December 26, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ரஜினிகாந்த் இன்று மாலை மருத்துவமனையில் இருந்து வெளியேறுவார்?

நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக அவரது சகோதரர் சத்தியநாராயணா தகவல் தெரிவித்தார். அதுகுறித்து சத்தியநாராயணா, “இன்று மாலை அல்லது நாளை காலை ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். திட்டமிட்டபடி ஆலோசனை செய்து அரசியல் கட்சியை ரஜினிகாந்த் தொடங்குவார்” எனத் ...

மேலும்..

கொரோனா தொற்றுக்குள்ளான இளைஞர் தப்பியோட்டம் – கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரல்

சப்புகஸ்கந்த  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகொல பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான இளைஞர் ஒருவர்  தப்பிச் சென்றுள்ள நிலையில்,  குறித்த இளைஞரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொது மக்களிடம் உதவி  கோரியுள்ளனர். இவ்வாறு தப்பியோடிய இளைஞருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதன் முடிவுகள் வெளியாகும் வரை ...

மேலும்..

வடக்கில் முதல் கொரோனா சாவு! – வவுனியாவைச் சேர்ந்த பெண் மரணம்

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். வவுனியா பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 60 வயதான பெண்ணுக்குக் கொரோனாத் தொற்று ...

மேலும்..

கொரோனா தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான விசேட கலந்துரையாடல்!

கொரோனா தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டு வருவது மற்றும் தடுப்பூசியை வழங்குவதற்கான செயற்றிட்டம் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியை நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான பொறுப்பு ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்கவிற்கு அண்மையில் ...

மேலும்..

“பன்முக ஆளுமை மணிப்புலவரின் மறைவு கவலை தருகின்றது” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் அனுதாபம்!..

பன்னூலாசிரியரும் சிறந்த இலக்கிய ஆய்வாளருமான மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் அவர்களின் மறைவு கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சிறந்த மேடைப் பேச்சாளரும், எழுத்தாளரும், கவிஞருமான இவர், இலக்கிய உலகிற்கு எண்ணற்ற ...

மேலும்..

உலகம் முழுக்க ஆண்களின் மரணத்திற்கு காரணமாக இருப்பது பெரும்பாலும் இந்த நோய்கள்தானாம் ஜாக்கிரதை…

ஆண்களைப் பாதிக்கும் பொதுவான நோய்களில் பெரும்பாலானவை தடுக்கக்கூடியவை, ஆனால் ஆண்களின் அலட்சிய உணர்வு அவர்களை நோய்களிடமிருந்து தப்பிக்க அனுமதிப்பதில்லை. இதில் சுவாரஸ்யமானது என்னவெனில் முதலில் வரும் ஒரு நோய் மற்றொரு நோயை வரச்செய்கிறது. மேலும் சில நோய்கள் இருப்பதால் இன்னொன்று ஏற்படும் ...

மேலும்..

குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவில் சேர்க்க வேண்டிய மாவு வகைகள்!..

நாம் இப்போது குளிா்காலத் தொடக்கத்தில் இருக்கிறோம். பருவகாலம் மாறும் போது புதிய புதிய நோய் தொற்றுகள் மற்றும் வைரஸ்கள் நம்மைத் தாக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த தாக்குதலை சமாளிக்க உறுதியான நோய் எதிா்ப்பு சக்தி நமக்குள் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நோய் ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தில் 12 மணித்தியாலங்களில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி*

கிழக்கு மாகாணத்தில் 12 மணித்தியாலங்களில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார். இதனால், சுகாதார தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டும் COVID-19 தொற்று ஒழிப்பு செயற்பாடுகளுக்கு உரிய வகையில் ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் ...

மேலும்..

நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்-கமல்ஹாசன்

நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துகள் என டுவிட்டரில்  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே நடிகர் ரஜினிகாந்தின் ...

மேலும்..

மஸ்கெலியாவில் கொரோனா விழிப்புணர்வு!

மஸ்கெலியா பகுதியிலுள்ள தோட்டங்களில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவுதலை தடுப்பதற்காக மஸ்கெலியா பிரதேச வைத்திய சுகாதார பிரிவுக்குட்ட பொது சுகாதார உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் தோட்ட வைத்தியர்கள் மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர்கள் இணைந்து தோட்டங்கள் பொது இடங்கள் பஸ் சாரதிகள் ...

