December 22, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கல்முனையில் கொட்டும் மழைக்கு மத்தியில் வீதிப் பிரச்சினைக்கு தீர்வு!

கொட்டும் மழைக்கு மத்தியில் வீதிஅபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்கள் சமுகமளித்ததனால் நீண்டகால வீதிப்பிரச்சினையொன்று தீர்த்துவைக்கப்பட்டுள்ளது. கல்முனை அம்மன்கோவில் வீதி உடையார் வீதி மற்றும் பீச் வீதியின் வடிகான் மற்றும் கல்வேர்ட் பிரச்சினைக்கு நேற்று ர்வுகாணப்பட்டது. பிரச்சினையை முன்வைத்த அவ்வட்டாரத்திற்குரிய கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ...

மேலும்..

மண்சரிவு அபாயம் காரணமாக 7 குடும்பங்களை சேர்ந்த 33 பேர் இடம்பெயர்வு

நுவரெலியா மாவட்ட நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் பெய்து வரும் மழையினால் கந்தபளை தோட்டம் கொன்கோடியா மத்திய பிரிவில் மண்சரிவு அபாயம் காரணமாக 7 குடும்பங்களை சேர்ந்த 33 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். குறித்த 33 பேர் வெளியேற்றப்பட்டு, கொன்கோடியா தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக  ...

மேலும்..

மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை நாட்டில் கொரோனா தொற்று உறுதியாகியோரின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 891ஆக உயர்ந்துள்ளது.. மேலும் கொரோனா தொற்றினால் இதுவரை 181பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

உயர் தரம் கற்கும் மாணவர்களின் நன்மை கருதி பிரபல Chemistry பாட ஆசான் M.R.Fahumudeen (sir) அவர்களினால் நடாத்தப்படும் இணையவழி கற்கை… [online class) .

உயர் தரம் கற்கும் மாணவர்களின் நன்மை கருதி பிரபல Chemistry பாட ஆசான் M.R.Fahumudeen (sir) அவர்களினால் நடாத்தப்படும் இணையவழி கற்கை... [online class) . மாணவர்கள் நாட்டில் எப்பாகத்தில் இருந்தேனும் இவ் இணையவழி வகுப்புகளில் கலந்து கொள்ள முடியும். #RegisterNow: 0779060689,0766888969

மேலும்..

17 மாவட்டங்களில் இருந்து நேற்று 370 கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்..

17 மாவட்டங்களில் இருந்து நேற்று 370 கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.

மேலும்..

குழந்தைகள் விற்பனை மோசடி செய்த நபர் கைது..

கர்ப்பிணி பெண்களை சில ஒப்பந்தங்களுக்கு உற்படுத்தி அவர்களுடைய குழந்தைகளை விற்பனை செய்யும் மோசடி வியாபாரம் ஒன்று தொடர்பில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். குழந்தைகள் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்தின் நீண்ட விசாரணையின் பின்னர் குறித்த மோசடியில் ஈடுபட்ட 47 வயதுடைய நபர் ஒருவர் நேற்று ...

மேலும்..

மொபைல் பேட்டரியை அதிக நேரம் பயன்படுத்த சிறந்த வழிகள்

பழைய மொபைலாக இருந்தால் கீழே எவ்வளவுதான் தூக்கி அடித்தாலும் அதன் விசுவாசத்தை காட்டி எங்களுக்கு சந்தோஷத்தையே தரும். அதுபோல எவ்வளவு பயன்படுத்தினாலும் பேட்டரி குறையாது. ஆனால் நமது புதிய பரம்பரை கண்டுபிடித்த ஸ்மார்ட்போன்களுக்கு நாம் மாறிய பிறகு, காலை முதல் இரவுவரை ...

மேலும்..

கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய உணவுகள்…

குழந்தைககள் சிறுபராயத்தில் விளையாட்டு வீடுகளில் சோறு சமைத்து சாப்பிடுவது போல விளையாடுவார்கள். இப்போதெல்லாம் காலையில் பாடசாலை சென்று வந்தவுடன் மறுகணமே ஆடையை மாற்றிக்கொண்டு மேலதிக வகுப்புகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு அந்த விளையாட்டு வீடுகளை அனுபவிக்க நேரமில்லை. அத்தகைய குழந்தை உயர்கல்விக்காக போர்டிங்கில் ...

மேலும்..

மட்டு -கோறளைபற்று பிரதேச செயலக பிரிவில் 16 கிராமங்களுக்கான போக்குவரத்து பாதைகள் நீரினால் முழ்கியது ;இயந்திப்படகுகள் சேவையில்…

மட்டக்களப்பில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வருகின்ற அடைமழை காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிடும் பணிகளில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் அரசாங்க அதிபர் க.கருணாகரன், அனர்த்த முகாமைத்து நிலையத்தின் உத்தியோகத்துருடன் கிரான் பிரதேச செயலாளர் சு.ராஜ்பாவு பார்வையிட்டனர். மக்களுக்கான நிவாரணப்பணிகள் அவசியமான இடத்து ...

மேலும்..

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையிடம் பதாகைக்கு அனுமதி கேட்டு தவிசாளருக்கு கடிதம்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபையிடம் அச்செழு அம்மன் வீதிக்கான புனரமைப்பு அனுமதியையும் வீதிப்புனரமைப்புப் பதாகை வைப்பதற்கான அனுமதியையும் கோரி வீதி அபிவிருத்தி அதிகார சபை நிறைவேற்றுப் பொறியியலாளரினால் தவிசாளருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரதேச சபையின் அனுமதியின்றி ...

மேலும்..

துறைநீலாவணையில் மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு

களுவாஞ்சிகுடி- துறைநீலாவணை பகுதியில், மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது. நேற்று (21) மாலை  இடம்பெற்ற இந்த சம்பவத்தில்,  துறைநீலாவணை 7ம் வட்டாரத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான முருகேசு புலேந்திரன்(வயது-61) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளவர்,  நேற்று ...

மேலும்..

பிரித்தானியாவில் பரவி வரும் கொவிட்-19 வைரஸின் புதிய வடிவம் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் விளக்கம்…

பிரிட்டனில் பரவி வரும் கொவிட்-19 வைரஸின் புதிய வடிவம் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் விளக்கம் அளித்துள்ளது . ஒரு பெருந்தொற்று பரவும் சமயத்தில், புதிய வகை நுண்ணுயிரிகள் உருவாவது வழக்கமென உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசர நிலைமைகளுக்குப் பொறுப்பான பிரதானி மைக் ரயன் ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி தொடர்பான துறைசார் விடயங்கள் பற்றிய கலந்துரையாடல்!

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி தொடர்பான துறைசார் விடயங்கள் பற்றிய இரண்டாம் கட்ட கலந்துரையாடல் இன்று(22) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் நடைபெற்றது. சுபீட்சத்தின் நோக்கு தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கமைய பிரதமரின்  ஆலோசனை மற்றும்  வறுமையொழிப்பு பற்றிய ஜனாதிபதி ...

மேலும்..

கிளிநொச்சி இராசயனபுரம் பகுதியில் வீடமைப்பு இராஜாங்க அமைச்சரினால் வீடு கையளிப்பு

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச பிரிவிற்குட்பட்ட உமையாள் புரம் இராசயனபுரம் பகுதியில்  கிராமத்திற்கு ஒரு வீடு திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்ட கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை, கட்டிட பொருள் தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் .இந்திக்க அனுருத்த அவர்களால் பயனாளியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சிக்கு இன்று (22)விஜயம் செய்த ...

மேலும்..

