கல்முனையில் கொட்டும் மழைக்கு மத்தியில் வீதிப் பிரச்சினைக்கு தீர்வு!
கொட்டும் மழைக்கு மத்தியில் வீதிஅபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்கள் சமுகமளித்ததனால் நீண்டகால வீதிப்பிரச்சினையொன்று தீர்த்துவைக்கப்பட்டுள்ளது. கல்முனை அம்மன்கோவில் வீதி உடையார் வீதி மற்றும் பீச் வீதியின் வடிகான் மற்றும் கல்வேர்ட் பிரச்சினைக்கு நேற்று ர்வுகாணப்பட்டது. பிரச்சினையை முன்வைத்த அவ்வட்டாரத்திற்குரிய கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ...
மேலும்..