December 10, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது குறித்து ஆராய்வதற்கு பிரதமர் தலைமையில் சந்திப்பு

கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் வகையில்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் சுகாதார தரப்பின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்திலுள்ள கௌரவ பிரதமரின் அலுவலகத்தி 10) இடம்பெற்றது. கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் ...

மேலும்..

கஞ்சா மரத்தை வளர்த்த வீட்டு உரிமையாளர் கைது

திருகோணமலை-தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீட்டு வளாகத்தில் கஞ்சா மரத்தை வளர்த்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரை நேற்றிரவு (10) கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் முள்ளிப்பொத்தானை-எட்டாம் கொலனி பகுதியைச் சேர்ந்த  (39 வயது) நபர் எனவும் பொலிசார் ...

மேலும்..

LPL போட்டிகளில் விளையாடி வரும் நான்கு சகோதர ஜோடிகள்!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் அங்குரார்ப்பண லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு சகோதர ஜோடிகள் விளையாட்டு வீரர்களாகவும் ஒரு சகோதர ஜோடி பொது மத்தியஸ்தர்களாகவும் இன்னும் ஒரு சகோதர ஜோடிகள மத்தியஸ்தர்களாகவும் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். டி சில்வா சகோதரர்கள்: சத்துரங்க ...

மேலும்..

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான விவாதத்தின் போது பிரதமர் ஆற்றிய முழுமையான உரை

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். 2020 என்பது ஒரு கணிக்க முடியாத பல சவால்களை பொறுப்பேற்க வேண்டிய ஒரு ஆண்டு என்பதை இந்த சபை அறிந்திருக்கிறது. உலகம் முழுவதும் இது போன்ற ஒரு பாதிப்பை எதிர்கொள்ளும் என்று ...

மேலும்..

197 பேர் இன்று நாடு திரும்பினர்!

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகி இருந்த 197 பேர் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் டுபாயில் இருந்து 107 பேரும், அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து 78 பேரும், ஜப்பானின் நரீட்டா நகரில் இருந்து ...

மேலும்..

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழை…..

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் ...

மேலும்..

நெடுஞ்சாலைத் துறையில் ரூ.1150 கோடி டெண்டர் ஊழல்: விசுவரூபம் எடுக்கும் வினாக்களுக்கு விடை என்ன?..

தமிழக முதலமைச்சரின் பொறுப்பில் உள்ள நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் விடுவதில் நடைபெறும் ஊழல்களை ஆதாரப்பூர்வமாக அறப்போர் இயக்கம் வெளியிட்டு இருக்கின்றது. தஞ்சாவூரில் சாலைப் பணிகளுக்கு ரூ.1150 கோடி மதிப்பீட்டில் கடந்த ஜூலை மாதம் பிபிஎம்சி டெண்டர் (Performance Based Maintance Contract -PBMC) விடப்பட்டபோது, மிகவும் ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம்: கோட்டாவுடன் கலந்துரையாடி விரைவில் தீர்க்கமான முடிவு பிரதமர் மஹிந்த வாக்குறுதி…

"தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ள வேண்டுகோள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நேரில் பேசி தீர்க்கமான முடிவொன்றை விரைவில் எடுப்போம்." - இவ்வாறு உறுதியளித்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் காலம் தாழ்த்தாது ...

மேலும்..

மொட்டு’ அரசின் ‘பட்ஜட்’ நிறைவேற்றம்! – வாக்கெடுப்பில் கூட்டமைப்பு பங்கேற்கவில்லை…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் கன்னி வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று மாலை நிறைவேற்றப்பட்டது. அரசும் அதன் பங்காளிக் கட்சிகளும் வரவு – செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்தன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் ...

மேலும்..

கேகாலை வைத்தியர் தம்மிக பண்டார தான் தயாரித்துள்ள கொரோனா வைரஸ் மருந்தினை நாடாளுமன்றத்தில் இன்று ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கினார்

கேகாலை ஆயுர்வேதவைத்தியர் தம்மிக பண்டாரவின் கொரோனா தடுப்பு மருந்தை நாடாளுமன்றத்தில் இன்று(10) ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளார். சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன மற்றும் சில  பொதுஜனா பெரமுன எம்.பி.க்கள் ஆயுர்வேத மருந்தை  உட்கொள்வதைக் காண முடிந்தது.  தம்மிக பண்டாராவால் இலவசமாக விநியோகிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்தின் மாதிரியைப் ...

மேலும்..

(வீடியோ )நிலைமை பாரதூரமானதாக இருப்பதால் எரிப்பது மட்டுமே ஒரே தீர்வு என்ற அரசாங்கத்தின் கொள்கையை மீளாய்வு செய்யவும்-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

  நிலைமை பாரதூரமானதாக இருப்பதால் எரிப்பது மட்டுமே ஒரே தீர்வு என்ற அரசாங்கத்தின் கொள்கையை மீளாய்வு செய்யுமாறும், அது சம்பந்தமான குழுவிலுள்ள நிபுணத்துவமற்றவர்களை நீக்கிவிடுமாறும் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். வரவு – செலவுத் திட்டத்தின் நீதியமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு புதன்கிழமை (9) உரையாற்றுகையிலேயே ...

