December 16, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அளவெட்டி வைத்தியசாலை, கீரிமலை அந்திரட்டி மடத்திற்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புபட்டு தொற்று உறுதியான ஒருவர் சென்றுள்ளது கண்டறியப்பட்டதால் கீரிமலை அந்திரட்டி மடம் செவ்வாய்கிழமை முதல்  மறு அறிவித்தல் வரும்வரை முடக்கப்பட்டுள்ளது. யாழ். மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புபட்ட நபர்  தொற்றுறுதியான ஏழாலையைச் சேர்ந்த நபர் அண்மையில் நீத்தார் கடன் நிறைவேற்றச் சென்று ...

மேலும்..

மீனவர் விவகாரத்தில் இந்தியத் தரப்பினரே நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும்-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி விவகாரத்தில் இந்தியத் தரப்பினரே நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார். வவுனியாவில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் எதிர்வரும் 30 ஆம் ...

மேலும்..

கல்முனை தெற்கு சுகாதார  வைத்திய அதிகாரி எல்லைக்குள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக கல்முனை செயிலான் வீதி -அம்மன் கோவில் வீதி வரை..

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக கல்முனை தெற்கு சுகாதார  வைத்திய அதிகாரி எல்லைக்குட்பட்ட கடற்கரை பள்ளி உள்ளடங்கலாக அம்மன் கோவில் வீதியில் இருந்து செயிலான் வீதி வரை  மறுஅறிவித்தல் வரை  மூடப்படுவதாக  கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  அறிவித்துள்ளார். கல்முனை தெற்கு சுகாதார ...

மேலும்..

மக்களின் வரிப்பணத்தில் செயற்படும் நாம் மக்களுக்கு சேவை செய்வதே எமது நோக்கமாகும் -காரைதீவு பிரதேச சபைதவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிரில்

காரைதீவு பிரதேச சபை யின் 34 அமர்வு பிரதேச சபைத் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிரில் தலைமையில் இன்று (16) இடம்பெற்றது கொரோனா தொற்று காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சபை நடவடிக்கை இடம்பெற்றதுடன்  ஆரம்பமாக சபை நடவடிக்கைகான கூட்டறிக்கை வாசிக்கப்பட்டதுடன் உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது இங்கு ...

மேலும்..

வடமாகாணத்தில் புதிதாக 25 வருமான பரிசோதகர்கள் நியமனம் …

வடமாகாணத்தில் புதிதாக நியமிக்கபட்ட 25 வருமான பரிசோதகர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு,  ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில்(நேற்று 15)ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளுராட்சி ஆணையாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், ...

மேலும்..

நாட்டில் மேலும் கொரோனா ரைவஸ் சிகிச்சை நிலையங்களை நிறுவுவதற்கு, சுகாதார அமைச்சு முடிவு

பல்வேறு மாவட்டங்களில், நாளுக்கு நாள், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையால், நாட்டில் மேலும் கொரோனா ரைவஸ் சிகிச்சை நிலையங்களை நிறுவுவதற்கு, சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், அதிகளவு நோயாளார்களுக்கு சிகிச்சை அளிக்கும் திறனைக் கொண்ட வைத்தியசாலைகளைக் கையகப்படுத்துமாறு, சுகாதார அமைச்சர் பவிரத்ரா ...

மேலும்..

தமிழ்க் கூட்டமைப்பைத் தடை செய்வது தமிழரையும் தடை செய்வதற்கு ஒப்பானது-முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்வது என்பது இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களையும் தடை செய்வதற்கு ஒப்பானது.” என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார். தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கும் முயற்சியில் ஈடுபடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும் ...

மேலும்..

எமது மக்கள் சார்ந்த பிரச்சனைகளை திசை திருப்ப முயற்சி- சாணக்கியன் ஆதங்கம்!

எமது மக்கள் சார்ந்த பிரச்சனைகளை திசை திருப்பும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு - கரடியனாறு குசலானமலை கிராமத்தில் தொல்பொருள் தொடர்பாக எழுந்த பிரச்சினையினை ஆராய்வதற்கான கள விஜயம் ...

மேலும்..

கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் அண்டிஜன் பரிசோதனை நெகட்டிவ்

கல்முனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கொரோனா தொற்றாளருடன் சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் தற்போது மேற்கொள்ளப்பட்ட அண்டிஜண்ட்(RAT) பரிசோதனை முடிவுகள் அனைத்தும் நெகடிவாக அமையப்பெற்றுள்ளது. எனவே எந்தவொரு உத்தியோகத்தர்களும், பொதுமக்களும் அச்சப்படத் தேவையில்லை எனவும், நாளைமுதல் காரியாலய செயற்பாடுகள் அனைத்தும் வழமைபோன்று நடைபெறும் என்பதனையும் ...

மேலும்..

யாழ். திருநெல்வேலி பொதுச் சந்தையின் வியாபாரிகள் 313 பேரிடம் பி.சி.ஆர் சோதனை…

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பொதுச் சந்தையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வியாபாரிகள், 313 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்காக இன்று (16) பெறப்பட்டன. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடு முழுவதும் எழுமாறாக தெரிவு செய்யப்படுவோரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு ...

மேலும்..

யாழ் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோல்வி !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட  யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இரண்டாவது தடவையாகவும் தேற்கடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யாழ்.மாநகர முதல்வர்  இம்மானுவேல் ஆர்னோல்ட் தனது பதவியை இழக்கின்றார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் இரண்டாவது ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்கள் வளங்களை சரியாக பயன்படுத்த வேண்டும்-மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்

மாகாணத்தில் கிடைக்கும் அனைத்து வளங்களையும் ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவின் செழிப்பு பார்வை மூலம் பயன்படுத்த முடியும் என்றார். இதை நனவாக்குவதற்கு அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் கூறினார். கிழக்கு மாகாணத்தில் ஒரு செழிப்புத் திட்டத்தின் ...

