விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்பவே அமலாக்கதுறையினர் சோதனை. பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் குற்றச்சாட்டு…
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய மற்றும் மாநில அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் ஆகியவற்றில் இன்று காலை முதல் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள மாநில தலைமையகம், தேசிய நிர்வாகிகள் வீடு ஆகியவற்றில் ...
மேலும்..