குப்பைக்குள் சென்ற பெருந்தொகைப் பணம் மீட்பு; கல்முனை நகர மண்டப வீதியில் சம்பவம்

கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையின்போது ஒரு வீட்டில் இருந்து ஒப்படைக்கப்பட்ட குப்பைப் பொதியினுள் தெரியாமல் சென்றிருந்த 150,000 ரூபா பணம், அவ்வீட்டு உரிமையாளருக்கு மீளக்கிடைத்த சம்பவம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (22) கல்முனை நகர மண்டப வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டு ...

மேலும்..

பலாலி விமான நிலையத்திற்கு தந்தை செல்வாவின் பெயரை சூட்டுமாறு கோரிக்கை

பலாலி விமான நிலையத்திற்கு தந்தை செல்வாவின் பெயரை சூட்டுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம், வீ. ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “இலங்கை ...

மேலும்..

கிளிநொச்சி சேவைச் சந்தையை இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் நாளை திறக்க அனுமதி

கிளிநொச்சி சேவைச் சந்தையை இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் நாளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார நடைமுறைகளுடன் கிளிநொச்சி சேவைச் சந்தை நாளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பொது சந்தைகளை சுகாதார நடைமுறைகளுடன் திறப்பது தொடர்பான விசேட கூட்டம் மேலதிக ...

மேலும்..

பருத்தித்துறை பிரதேச சபையில் குழப்பம்; செயலாளருக்கு எதிராக உறுப்பினர்கள் போர்க்கொடி – சபை அமர்வைப் புறக்கணித்து வெளிநடப்பு

பருத்தித்துறை பிரதேச சபையில் இன்று நடைபெற்ற மாதாந்த அமர்வில் செயலாளருக்கு எதிராக ஆளுங்கட்சி மற்றும் எதிரணி உறுப்பினர்கள் ஆகியோர் கோஷம் எழுப்பினர். அத்துடன் அவர்கள், சபை அமர்வைப் புறக்கணித்து வெளிநடப்பும் செய்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளரின் ...

மேலும்..

( வீடியோ) மட்டு- மாவட்டத்தில் மழை காரணமாக பதினையாரித்துக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிப்பு !

  மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்திற்குட்பட்ட பகுதியில் பதினையாரித்துக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை கமநல சேவை திணைக்கள பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.ரசீட் தெரிவித்தார். தொடர் மழை காரணமாக ஆறு பெருக்கெடுத்தமையினால் ...

மேலும்..

அதிவேக  நெடுஞ்சாலையில் கொரோனா பரிசோதனைகள்!

அதிவேக  நெடுஞ்சாலையில் மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் பகுதியில் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். மாகாண அதிகாரிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்ட வௌியேறும் பகுதிகளில் எழுமாற்று பரிசோதனைகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ...

மேலும்..

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்

2020.12.21 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: 01. இலங்கையில் நீதித் துறைக்கு ஒத்துழைக்கும் கருத்திட்டம் தரமான சேவை வழங்கல் மற்றும் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான அணுகுமுறைகளை அதிகரிப்பதன் மூலம் இலங்கையில் மேம்படுத்தப்பட்ட நீதி வழங்கும் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் 'இலங்கையில் நீதித் துறைக்கு ...

மேலும்..

பிரித்தானியாவில் தலைதூக்கியுள்ள புதிய கொரோனா தொற்று பரவலை அடுத்து பல நாடுகள் விமானப் போக்குவரத்தை துண்டித்தது!

கொரோனா வைரஸ் பரவலின் புதிய அலை பற்றிய அச்சத்தை அடுத்து ஐக்கிய இராச்சியம் மூடப்பட்டுள்ளது. பிரித்தானியாவுக்கு நெருக்கமான பல ஐரோப்பிய நாடுகள் போக்குவரத்து தொடர்புகளை துண்டித்துள்ளன. இதேவேளை, தாய்லாந்தில் கொவிட் தொற்று வேகமாக பரவி வருகின்றது. தலைநகர் பேங்கொக்கிற்கு அருகில் உள்ள ...