மேலும்..

வுனியா வைரவப்புளியங்குளத்தில் பேரூந்துடன் மோதுண்டு துவிச்சக்கர வண்டி விபத்து : ஒருவர் படுகாயம்

வவுனியா வைரவப்புளியங்குளத்தில்  பேரூந்துடன் மோதுண்டு துவிச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் முதியவரோருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் நேற்று (15) மாலை இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றுக்கொண்டு வவுனியா நகரிலிலுந்து  புகையிரத ...

மேலும்..

வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் கொரோனாவை முன்னிறுத்தி கல்முனை மீனவர்களுக்கு அனுமதி மறுப்பு :தங்களின் தொழில் நடவடிக்கை மேற்கொள்ள உதவுமாறு கோரிக்கை

அம்பாரை மாவட்டத்தில் ஆழ்கடல் இயந்திர மீன்பிடி படகுகளை வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைப்பதற்கு சிக்கல் நிலை உள்ளதாகவும் கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்று இருப்பதாக கூறி தமது ஆழ்கடல் படகுகள் வாழைச்சேனை பகுதிக்கு வர வேண்டாமென இடைஞ்சல் விளைவிப்பதாகவும் தெரிவித்து இதற்கான தீர்வினை சம்பந்தப்பட்ட ...

மேலும்..

சிறுபான்மையினரின் மத உரிமைக்கு மதிப்பளிக்கவும் – மன்னாரில் விழிர்ப்புணர்வு போராட்டம்

சிறுபான்மை இன மக்களின் மத உரிமைக்கு மதிப்பளிக்குமாறுக் கோரி மன்னாரில் அமைதியான முறையில் விழிர்ப்புணர்வு போராட்டம் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் (மெசிடோ) ஏற்பாட்டில், வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக குறித்த விழிர்ப்புணர்வு போராட்டம் இடம் பெற்றது. மன்னார் ...

மேலும்..

வவுனியாவில் தனியார் காப்புறுதி நிறுவனம் முற்றுகை : சுகாதார பொதுப்பரிசோதகர்கள் அதிரடி நடவடிக்கை…

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையிலிருந்த தனியார் காப்புறுதி நிறுவனத்தில் இன்று (16.12.2020) காலை 100க்கு மேற்பட்டவர்களுடன் ஒன்று கூடல் கூட்டம் இடம்பெற்ற நிலையில் சுகாதார பொது பரிசோதரின் உத்தரவின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டது. நாட்டில் தற்போது கோவிட்-19 தொற்று அதிகரித்து வருகின்ற ...

மேலும்..

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள வீடுகளில் டெங்கு நுளம்பு குடம்பிகள் அடையாளப்படுத்தி மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கை…

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள வீடுகளில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை அடையாளப்படுத்தி மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கையும், வீட்டு வளாகம் பரிசோதனை செய்யும் நடவடிக்கையும் இன்று புதன்;கிழமை இடம்பெற்றது. கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் ...

மேலும்..

திருமலை-அனுராதபுர சந்தி கடையொன்றில் திருட்டு-விசாரணைகள் ஆரம்பம்…

(பதுர்தீன் சியானா) திருகோணமலை அனுராதபுரம் சந்தியில் உள்ள கடை ஒன்றின் கூரையை கழற்றி பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முறைபாட்டினை கடை உரிமையாளரான பாலரட்ணம் ரஜீந்திரன் இன்று (16) முறைப்பாடு செய்துள்ளார். அனுராதபுர சந்தியில் கடை ஒன்றினை ...

மேலும்..

சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்,பதாகை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டம்…

ஹஸ்பர் ஏ ஹலீம்_ "சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் "என்ற தொனிப்பொருளில் இன்று (16)கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்னால் கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம் .எம். மஹ்தி அவர்கள் பதாதைகளை ஏந்தி கவன் சீலை வெள்ளை துணிகளை கட்டி தமது உரிமைப் ...

மேலும்..

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம்! மக்களின் நலன் கருதி, பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை குறைக்க மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…

தங்களின் வாழ்வாதாரத்தை காக்க டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில், நாட்டு மக்களின் அடுத்த கட்ட தாக்குதலை நடத்தியுள்ளது பாசிச மோடி அரசு. அதாவது, பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணி பார்க்க முடியாத நிலைக்கு உயர்த்தியுள்ளது மோடி அரசு. ...

மேலும்..

இஸ்லாமியர்களின் ஜனாசாக்களை எரிக்காது அடக்கம் செய்யக்கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் பூநகரி பிரதேச செயலகத்திற்கு முன்னர் கவன ஈர்ப்பு போராட்டம்…

இஸ்லாமியர்களின் ஜனாசாக்களை எரிக்காது அடக்கம் செய்யக்கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் பூநகரி பிரதேச செயலகத்திற்கு முன்னர் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற குறித்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் இந்து, கிறிஸ்தவ, ...

மேலும்..

வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுப்பையா ஜெகதீஸ்வரன் (சிவம்) தெரிவு

வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சுப்பையா ஜெகதீஸ்வரன் (சிவம்) தெரிவு செய்யப்பட்டார். செட்டிகுளம் பிரதேச சபையின் வரவுசெலவுதிட்டம் இரண்டு தடவைகள் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு தோல்வியை தழுவியிருந்தது. அந்தவகையில் புதிய தவிசாளருக்கான வாக்கெடுப்பு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ...

மேலும்..