December 8, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சஜித்தைச் சீண்டினால் இனி வழக்குத் தாக்கல் ஐக்கிய மக்கள் சக்தி அதிரடித் தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ மீது சேறுபூசும் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாஸ மீதான சேறுபூசல்கள் கடந்த சில மாதங்களாக ...

மேலும்..

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசரத் திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு !

அம்பாறை, கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசரத் திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். இதன்படி, சம்மாந்துறை, நிந்தவூர், கல்முனை, சாய்ந்தமருது மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ...

மேலும்..

வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது ...

மேலும்..

கர்ப்பிணிகளே! குழந்தை அறிவாளியா பிறக்கணுமா? இந்த வைட்டமின் உணவை அதிகம் சாப்பிடுங்க!

பொதுவாகவே எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி முக்கியமானது என்பது அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த ஒன்று தான். எலும்புகளுக்கு வலு சேர்ப்பதோடு மட்டும், வைட்டமின் டி-யின் நன்மைகள் நின்றுவிடாது. கோவிட்-19 தொற்றுநோய் பரவத் தொடங்கிய பின்பு, வைட்டமின் டி குறித்த பரபரப்பான விவாதங்கள் ...

மேலும்..

மாரடைப்பு வந்து தப்பித்தவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்!

தற்போதைய மோசமான உணவுப் பழக்கத்தால் இதய நோய் ஒருவருக்கு எளிதில் வந்துவிடுகிறது. அதில் மாரடைப்பு தான் பலருக்கு ஏற்படுகிறது. மாரடைப்பு வந்து, அதிலிருந்து உயிர் தப்பிய ஒருவர் அவர்கள் உண்ணும் உணவில் செய்யக்கூடிய மாற்றமானது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மாரடைப்பிற்குப் ...

மேலும்..

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்………

நேற்று இடம்பெற்ற( 02020.12.07 )அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: 01. ஏற்றுமதிச் சந்தைக்கான அரை வார்ப்பு றேடியல் ரயர் மற்றும் முழு வார்ப்பு றேடியல் ரயர் உற்பத்திக்கான கருத்திட்டம்  ஏற்றுமதிச் சந்தைக்கான அரை வார்ப்பு றேடியல் ரயர் மற்றும் முழு வார்ப்பு றேடியல் ரயர் உற்பத்தி செய்வதற்காக அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் கருத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்காக சீனா  Shandong Haohua Tire Co. ...

மேலும்..

திருகோணமலை-கந்தளாய் பிரதான வீதி விபத்து-சாரதிக்கு விளக்கமறியல்!

திருகோணமலை-கந்தளாய் பிரதான வீதி ஜயபுர பகுதியில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய சாரதியை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கந்தளாய் நீதிமன்ற நீதவான் திஸானி தேனபது முன்னிலையில் இன்று (08)  மாலை குறித்த சாரதியை ஆஜர்படுத்திய போது ...

மேலும்..

கொழும்பில் கொரோனா தீவிரம்! – நேற்று மாத்திரம் 371 பேருக்குக் தொற்று

இலங்கையில் நேற்று கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 703 பேரில் 371 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது. அவர்களில் பொரளைப் பகுதியில்192 பேரும், கொம்பனி வீதியில் 32 பேர்ரும் மற்றும் தெமட்டகொட பகுதியில் ...

மேலும்..

மஹர சிறை வன்முறை விசாரணையின் இடைக்கால அறிக்கை நாளை நாளுமன்றில்!

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால விசாரணை அறிக்கை நாளை சபைக்குசி சமர்ப்பிக்கப்படும் என சிறைச்சாலைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையில், ...

மேலும்..

சிறை மோதல் தொடர்பான விசாரணையின் இடைக்கால அறிக்கை கையளிப்பு நீதி அமைச்சரிடம் கையளிப்பு…

மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசாரணைக்குழு, நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் இடைக்கால விசாரணை அறிக்கையைக் கையளித்துள்ளது. மஹர சிறைச்சாலையில் கடந்த மாதம் 29 ஆம் திகதி இடம்பெற்ற மோதலால் 11 கைதிகள் உயிரிழந்தனர். சிறைச்சாலை ...

மேலும்..

அரசியல் பழிவாங்கல்கள் விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் இன்று முற்பகல் கையளித்துள்ளார். மூன்று தொகுதிகளாகவுள்ள குறித்த ...

மேலும்..

இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி நிலையம் ;மன்னாரில் பிரதமரினால் திறந்துவைப்பு

நாட்டின் தேசிய மின் கட்டமைப்பில் 103.5 மெகாவொட் திறனை இணைக்கும் மன்னார் தம்பபவனி இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி நிலையம் இன்று (2020.12.08) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. சர்வ மதத் தலைவர்களின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்ட கௌரவ ...

மேலும்..

துரித வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மட்டு- மாநகர சபையினால் வீதிகள் செப்பனிடல்

மட்டக்களப்பு மாநகர சபையின் துரித வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கருவேப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலய 1ஆம் குறுக்கு மற்றும் கல்லடி புது முகத்துவாரம் 8ஆம் குறுக்கு உள்ளிட்ட வீதிகளை செப்பனிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாநகர சபையின் 2020 ஆம் ஆண்டுக்கான ...

மேலும்..

