December 18, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

36 ஆயிரத்தைத் தாண்டியது கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நேற்றும் 660 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி கொரோனாவின் மூன்றாவது அலை மூலம் இதுவரையில் 32 ஆயிரத்து 380 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நாட்டில் ...

மேலும்..

இந்தியத் தூதுவருடன் கொழும்பில் சம்பந்தன் குழு முக்கிய பேச்சு!

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயை இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று நேரில் சந்தித்துப்  பேச்சு நடத்தியுள்ளனர். கொழும்பிலுள்ள இந்தியத் தூதராலயத்தில் இந்தப் பேச்சு இடம்பெற்றது. சந்திப்பில் கூட்டமைப்பின் உயர்மட்டத் தலைவர்கள் மட்டுமே பங்கேற்றனர். அதேநேரம், இந்தச் சந்திப்பில் பேசப்பட்டவற்றைப் பகிரங்கப்படுத்துவதில்லை ...

மேலும்..

கவனயீர்ப்பில் ஈடுப்பட்டுள்ள முல்லை மீனவர்களைச் சந்தித்த அரசியல் பிரதிநிதிகள் !

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்களின் கவனயீர்ப்பு நடவடிக்கை ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்து இம்பெற்று வருகின்றது.இந்திலையில் இவ்வாறு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை, அரசியல் பிரதிநிதிகள் பலரும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.குறிப்பாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், ...

மேலும்..

கொரோனாவை ஒழிக்க கிராமங்கள் தோறும் குழுக்கள் அமைக்கப்படும்-கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர்

கொரோனா வைரஸை ஒழிக்க கிராமங்கள் தோறும் குழுக்கள் அமைக்கப்படுவதுடன்  இனிவரும் காலங்களில்  மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைக்கு அமைய எதிர்காலத்தில்  நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படவுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் குறிப்பிட்டார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் வெள்ளிக்கிழமை(18) மாலை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.லதாகரன் தலைமையில் நடைபெற்ற ...

மேலும்..

கல்முனை தனிமைப்படுத்தல் தீர்மானம் தொடர்பில் மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்களின் விளக்கம்…

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை ஸாஹிராக் கல்லூரி வீதி தொடக்கம் ரெஸ்ட் ஹவுஸ் வீதி வரையான பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் தனக்கெதிராக பரப்பப்படும் விமர்சனங்கள் தொடர்பில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது; கடந்த ...

மேலும்..

மீனவர்களின் கவனயீர்ப்பிற்கு ஆதரவாக சட்டத்தரணி தனஞ்சயன்…

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் நான்காவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.குறிப்பாக நான்காம் நாளில் உப்புமாவெளி மீனவர்சங்கம் மற்றும், முல்லைத்தீவு மாவட்ட சம்மாட்டிமார் சங்கம் என்பன இணைந்து கவனயிர்ப்பை முன்னெடுத்துள்ளனர்.இந்நிலையில் மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக சட்டத்தரணி ...

மேலும்..

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தற்போதைய நிலமைகள் தொடர்பிலும் ஆராய்வு…

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டமானது மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் அவர்களின் நெறிப்படுத்தலில் இணைத்தலைவர்களான வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் ...

மேலும்..

(வீடியோ )சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட பகுதியை அகற்றிய வீதி அபிவிருத்தி அதிகார சபையினருடன் முறுகல்!

காரைதீவு பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட மாளிகைக்காடு ஒரு பகுதியில் பிரதான வீதியில் கட்டிடத்தின் ஒரு பகுதியில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட பகுதி ஒன்று வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அகற்றும் போது பதற்ற நிலை ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை(18) குறித்த கட்டட காணிக்கு மேலதிகமாக ...

மேலும்..

அமெரிக்காவுடனான எம்.சி.சி. உடன்படிக்கை வேறு பெயரில் வந்தால் கூட அதில் இலங்கை கைச்சாத்திடாது – அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு

  " அமெரிக்காவுடனான எம்.சி.சி. உடன்படிக்கை வேறு பெயரில் வந்தால் கூட அதில் இலங்கை கைச்சாத்திடாது. நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய விடயங்களை மட்டுமே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் செய்யும்." - என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.   "உஸ்ம தெனதுரு" 20 ...

மேலும்..

அனைத்து மாணவர்களுக்கும் இணைய கல்வியை இலவசமாக பெற்றுக் கொடு !திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

அனைத்து மாணவர்களுக்கும் இணைய கல்வியை இலவசமாக பெற்றுக் கொடு என அரசாங்கத்தை வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணி  திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். மக்கள் விடுதலை முன்னணி திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திரா தலைமையில் ...

மேலும்..

மட்டக்களப்பு பொது சந்தை வளாகத்தினை புனரமைக்கும் பணிகளை மாநகர சபை முன்னெடுத்து வருகின்றது.

மட்டக்களப்பு பொது சந்தை வளாகத்தினை புனரமைக்கும் பணிகளை மட்டக்களப்பு மாநகர சபையானது முன்னெடுத்து வருகின்றது. மட்டக்களப்பு மாநகர சபையினால் நிர்வகிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு பொது சந்தையின் உட்பகுதியில் காணப்படும்  பொதுமக்கள் நடமாட்ட பாதையானது நீண்ட காலமாக செப்பனிடப்படாத நிலையில் இருந்தமை தொடர்பில் பொதுச் ...

மேலும்..

கல்முனை ஸாஹிரா வீதி தொடக்கம் ரெஸ்ட் ஹவுஸ் வீதி வரையான அனைத்து பிரதேசங்களும் ஞாயிறு நள்ளிரவு வரை தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக பிரகடனம்

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட கல்முனை சாஹிரா கல்லூரி வீதியில் இருந்து கல்முனை வாடி வீதி(REST HOUSE ROAD) வரையில் உள்ள வீதிகள் மற்றும் சகல வர்த்தக நிலையங்கள், அரச தனியார் மற்றும் நிறுவனங்கள், கல்முனை சந்தை, கல்முனை பஸார் ...

மேலும்..

அபிவிருத்திக் குழுவிற்கு தெரிவிக்காமல் காணிகளை வழங்கக் கூடாது – கடற்றொழில் அமைச்சர் உத்தரவு

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு தெரிவிக்காமல் காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற திட்டவட்டமான அறிவுறுத்தலை கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ...

மேலும்..