December 9, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மட்டக்களப்பில் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அடிக்கடி பெய்து வருவரும் மழையினால் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரித்து வருகின்றது இதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையினை சுகாதார திணைக்களத்தினர் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர். பொது மக்கள் தங்களின் வீடுகளிலும் சுற்று சூழலிலும் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை கண்காணித்து அடிக்கடி ...

மேலும்..

வீட்டுக் கடன்களுக்கான வட்டி 7 சதவீதமாக குறைக்கப்படும் – அமைச்சர் இந்திக அனுருத்த…

வீட்டுக் கடன்களுக்கான வட்டி வீதத்தை 7 சதவீதமாகக் குறைக்குமாறு ஜனாதிபதியும் பிரதமரும் மத்திய வங்கிக்கு அறிவறுத்தியுள்ளனர் என்றும் அது சமபந்தப்பட்ட சுற்றறிக்கையை மத்திய வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பி மக்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்கும் என்றும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை ...

மேலும்..

கிண்ணியா பிரதேசத்தின் பிரதான வீதி அகலமாக்கப்பட வேண்டும்-இம்ரான் மஹ்ரூப் எம்.பி…

ஹஸ்பர் ஏ ஹலீம்_ கிண்ணியா பிரதேசத்தின் பிரதான வீதி அகலமாக்கப்பட வேண்டும் என திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நெடுஞ்சாலை அமைச்சின்  வரவு செலவு திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி தமிழ் எம்.பிக்கள் பிரதமரிடம் கடிதம் கையளிப்பு…

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 80 இற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை தமிழ் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 1994 ஆம் ஆண்டு ...

மேலும்..

வவுனியாவில் எதிர்வரும் தினங்களில் அமுல்படுத்தப்படவுள்ள மின்தடை வெளியான விபரம்…

எதிர்வரும் தினங்களில் வவுனியாவில் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இம்மாதம் 10, 14, 15, 16, 17, 18, 19 ஆம் ,  ஆகிய தினங்களில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மின்சாரம் ...

மேலும்..

ஹெரோயினை சூட்சுமமாக கடத்திய இளைஞனுக்கு 3 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு

ஹெரோயினை சூட்சுமமாக கடத்திய இளைஞனை  கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரைபள்ளி வீதியில் சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் நடமாடிய 31 வயதுடைய இளைஞனை செவ்வாய்க்கிழமை(8)  இரவு வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் சோதனை செய்தனர். இதன் ...

மேலும்..

வீதியில் மேய்ந்த ஆட்டினை சொகுசு காரில் கடத்தியவர் குறித்து பொலிஸார் தேடுதல்

வீதி அருகில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்றினை சொகுசு காரில் வந்த நபர்களால்   கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தலைமறைவான சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். கடந்த 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை பொலிஸ் பிரிவில் உள்ள பெரிய நீலாவணை மருதமுனை பகுதியில் ...

மேலும்..

எலுமிச்சை கலந்த நீர் குடிச்சா உங்க உடம்பில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா?

தினமும் தான் தண்ணி குடிக்கிறோம். ஆனா எலுமிச்சை சேர்த்து குடிச்சா உடம்பில் உண்டாகும் மாற்றங்கள் அற்புதமானவை. அதை தான் எலுமிச்சை ஆரோக்கியமானது. எலுமிச்சை சாறை தண்ணீரில் கலந்து குடித்தால் அது ஆரோக்கியத்தை உண்டாக்குமா? என்ன மாதிரியான நன்மைகளை உடலுக்கு அளிக்கும் என்பது குறித்து ...

மேலும்..

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவர் நாளை பொறுப்பேற்பு!

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமால் ஜி புஞ்ஜிஹேவா கடமைகளை நாளைய தினம் பொறுப்பேற்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசமைப்பின் 41 (அ), 103 (1) உறுப்புரைக்கு அமைய, ஜனாதிபதியால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய, இதன் தலைவராக நிமல் ஜீ.புஞ்சிஹேவாவும் உறுப்பினர்களாக எம்.எம்.மொஹமட், ...

மேலும்..

சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட கல்வி அபிவிருத்திகுழுக்கூட்டம்..