மேலும்..

நாட்டின் தற்போதைய கொரோனா நிலவரம் …

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 364 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். குறித்த அனைவரும் மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் ...

மேலும்..

இதுவரை கொரோனா குற்றச்சாட்டில் 1675பேர் கைதாகியுள்ளனர் ………

கடந்த 24 மணிநேரத்தில் சமூக இடைவெளி மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒக்டோபர் 30ம் திகதி தொடக்கம் இதுவரை இந்தக் குற்றச்சாட்டில் 1675பேர் கைதாகியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண கூறினார்.  

மேலும்..

கேகாலை நாட்டு வைத்தியரின் கொவிட் தடுப்பு தேசிய ஔடதத்திற்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி

கேகாலை தம்மிக பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு தேசிய ஔடதத்திற்கு ஆயுர்வேத திணைக்களத்தின் சூத்திர குழு அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் ...

மேலும்..

சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை, மாவட்டத்தில் தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின!

அம்பாறை, மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கடந்த சில தினங்களாக அடை மழை பெய்து வருகின்றது இதனால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் சில பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், வீதிகள் சில நீரில் மூழ்கி ...

மேலும்..

பலாலி விமான நிலையம் இப்போது திறக்கப்படாது! – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

எதிர்வரும் 26ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்படுகின்றது. எனினும், பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட ஏனைய விமான நிலையங்கள் திறப்பு தொடர்பில் அடுத்த மாத நடுப்பகுதியிலேயே ஆராயப்படும்." - இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் ...

மேலும்..

இரணைமடு குளத்தின் கீழ் பகுதிகளுக்கான வெள்ள முன்னெச்சரிக்கை !

தற்போது இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 33 அடி 6 அங்குலமாக அதிகரித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் மாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி கிடைக்கலாம் எனக் கூறி உள்ளது எனவே நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள முன் எச்சரிக்கையை இரணைமடு ...

மேலும்..

இலங்கையில் தீடிரென பெய்த மீன் மழை – ஆச்சரியத்தில் மக்கள்.

நாட்டில் தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதால் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மஹியங்கனையில் மீன் மழை பெய்துள்ளது. மஹியங்கனை பிரதேசத்தில் நேற்று  மீன் மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தொிவித்துள்ளார். தற்போது நாட்டின் அநேக இடங்களில் ...

மேலும்..

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் தொற்றிருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி பிரார்த்தனை வழிபாடு…

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் தொற்றிருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி பிரார்த்தனை வழிபாடு 22/12/2020 இன்று அதிகாலை 05.30 இடம்பெற்றது. பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய கலாசார ...

மேலும்..

“மீஸானின் மகுடம் விருது- 2020” சாய்ந்தமருதை சேர்ந்த கவிஞர் நஸ்ருதீன் அலிக்கானுக்கு கிட்டியது…

கலை,இலக்கிய, ஊடக,நாடக துறையில் பிரகாசிக்கும் கலைஞர்களை கௌரவிக்கும் மீஸானின் மகுடம் விருதுகளின் 2020 ஆம் ஆண்டுக்கான விருது சாய்ந்தமருதை சேர்ந்த கவிஞர் நஸ்ருதீன் அலிக்கானுக்கு வழங்கி வைக்கப்பட்டது. அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமரின் தலைமையில் கோவிட் 19 ...

மேலும்..

கொவிட் நோயாளிகளின் கழிவுகளினால் நிலத்தடி நீர் மாசடையுமென்ற வழக்கு சமூகத்திற்கு பாதகமாக அமையலாம்…

அஸ்லம் எஸ்.மௌலானா) பாலமுனை கொவிட் வைத்தியசாலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தற்போதைய சூழ்நிலையில் சமூகத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என கல்முனை மாநகர முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீப் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; பாலமுனை வைத்தியசாலையில் கொவிட் ...

மேலும்..