மேலும்..

நடிகை சித்ரா, தற்கொலை செய்துக்கொண்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நடிகை சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளதாக பிரபல இந்திய தமிழ் நாளிதளொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, சின்னத்திரை நடிகை சித்ரா, தற்கொலை செய்துக்கொண்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. நடிகை சித்ரா, சென்னை – நசரேத்பேட்டை பகுதியிலுள்ள நட்சத்திர விடுதியொன்றின் அறையிலிருந்து நேற்று ...

மேலும்..

மனைவி பிள்ளையை கொன்ற வழக்கின் சந்தேக நபரே இந்தியா செல்ல முற்பட்ட நிலையில் கைது!

மனைவி மற்றும் பிள்ளையை படுகொலை செய்தார் எனும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள எதிரியே இந்தியா தப்பி செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு தப்பி செல்ல ...

மேலும்..

வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் !

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றைய நாளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினரினால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (12)வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வேண்டும் ...

மேலும்..

மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த ஏற்பாடு

மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மாகாணசபைத் ...

மேலும்..

யாழ் -நெடுந்தாரகையின் சேவையினை மீண்டும் ஆரம்பிக்க கடற்றொழில் அமைச்சர் நடவடிக்கை

நெடுந்தீவிற்கான அரச பயணிகள் போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டுள்ள நிலையில் நெடுந்தாரகை பயணிகள் படகின் போக்குவரத்து சேவையை இன்று (10.12.2020) தொடக்கம் செயற்படுத்துவற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெடுந்தாரகை படகினை சேவையில் ஈடுபடுத்துவதற்கு தேவையான எரிபொருளை வீதி போக்குவரத்து அதிகார சபையின் ஊடாக பெற்றுக் கொடுப்பதற்கு ...

மேலும்..

பல்கலைக்கழக கட்டமைப்பிலிருந்து பகிடிவதை இல்லாதொழிக்கப்படும்-கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ்

நாட்டில் பல்கலைக்கழக கட்டமைப்பிலிருந்தே பகிடிவதையை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் எந்த சந்தேகமும் பயமுமின்றி நமது பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கான சிறந்த சூழல் கட்டியெழுப்பப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள ...

மேலும்..

மனித உரிமைகள் தினத்தில் எமது தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்-மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் தவராஜா

இன்று மனித உரிமைகள் தினம் இதனை முன்னிட்டு அரசினால் எண்ணாயிரம் கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் நீண்ட காலமாக சிறையில் வாடும் எமது தமிழ் அரசியற் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என அதிமேதகு ஜனாதிபதியிடம் தெரிவித்துக் கொள்கின்றோம் ...

மேலும்..

(வைரலாகும் வீடியோ)மாம்பழங்களால் ஆடை தயாரித்த அவுஸ்திரேலிய யுவதி!

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த யுவதியொருவர் 700 அதிகமான மாம்பழங்கள் மூலம் தனது ஆடையை தயாரித்துள்ளார். குயின்ஸ்லாந்து மாநிலத்தைச் சேர்ந்த ஜெசிக்கா கொலின்ஸ் எனும் 18 வயதான யுவதியே இந்த ஆடையைத் தயாரித்துள்ளார். மாம்பழ விதைகளின் வெளிப்புற கோதுகளை வெட்டி, சுத்திகரித்து உலர வைத்து, அவற்றை துணியொன்றில் ...

மேலும்..

சீனாவில் ஆற்றின் நீரோட்டத்தால் இயற்கையாக உருவான பனிச்சுழல்!

சீனாவில் ஆற்றில் ஏற்பட்ட அரிப்பால் இயற்கையாக உருவான பனி வட்டம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வடக்குப் பகுதியில் மங்கோலியா அருகே உள்ள உலன்ஹாட் என்ற இடத்தில் தற்போது காலநிலை மைனஸ் 6 டிகிரியாக உள்ளது. இதன்காரணமாக அங்கு ஓடும் ஆற்றின் நீரின் குறிப்பிட்ட ...

மேலும்..

சர்வதேச மனித உரிமைகள் நாளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினமான (10)இன்றைய நாளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது 1373 ஆவது ...

மேலும்..

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 9 எச்.ஐ.வி. தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்-வைத்திய நிபுணர் சலினி நாணயகார

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 9 எச்.ஐ.வி. தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சிகிச்சைகள் தமது கண்கானிப்பின் கீழ் வழங்கப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட தொற்று நோய் பிரிவு பதில் வைத்திய நிபுணர் வைத்தியர் சலினி நாணயகார தெரிவித்தார். சர்வதேச எயிட்ஸ் ஒழிப்பு ...

மேலும்..

