யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி-வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட 110 பேருக்கான பி.சி. ஆர். பரிசோதனையிலேயே இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்கள் ...
மேலும்..