மட்டக்களப்பில் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் அடிக்கடி பெய்து வருவரும் மழையினால் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரித்து வருகின்றது இதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையினை சுகாதார திணைக்களத்தினர் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர். பொது மக்கள் தங்களின் வீடுகளிலும் சுற்று சூழலிலும் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை கண்காணித்து அடிக்கடி ...
மேலும்..