர் சோதனை. பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் குற்றச்சாட்டு…

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய மற்றும் மாநில அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் ஆகியவற்றில்  இன்று காலை முதல் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில்  சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள மாநில தலைமையகம், தேசிய நிர்வாகிகள் வீடு ஆகியவற்றில் ...

மேலும்..

வவுனியா மாவட்டத்தில் புரெவி புயலின் காரணமாக 137 குடும்பங்களச் சேர்ந்த 424 பேர் பாதிப்பு: 57 வீடுகள் பகுதியவில் சேதம்…

வவுனியா மாவட்டத்தில் புரெவி புயல் தாக்கம் மற்றும் மழை காரணமாக 137 குடும்பங்களைச் சேர்ந்த 424 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 57 வீடுகளும், 3 சிறு கைத்தொழிற்சாலை நிலையங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த இரு நாட்களாக பெய்து ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் – நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை…

கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. மழை வெள்ளம் காரணமாக கிளிநொச்சி குளத்தின் நீர் கலங்கலாக உள்ளமையால் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் போதியளவு நீரை சுத்திகரிக்க முடியாது உள்ளனையால் நாளையிலிருந்து சில இடங்களில் நீர்வெட்டு ...

மேலும்..

மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளராக மா. தயாபரன் நியமனம். 

மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளராக மாணிக்கவாசகம் தயாபரன் இன்று வியாழக்கிழமை (03) கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யகம்பத்தினால் நியமிக்கப்பட்டு அதற்கான நியமன கடிதம் ஆளுநர் காரியாலயத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டுள்ளது. அரச சேவையில் ஆசிரியராக இணைந்து கொண்ட இவர் 1990 ஆண்டு இலங்கை ...

மேலும்..

வெள்ளப்பாதிப்புக்குள்ளாகி பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சென்று பார்வையிட்டார் முதல்வர் ஆனல்ட்…

புரெவி புயலால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்களால் தமது குடிமனைகளிலிருந்து வெளியேறி யாழ்ப்பாணம் வண் சிறீ வைத்திலிங்கம் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். குறித்த பாடசாலையில் உள்ள மக்களின் அத்தியவசிய தேவைகள் ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நாளை…

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் ஏற்கனவே திட்டமிட்டதன்படி நாளை(4) காலை 10 மணிக்கு மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களான  திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரள மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்டத்தில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்…

கிளிநொச்சி மாவட்டத்தில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது இன்று காலை 9 மணி வரை திரட்டப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் 1 வீடு முழுமையாகவும், 93 வீடுகள் பகுதி அளவிலும் ...

மேலும்..

புரவி சூறாவளி: 6 மாவட்டங்களைச் சேர்ந்த 12,252 பேர் பாதிப்பு

புரவி சூறாவளி காரணமாக ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் இதுவரை 6 மாவட்டங்களைச் சேர்ந்த 12,252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 2,911 குடும்பங்களைச் ...

மேலும்..

கிழக்கு ஆளுனர் ரஷ்ய மற்றும் பிரான்ஸ் தூதுவர்களுக்கிடையே விசேட சந்திப்பு !

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் இலங்கை நாட்டுக்கான  பிரான்சின் தூதுவர் (திரு. எரிக் லாவெர்டு) மற்றும் இலங்கை நாட்டுக்கான ரஷ்யாவின் தூதுவர் (திரு. யூரி மெட்டேரி) ஆகியோருக்கு இடையேயான சந்திப்பொன்று திருகோணமலையில் உள்ள  கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தில் ...

மேலும்..

தேர்தல் களத்தில் நுழையும் ரஜினிகாந்த்

ஊகங்களுக்கும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து நடிகர் சூப்பர்(ஸ்டார்)ரஜினிகாந்த் ஜனவரி மாதம் தனது அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாகவும், டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். ‘எல்லாவற்றையும் மாற்றுவோம்’ மற்றும் ‘இப்போது இல்லாவிட்டால் ஒருபோதும் இல்லை’ என்ற ஹேஷ்டேக்குகளுடன் இந்த ...

மேலும்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த அதிக மழை வீழ்ச்சியினால்கரையோரப் பகுதிகள் பாதிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த அதிக மழை வீழ்ச்சியினால் கரையோரப் பிரதேசங்க வெள்ள வெள்ளநீர் மூடி காணப்படுகின்றது. கரையோரத்தின் சில இடங்களில் நேற்று இரவு கடல் நீர் உட்புகுந்த சம்பவங்கள் பதிவாகி உள்ளது. குறிப்பாக முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கு பகுதியில் 100 ...

மேலும்..

திருகோணமலை -புறவி சூறாவளியின் தாக்கம் காரணமாக மாவட்டத்தில் 64 வீடுகள் சிறியளவிலும் 1 வீடு முற்றாகவும் சேதமடைந்துள்ளது- மாவட்ட அரசாங்க அதிபர்

புறவி சூறாவளியின் தாக்கம் மற்றும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 64 வீடுகள் சிறியளவிலும் 1 வீடு முற்றாகவும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார். அத்துடன் தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் இருந்த பொதுமக்கள் ...

மேலும்..

வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள பழமை வாய்ந்த மரங்களை அகற்றும் நடவடிக்கை!

வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக காணப்பட்ட பழமை வாய்ந்த மரங்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதினால் ஏ9 வீதியின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. வங்களா விரிகுடாவில் உருவாகிய 'புரவி' புயல் காரணமாக வவுனியா மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன் காற்றுடன் கூடிய மழை ...

மேலும்..