மட்டக்களப்பு மாவட்ட கல்வி அபிவிருத்திகுழுக்கூட்டம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக்குழு இனைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில், அரசாங்க அதிபர் க.கருணாகரனின் ஏற்பாட்டில் இன்று (9) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்தியிலும் மாவட்டத்தின் கல்வியில் அபிவிருத்தியினை ஏற்படுத்தவேண்டும் எனும் தனது ...

மேலும்..

உலக தரப்படுத்தலி்ல் தென்கிழக்கு பல்கலைக்கழகம் – இலங்கையில் முதன்மை பல்கலைக்கழகமாக தெரிவு!

பல்கலைக்கழகங்களின் UI கிரீன்மெட்ரிக் 2020 க்கான தரவரிசையில்,  உலகில் அளவில் பங்குபற்றிய 992 பல்கலைக்கழகங்களில்  சகல மட்டத்திலான புள்ளிகளையும் உள்ளடக்கியதாக உலக அளவில் 331 ஆவது இடத்தினை இலங்கையின் தென்கிழக்கு பல்கலைக்கழகம் (SEUSL) பெற்று வெள்ளி தர வரிசையை அடைந்துள்ளது. இலங்கை பல்கலைக்கழகங்கள் ...

மேலும்..

அக்கரபத்தனை தோன்பீல்ட் பிரிவு முழுமையாக முடக்கம் – பயணக்கட்டுப்பாடுகளும் விதிப்பு !

  அக்கரபத்தனை - எல்பியன் தோட்டத்தில் தோன்பீல்ட் பிரிவு இன்று (9.12.20202) முழுமையாக முடக்கப்பட்டு பயணக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.   தோன்பீல்ட் தோட்டத்தில் நேற்று (9) கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நபர், குறித்த தோட்டத்தில் பல இடங்களுக்கும் சென்றுவந்துள்ளார். நிகழ்வொன்றிலும் பங்குபற்றியுள்ளார் என சுகாதார ...

மேலும்..

அடுத்த 5 ஆண்டுகளில் வடக்கு, கிழக்கில் துரித அபிவிருத்தித் திட்டங்கள்!! – இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் என்கிறார்- நாமல்

"அடுத்த 5 ஆண்டுகளில் வடக்கு, கிழக்கில் பல அபிவிருத்தித் திட்டங்கள் துரிதமாக முன்னெடுக்கப்படும்." - இவ்வாறு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சுகளுக்கான நிதி ...

மேலும்..

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோசுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்று முன் பிணை வழங்கியது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோசுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்று முன் பிணை வழங்கியுள்ளது. வீதி பெயர் பலகை அகற்றியமை தொடர்பாக தன்னை பொலிஸார் கைது செய்ய முற்படுவதாகவும் பொலிஸார் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரும் எதிர்பார்க்கைப் பிணை ...

மேலும்..

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு தமிழ் பிரதிநிதிகள் தடையில்லை- சபையில் சிறிதரன் எம்.பி. தெரிவிப்பு

இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மன்னாரில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌சவால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒருபோதும் தடையாக இருக்கமாட்டார்கள் என்பதை இந்தச் ...

மேலும்..

(வீடியோ )சாணக்கியனின் மக்கள் நலம் சார்ந்த கோரிக்கைக்கு நம்பிக்கையோடு இருங்கள் என்று உறுதியளித்தார் அமைச்சர் டக்ளஸ்!

  https://youtu.be/Hhm8FZTKkVg கேள்விகளுக்கான பதிலோடு செயற்பாடுகளும் இருக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் வாய்மொழி மூலமான கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ...

மேலும்..

ஹொங்கொங் யுவதிக்கு பாலியல் சேட்டை குற்றவாளிக்கு ஒரு வருட கடூழிய சிறை- ஐந்து வருடத்திற்கு ஒத்திவைப்பு திருமலை நீதிமன்றம் தீர்ப்பு!

திருகோணமலை-நிலாவெளி சுற்றுலா ஹோட்டலில் ஹொங்கொங் யுவதிக்கு பாலியல் சேட்டை செய்த குற்றவாளிக்கு ஒரு வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டு அத்தண்டனை ஐந்து வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் சமிலா  குமாரி ரத்நாயக்க இன்று (09) இக்கட்டளையை பிறப்பித்தார். இக்குற்றவாளி இரத்னபுரி-ஓபனாயக ...

மேலும்..

