(கி.மா) இறைவரித்திணைக்கள ஆணையாளராக பதவியுயர்வு பெற்ற திரு .வயிரமுத்து மகேந்திரநாதன் அவர்களை கல்முனை உவெஸ்லியன் 78-82சமூக அமைப்பினர் பாராட்டி கெளரவிப்பு…
கல்முனை உவெஸ்லியன் 78-82 சமூக அமைப்பினால் கிழக்கு மாகாண இறைவரித்திணைக்கள ஆணையாளராக பதவியுயர்வு பெற்ற திரு .வயிரமுத்து மகேந்திரநாதன் அவர்களை பாராட்டும் விழாவானது 05/12/2020 சேனைக்குடியிருப்பு தமிழ் வாணன் நினைவு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது திரு .வயிரமுத்து மகேந்திரநாதன் அவர்களுக்கு கல்முனை ...
மேலும்..