December 17, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி-வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட 110 பேருக்கான பி.சி. ஆர். பரிசோதனையிலேயே இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்கள் ...

மேலும்..

நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினராக தமிழ்ப் பெண் சத்தியப்பிரமாணம்

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய உறுப்பினராக கந்தசாமிப்பிள்ளை சுதாமதி நியமிக்கப்பட்டுள்ளார். நிந்தவூர் பிரதேச சபை தேர்தலில் பட்டியல் வேட்பாளராக இவர் நிறுத்தப்பட்டிருந்தார். நிந்தவூர் பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை சுழற்சி முறையில் நியமிப்பது என்று ...

மேலும்..

(வீடியோ )காரைதீவு தமிழ் பாரம்பரிய கிராமத்தினது நிலங்களைநுட்பமான முறையில் கைப்படுத்துவதற்கு தீவிர முயற்சி – முறியடிப்பு நடவடிக்கையில் தவிசாளர் ஜெயசிறில்

  காரைதீவு தமிழ் பாரம்பரிய கிராமத்தின் நிலங்களை நுட்பமான முறையில் கைப்படுத்துவதற்கு பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற தரப்பினர்களுக்கு சரியான பாடங்கள் தொடர்ந்து கற்பித்து கொடுக்கப்படும் என்று காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார். கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு எதிரில் உள்ள வயல் காணியின் ஒரு பகுதியை சட்டவிரோதமான முறையில் மண் கொண்டு நிரப்புவதற்கு நேற்று ...

மேலும்..

லங்கா பிரீமியர் லீக் தொடரை வெற்றிகொண்ட ஜஃப்னா ஸ்டேலியன்ஸ் அணிக்கு பிரதமர் வாழ்த்து

இலங்கையில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய ஜஃப்னா ஸ்டேலியன்ஸ் அணிக்கு  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று 2020.12.16 இரவு வாழ்த்து தெரிவித்தார். பானுக ராஜபக்ஷவின் தலைமையில் காலி கிளேடியேட்டர்ஸ் அணியுடன் ...

மேலும்..

கல்முனை சாஹிரா கல்லூரி வீதியில் இருந்து கல்முனை வாடி வீதி வரையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு !

கல்முனை பிரதேசத்தில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டதையடுத்து தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சம்மந்தமாக உயர்மட்ட கலந்துரையாடல் இன்று பிற்பகல் 5.30 மணிக்கு கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் மாநகர சபை கூட்ட ...

மேலும்..