மேலும்..

இரட்டை பிறவிகளைப் போன்று தோற்றமளிக்கும் பிரபலங்கள் !

உலகில் ஒரே மாதிரியான ஏழு பேர் இருப்பார்கள் என்று கூறுவார்கள். உண்மையில் அப்படியான தோற்றத்தையுடைய மனிதர்கள் உள்ளனர். வீதியில் அவர்களில் இருவர் சந்தித்துக் கொண்டால் இருவருக்கும் தலை சுற்றி விடும். அது மட்டுமல்லாமல் ஒருவர் செய்த குற்றத்திற்கு இன்னொருவர் தண்டனை அனுபவிக்கும் ...

மேலும்..

அம்பாறை ஊடக அமையம் உதயம்! குவியும் வாழ்த்துக்கள்!!

அம்பாறை ஊடகத்துறையின் மற்றுமொரு மைல் கல்லாக அம்பாறை ஊடக அமையம் உருவாக்கம் பெற்றுள்ளது. கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முயற்சியால் அம்பாறை மாவட்ட ஊடக அமையம் திறக்கப்பட்டு ஊடக சந்திப்புக்கள் நடைபெற்று வருகிறது. குறித்த ஊடக அமையத்தினை வரவேற்று பலர் வாழ்த்து தெரிவித்து ...

மேலும்..

இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் போட்டி இன்று

இலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ரெஸ்ட் போட்டி இன்று செஞ்சூரியனில் ஆரம்பமாகிறது. இந்தப் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30ற்கு தொடங்கும். இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்ன தலைமை தாங்குகிறார். தென்னாபிரிக்க அணியை குவின்டன் டி கொக் வழிநடத்துகிறார். இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் ...

மேலும்..

கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 551 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டனர் …

கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 551 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 39,781 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய  தினம் அடையாளம் காணப்பட்டவர்களில்  ...

மேலும்..

ஜனவரி 01 முதல் திரையரங்குகள் திறப்பு

நாடு முழுவதுமுள்ள திரையரங்குகள் வரையறுக்கப்பட்ட ஆசனங்களுடன் ஜனவரி முதலாம் திகதி முதல் திறக்கப்படும் என திரைப்படக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்போது திரையரங்குகளின் ஆசனங்களின் எண்ணிக்கையில் 25% ஆனவர்களை (1/4 பங்கு) மாத்திரம் அனுமதிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகள் ...

மேலும்..

கிளிநொச்சியில் ஒருவர் குத்திக் கொலை!

கிளிநொச்சி – முழங்காவில் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பல்லவராயன், கட்டச்சோலை மாதிரி கிராமத்தில் இன்று (26) காலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் இந்த சம்பவத்தின்போது செல்வரத்தினம் பிரதீபன் என்ற 32 வயதுடைய இளைஞரே கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலத்தின் கழுத்து பகுதியில் முறிவுகள் காணப்படுவதாகவும் கால் பகுதியில் வெட்டுக்காய்கள் காணப்படுவதாகவும் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை ...

மேலும்..

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக வானிலையை அவதானிக்கும் பறக்கும் பலூன் விண்ணில் !

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக வானிலையை அவதானிக்கும் பறக்கும் பலூன் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. தம்புள்ளை டி.எஸ். சேனாநாயக்க வித்தியாலய மைதானத்திலிருந்து இந்த பலூன் இன்று (26)சனிக்கிழமை அதிகாலை செலுத்தப்பட்டிருக்கின்றது. இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 18 மாணவர்கள் ஒன்றிணைந்து அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட பலதரப்பட்ட உபகரணங்களை வைத்து இந்த ...

மேலும்..

எமது ஆதரவு சரியான நேரத்தில் அறிவிக்கப்படும்- டக்ளஸ் தேவானந்தா

அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்துகின்றோம். யாருக்கு ஆதரவு என இன்னும் தீர்மானிக்கவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள நல்லூர் பிரதேச சபை மற்றும் யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவில் ஈழ ...

மேலும்..

பிரதமர் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக தீபமேற்றினார்

சுனாமி பேரழிவில் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (2020.12.26)  பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் தீபமேற்றி அனைவருக்கும் அக வணக்கம் செலுத்தினார். முதலில் சுனாமியில் உயிரிழந்தவர்களின் நினைவாக முற்பகல் 9.25 மணிமுதல் முற்பகல் 9.27 வரையான இரு நிமிட ...