உலக உணவுத்திட்டம், நிகழ்ச்சித்திட்டத்தினூடாக தேறாங்டல் குளத்தில் மீன்குஞ்சுகள் விடப்பட்டது

உலக உணவுத்திட்டம் நிகழ்ச்சித்திட்டத்தில் (R five N) என்னும்வேலைத்திட்டத்தினூடாக முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேசசெயலகத்தில் அமைந்துள்ள தேறாங்கண்டல் குளத்தில் 08.12.2020 இன்றையதினம் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டசெயலர் க.விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இச்செயற்றிட்டத்தில், நக்டா அமைப்பும் இணைந்திருந்தது. இது தொடர்பில் மேலும் அறியவருகையில், குறிப்பாக உலக ...

மேலும்..

சம்மாந்துறை பிரதேச கலை மன்றங்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வு

சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கலை மன்றங்களுக்கு கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக  உதவித்தொகை வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சம்மாந்துறை  பிரதேச செயலாளர்  எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் இன்று (8) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட ...

மேலும்..

உயிரோடு இருக்கும் வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது-ஆனந்தசங்கரி

நான் உயிரோடு இருக்கும் வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம்தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “சம்பந்தரும் சேனாதிராஜாவும் வன்னியில் ...

மேலும்..

கோரோனா அச்சுறுத்தல் காரணமாக மரபணு பரிசோதனை மேற்கொள்ளும் செயற்பாடு பிற்போடப்பட்டுள்ளது

கோரோனா அச்சுறுத்தல் காரணமாக மரபணு பரிசோதனை மேற்கொள்ளும் செயற்பாடு பிற்போடப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 20 திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் சுனாமியில் காணாமல் போன மகனுக்கு இரு தாயார் உரிமை கோரல் தொடர்பான ...

மேலும்..

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை பொதுமக்கள் பூரணமாக கடைப்பிடித்து நடக்கவேண்டும்-கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் சுகுணன்

.                                                             ...

மேலும்..

கினிகத்தேனை பிளக்வோட்டர் தோட்டம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக்கு மத்தியில் முடக்கப்பட்டது

நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட  கினிகத்தேன, பிளக்வோட்டர் தோட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.   தோட்டத்தில் இருந்து எவரும் வெளியேறுவதற்கும் அத்தோட்டத்தின் கீழ் மற்றும் மேல் பிரிவுகளுக்கு வெளியார் வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு ...

மேலும்..

வவுனியாவில் கோவிட்-19 அச்சம் காரணமாக குறைந்தளவு பயணிகளுடன் பயணிக்கும் பேரூந்துகள்

நாடளாவிய ரீதியில் கோவிட் -19 தொற்றின் தாக்கம்  காரணமாக கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 580 ஆக அதிகரித்துள்ளதுடன் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 142 ஆக உயர்வடைந்துள்ளது. இந் நிலையில் கோவிட் - 19 அச்சம் காரணமாக வவுனியா மாவட்டத்திலிலுள்ள ...

மேலும்..

காரைதீவு ,நிந்தவூர் பிரதேச கலை மன்றங்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வு!

காரைதீவு ,நிந்தவூர் பிரதேச செயலகங்களுக்கு கீழுள்ள பதிவு செய்யப்பட்ட கலை மன்றங்களுக்கு கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக  உதவித்தொகை வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர்  சிவஞானம் ஜெகராஜனின் வழிகாட்டலுக்கு அமைவாக,  உதவி பிரதேச செயலாளர் ...

மேலும்..

சிவநேசத்துரை சந்திகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு விசாரணை, ஒத்திவைப்பு!

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு விசாரணை, ஜனவரி மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.சூசைதாசன் முன்னிலையில் இன்று (08) வழக்கு விசாரணைக்கு ...

மேலும்..

கேகாலை, ஹெட்டிமுல்ல பகுதியில் இலவசமாக கொரோனா (மருந்து) பானம் வழங்குவதாக அறிவித்ததை அடுத்து திரண்ட ஏராளமான பொதுமக்கள் !

     கேகாலை, ஹெட்டிமுல்ல பகுதியில் இன்று(8) இலவசமாக கொரோனா (மருந்து) பானம் வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்துஆயுர்வேத வைத்தியர் ஒருவரின் வீட்டை  சூழ பொதுமக்கள்அதிகமான திரண்டுள்ளனர் கொரோனாவை கட்டுப்படுத்த தான் கண்டுபிடித்துள்ள ஆயுர்வேத பானம் வெற்றியளித்துள்ளதாக அண்மையில் குறிப்பிட்ட மருத்துவர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையினை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்த கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஒன்லைன் மூலம் இடம்பெற்ற அமைச்சசரவை கூட்டத்தின் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும்..

கல்கிஸ்ஸ ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள அறிவித்தல் பலகையொன்றில் தேசிய மொழிகள் மாயம்

கல்கிஸ்ஸ ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள அறிவித்தல் பலகையொன்றில் இலங்கையின் தேசிய மொழிகளான தமிழ், சிங்களம் என்பன மறக்கப்பட்டு ஆங்கிலமும் சீன மொழியிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயத்துடன் தொடர்புடைய புகைப்படமானது சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட பின்னரே, தான் இது தொடர்பில் அறிந்து கொண்டதாக இலங்கை ...

மேலும்..

வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு’ செயல்திட்டத்தை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் செயற்படுத்துங்கள் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

கிராமிய மற்றும் அரை நகர்ப்புற வாசிகளின் உண்மையான தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் அடையாளங்காணப்பட்ட 'வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு' செயல்திட்டத்தை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் செயற்படுத்துமாறு  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் (07 )அறிவுறுத்தினார். பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற நிதி ...

மேலும்..

வானிலை முன்னறிவிப்பு

கிழக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் ...

மேலும்..