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு சவளக்கடை பொலிஸாரின் ஏற்பாட்டில் முன்னெடுப்பு

வளக்கடை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டி, பஸ், லொறி உள்ளிட்ட சகல  வாகனங்களுக்கு 'மீட்டரான வாழ்கை' எனும் தொனிப்பொருளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் வேலைத்திட்டம் இன்று(4)   முன்னெடுக்கப்பட்டது. குறித்த விழிப்புணர்வு செயற்பாடானது  அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் ...

மேலும்..

யாழில் தற்போதுவரை 756 குடும்பங்களை சேர்ந்த 2941 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்- அனர்த்த முகாமைத்து பிரிவி

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மாழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 756 குடும்பங்களை சேர்ந்த 2941 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அத்தோடு காணாமல் போன மூன்று நபர்களில் இருவர் ...

மேலும்..

புரேவி புயல்: நீர்கொழும்பு – பூநகரியில் இருந்து புத்தளம் வரையிலான கரையோரத்தில் ……..

நேற்று இரவு நாட்டிற்குள் பிரவேசித்த புரெவி சூறாவளி தற்பொழுது மன்னார் வலைகுடாவிற்கு அருகாமையில் நிலைக்கொண்டுள்ளது. அத்தோடு அது இன்று நண்பகல் அளவில் நாட்டை விட்டு  நகரக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் சில மணித்தியாலங்களில் சூறாவளி காற்றின் தாக்கம் படிப்படியாக ...

மேலும்..

சர்வதேச மாற்றத்திறனாளிகள் தின திருகோணமலை மாவட்ட பிரதான நிகழ்வு

சர்வதேச மாற்றத்திறனாளிகள் தின திருகோணமலை மாவட்ட பிரதான நிகழ்வு இன்று சேருவல சஹன செவன மத்திய நிலையத்தில்  மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளின் திறமைகள் அபரிதமானதென்றும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் பல உதவிகளை ...

மேலும்..

உப்புவெளி பிரதேசசபை வரவு செலவுத் திட்டம் தோல்வி

திருகோணமலை உப்புவெளி பிரதேச சபை தமிழ் தேசிய கூட்டணி (டி.என்.ஏ) வசம் இருந்த போதிலும் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தை இலங்கை மக்கள் முன்னணி (எஸ்.எல்.பி.பி) தோற்கடித்தது. இவ்வரவு செலவு திட்டம் தலைவர் டொக்டர் ஈ.ஜீ.ஞானகுணாளனினால் இன்று ...

மேலும்..

யாழ் மாநகரிற்குள் ஏற்பட்ட புரெவி புயல் அசாதாரண நிலைமைகளை முதல்வர் ஆனல்ட் நேரில் சென்று ஆராய்வு

யாழ் மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களான கொழும்புத்துறை, ஈச்சமோட்டை, பாசையூர், கடற்கரை வீதி, பற்றிக்ஸ் வீதி, மத்தியூஸ் வீதி, நல்லூர், மாநகர பண்ணை பூங்கா பகுதி, நாவாந்துறை, சூரிய வெளி, சோனகதெரு, ஸ்ரான்லி வீதி, கோவில் விதி  உள்ளிட்ட பகுதிகளில் புரெவி புயலால் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் 245 மி.மீ. மழை – வளிமண்டலவியல் திணைக்களம்

புரெவி சூறாவளி காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் கிட்டத்தட்ட 245 மி.மீ. மழை பதிவாகியுள்ளது மற்றும் வட மாகாணத்தின் பல பகுதிகளிலும் 200 மி.மீக்கு மேல் பலத்த மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ...

மேலும்..

யாழில் இருந்து காரில் மட்டக்களப்பிற்கு கேரளா கஞ்சா கடத்திய இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பிற்கு காரில் கேரளகஞ்சா கடத்திய இருவரை மட்டக்களப்பில் வைத்து இன்று வியாழைக்கிழமை (03) அதிகாலை கைது செய்ததுடன், 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி ஜே.எஸ்.ஏ. ஜெயசிங்க தெரிவித்தார். பொலிஸ் விசேட ...

மேலும்..

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பான அறிவிப்பு ..

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.     இந்நிலையில் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான சாதாரண தரபரீட்சையை நடத்த ...

மேலும்..

(வீடியோ இணைப்பு )-புரெவி புயல் தாக்கத்தினால் யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் லவ்லி கிறீம் கவுஸ் வியாபார நிலையம் பாதிப்பு.

(வீடியோ இணைப்பு )-புரெவி புயல் தாக்கத்தினால் யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் லவ்லி கிறீம் கவுஸ் வியாபார நிலையம் பாதிப்பு.     https://youtu.be/psKMvHcoRnM

மேலும்..

கல்முனை பொலிசாரினால் கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கை

கல்முனை பொலிசாரினால் கோவிட்- 19 தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக " மீற்றரான வாழ்க்கை" எனும் தொனியிலான ஸ்டிக்கர்கள் முச்சக்கரவண்டிகளுக்கு கல்முனை போக்குவரத்து பிரிவு பொலிஸாரினால் இன்று காலை (03) ஒட்டப்பட்டன. குறித்த நிகழ்வானது கல்முனை பிரதான பொலிஸ்   பொறுப்பாதிகாரி சுஜித் பிரியந்த தலைமையில் ...

மேலும்..

புரெவி சூறாவளி அனர்த்தம்: 4007 பேர் இடம்பெயர்வு – 15 வீடுகள் முழு அளவில் சேதம், 170 வீடுகள் ஓரளவு சேதம்

புரெவி சூறாவளி காரணமாக ஏற்பட்ட சீரற்ற காலநிலைக்கு மத்தியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 4007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாதுகாப்பான மத்திய நிலையங்களில் இருப்பதாக இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். நாடு முழுவதிலும் 15 வீடுகள் முழுமையாக ...

மேலும்..