கிளிநொச்சியில் பெண்களிற்கு எதிரான வன்முறை தொடர்பான சர்வதேச விழிப்புணர்வு செயற்திட்டத்தின் 16ம் நாள்நிகழ்வுகள்

பெண்களிற்கு எதிரான வன்முறை தொடர்பான சர்வதேச விழிப்புணர்வு செயற்திட்டத்தின் 16ம் நாள் நிகழ்வுகள்  மனித உரிமைகள் நாளான இன்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு கிளிநொச்சியில் அமைந்துள்ள குறித்த நிறுவன மண்டபத்தில் ...

மேலும்..

சிறுவர் நன்னடத்தை திணைக்கள கல்முனை பிராந்திய காரியாலயம், அமைச்சின் செயலாளரால் திறந்து வைப்பு

கிழக்கு மாகாணசபையின் பன்முகப்படுத்தப்பட்ட ஒரு கோடி அறுபத்தைந்து இலட்சம் ரூபா செலவில் கட்டிமுடிக்கப்பட்ட கல்முனை சிறுவர் நன்னடத்தை காரியலய கட்டிடத்திறப்பு விழா இன்று (10) சிறுவர் நன்னடத்தை கல்முனை காரியாலய பொறுப்பதிகாரி டீ. மதியழகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார, ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் வாய்த்தர்க்கம்……………….

மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் பொலிஸார் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை கைது செய்து கொண்டு செல்ல பொலிஸார் முயற்சி செய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது. சர்வதேச மனிதவுரிமைகள் தினமான இன்று மட்டக்களப்பு ...

மேலும்..

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் – வாக்கெடுப்பு இன்று……

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது. அத்துடன் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் பின்னர் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி காலை 10 மணி வரை நாடாளுமன்றம் ...

மேலும்..

(வீடியோ )எமது உரிமை பற்றி பேசுவதற்கு பாராளுமன்றம் சென்றவர்கள் அது பற்றி பேசாமலே இருக்கின்றனர் – வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கலாரஞ்சினி

  https://youtu.be/vN1PxRjXUYE   எமது உரிமை பற்றி பேசுவதற்கு பாராளுமன்றம் சென்றவர்கள் அது பற்றி பேசாமலே இருக்கின்றனர் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவில் யோகராசா கலாரஞ்சினி தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று(10) வடக்கு கிழக்கு வலிந்து ...

மேலும்..

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கான உத்தியோகபூர்வ விடுதி வவுனியா-ஈரப்பெரியகுளம் பகுதியில் திறந்து வைப்பு

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கான உத்தியோகபூர்வ விடுதிவவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று(10)திறந்து வைக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் கட்டடப்பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த கட்டடம் தற்போதைய அரசாங்கத்தின் பங்களிப்போடு இராணுவத்தினரின் நிர்மாணிப்பு பணியில் கட்டப்பட்டிருந்தது. வட மாகாணத்திற்கான சட்டமா அதிபர் திணைக்கள விடுதியாக ...

மேலும்..

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியது !

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்ட 697 பேரில் 357 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரி வித்துள்ளது. அதன் படி மட்டக்குளி பகுதியில் 128 பேர் , பொரளை ...

மேலும்..

திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பால்நிலை சமத்துவத்திற்கு எதிரான விழிப்புணர்வு !

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பால்நிலை சமத்துவத்திற்கு எதிரான செயற்பாடுகளை உலகறியச்செய்யும் 16 நாட்கள் செயற்திட்டத்தை அனுஷ்டிக்கும் நோக்கில் திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு இன்று (09) திருகோணமலை  கலாச்சார மண்டபத்தில் விஷேட நிகழ்வொன்றை முன்னெடுத்திருந்தது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு ...

மேலும்..

வவுனியா ஓமந்தையில் வீதியில் இறந்து கிடக்கும் மாடுகள் !

வவுனியா ஓமந்தை ஏரிபொருள் மீள் நிரப்பு நிலையத்திற்கு அருகே ஏ9 வீதியில் நான்கு மாடுகள் உடல்கள் சிதைந்த நிலையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட து இன்று (10.12.2020) அதிகாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா யாழ்ப்பாணம் பிரதான வீதியான ஏ9 வீதியில் ...

மேலும்..

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் . இச்சம்பவம் அம்பாறை மாவட்டம்  அக்கரைப்பற்று பொலீஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பகுதியில் நேற்றிரவு (09) இச்சம்பவம்  இடம்பெற்றதுடன்   35 வயதான கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு  கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலைச் சம்பவம் ...

மேலும்..

“எம்மவர் உயிர்களை நாமே பாதுகாப்போம்”புரவி” வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட குடும்பங்குகளுக்கு உலர் உணவுப் பொதிக வழங்கிவைப்பு !

திரு.சிவலிங்கம் புஸ்பமலர் குடும்பத்தினரின் அனுசரணையுடன், கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி இணைந்து, நேற்று (09-12-2020) கொடிகாமம் இராமாகோலடி, மட்டுவில் மகாவித்தியாலயம் மற்றும் கச்சாய் சாவகச்சேரியில் “புரவி” வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட 150 குடும்பத்தினருக்கு உலர் உணவு மற்றும் உணவுப் பொதிகளை வழங்கி வைக்கப்பட்டது . “எம்மவர் ...

மேலும்..