கூட்டமைப்பை தடைசெய்தாலும் நாம் எமது கொள்கைகளை முன்னிறுத்தி வேறு கட்சியில் போட்டியிடுவோம்-வடக்கு மாகாண அவைத்தலைவர் சிவஞானம்

கூட்டமைப்பை தடைசெய்தாலும் நாம் எமது கொள்கைகளை முன்னிறுத்தி வேறு கட்சியில் போட்டியிடுவோம்.கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன், சாணக்கியன், சுமந்திரன் போன்றோர் பொது இலக்கில் ஒன்றாக செயற்படுகின்றனர் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ வீ கே சிவஞானம் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (09)இடம்பெற்ற ...

மேலும்..

வாழைச்சேனை பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர் இருவருக்கும் 15ம் திகதி வரை விளக்கமறியல்

வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டிற்கான பாதீட்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக இடம்பெற்ற அமைதியற்ற சூழ்நிலை காரணமாக கைது செய்யப்பட்ட பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர் இருவரையும் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நிதிமன்ற ...

மேலும்..

உலகின் மிகப் பெரிய கிறிஸ்மஸ் மரம் எங்கு தெரியுமா?

இத்தாலியில், குபியோ நகரில் வண்ண விளக்குகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள, உலகின் மிகப் பெரிய கிறிஸ்துமஸ் மரம், காண்போரை பிரமிப்படைய வைத்துள்ளது. அதன்படி 40 ஆண்டுகளாக அங்குள்ள, இங்கினோ மலையில் சாய்வான வடிவில், வண்ண வண்ண விளக்குளால் கிறிஸ்மஸ் மரம் ஏற்றப்படுகிறது. மரத்தின் உச்சியில், பளிச்சிடும் ...

மேலும்..

கல்விக் கொள்கையில் உப கல்வி வலயங்களை உருவாக்குவதற்கு எவ்வித அனுமதியும் அளிக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் பொத்துவில் பகுதிக்கு தனியான கல்வி வலயமொன்றுஉருவாக்கப்படாது -கல்வி அமைச்சர்

இலங்கை கல்விக் கொள்கையில் உப கல்வி வலயங்களை உருவாக்குவதற்கு எவ்வித அனுமதியும் அளிக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் பொத்துவில் பகுதிக்கு தனியான கல்வி வலயமொன்று உருவாக்கப்படாதென கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில்  நேற்று 08செவ்வாய்க்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸாரப், வாய்மூல ...

மேலும்..

புரெவி சூறாவளியின் தாக்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 794 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 455 பேர் பாதிப்பு

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட புரெவி சூறாவளியின் தாக்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 794 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய புள்ளி விபர தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த புள்ளி விபரங்களின் அடிப்படையில் ஒரு வீடு முழுமையாகவும் ...

மேலும்..

இலங்கையர்கள் 655 பேர் நாடு திரும்பினர்

கொவிட்-19 கொரோனா தொற்றுக் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 655 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர். அதன்படி, சவூதி அரேபியாவிலிருந்து 293 பேர், கட்டாரி லிருந்து 111 பேர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 191 பேர் மற்றும் மாலைதீவிலிருந்து 60 ...

மேலும்..

லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

நுவரெலியா மாவட்டத்தில் லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அக்கரப்பத்தனை பகுதிகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு பி சிஆர் பரிசோதனைமூலம் வைரஸ் தொற்று ...

மேலும்..

வவுனியாவில் இன்று காலை அதிகளவான பனி மூட்டம்!

வவுனியாவில் இன்று (09.12.2020) காலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர். வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 900 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் ...

மேலும்..

யுத்தத்தால் பாதிப்புற்று அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்ட எமது பிரதேசங்களை தொடர்ச்சியாக இவ்வாறான நிலைமையில் தானா வைத்திருக்கப் போகின்றீர்கள்? கலையரசன் பாராளுமன்றில் கேள்வி

எமது பிரதேசங்கள் தொடர்ந்து முப்பது வருடங்களாக யுத்தம் நடந்த பிரதேசங்கள், முப்பது வருடங்களாக அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்ட பிரதேசங்கள். அந்தப் பிரதேசங்களைத் தொடர்ச்சியாக இவ்வாறான நிலைமையில் தானா வைத்திருக்கப் போகின்றீர்கள்? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுபப்பினர் த.கலையரசன் கேள்வியெழுப்பியுள்ளார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ...

மேலும்..