மேலும்..

( வீடியோ)தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறைவடைய காரணம் இணக்க அரசியல் வெளிப்பாடு- தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்

  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறைவடைய காரணம் இணக்க அரசியல் வெளிப்பாடு என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார். அம்பாரை மாவட்ட ஊடக அமையத்தில் இன்று(26)இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது ...

மேலும்..

அம்பாறை மாவட்ட ஊடக அமையத்திற்கு மட்டு ஊடகவியலாளர் ஒன்றியம் வாழ்த்து!

அம்பாறை மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஊடக அமையத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. தனது வாழ்த்து செய்தியில் பின்வருமாறு தெரிவித்துள்ளனர். கிழக்கின் ஊடக வரலாற்றில் அம்பாறை மாவட்டம் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. பல் சமூகங்களின் இருப்பிடமாக உள்ள அம்பாறை மாவட்ட ஊடக அமையம் இன மத பேதங்களுக்கு அப்பால் நின்று அம்பாறை மாவட்டத்தின் ...

மேலும்..

மன்னாரில் ஆழி பேரலையில் உயிரிழந்தவர்களின் 16வது ஆண்டு நினைவு அனுஷ்டிப்பு!

ஆழிப்பேரலையினால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வான தேசிய பாதுகாப்பு தின நினைவேந்தல் நிகழ்வு மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (26) காலை நினைவு கூறப்பட்டது. மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டச் ...

மேலும்..

(வீடியோ) பாசிக்குடாவில் சுனாமி பேரனர்த்ததினால் உயிர் நீர்த்தவர்களின் உறவுகள் தீபம் ஏற்றி அஞ்சலி!

https://www.youtube.com/watch?v=Y2-E4USIhjo&feature=youtu.be உலகை உலுக்கிய சுனாமி பேரனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 16 வருடமாகின்றது. இதனை முன்னிட்டு இன்று (26.12.2020) இலங்கையின் கரையோரப்பிரதேசங்களில் சுனாமி நினைவுதின நிகழ்வுகள் சுகாதார நெறிமுறைக்கிணங்க பரவலாக இடம் பெற்றன. அந்த வகையில் பாசிக்குடா பொதுமக்களின் ஏற்பாட்டில் பாசிக்குடா கடற்கரைக்கு அண்மித்துள்ள நினைவு ...

மேலும்..

வவுனியா உலுக்குளம் பகுதி சுகாதார பிரிவினரினால் முடக்கம் : 15 குடு்ம்பம் தனிமைப்படுத்தலில்

பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து வவுனியா, உலுக்குளம் கிராமம் முடக்கப்பட்டு அக்கிராமத்தினை சேர்ந்த 15 குடும்பத்தினர் அவர்களின் வீடுகளின் இன்று (26.12.2020) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வவுனியா வைத்தியசாலையில் கடந்த புதன்கிழமை காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் பெரிய உலுக்குளம் பகுதியைச் ...

மேலும்..

அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா- இது உங்களுக்குதான் …

நமது உடலில் இருக்கும் சிறுநீரகப் பையில் 400 மி லி. அளவு வரை மட்டுமே சிறுநீரை தேக்கி வைக்க முடியும். எனவே அந்த அளவுக்கு மேல் சிறுநீர்ப்பையில் சிறுநீர் சேர்ந்து விட்டால் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் உள்ள அனைவருக்குமே ...

மேலும்..

சுனாமியில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி

சுனாமி பேரலையின் போது உயிர் இழந்த உறவுகளை நினைவுகூரும் முகமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார். சுனாமிப் பேரலையின் 16 ஆவது ஆண்டு நினைவையும், அதன்போது காவு கொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கானோரையும் நினைவு கூரும் வகையிலும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...

மேலும்..

கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல்களால் மூடப்பட்ட தபால் நிலையங்கள் திறக்கப்பட்டன

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல்களால்  மூடப்பட்ட தபால் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த சனிக்கிழமை(12) தபால் நிலையத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகள் வெளியாகியதை தொடர்ந்து மூவர்  தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். இவர்களில் சேனைக்குடியிருப்பு,பாண்டிருப்பு, கல்முனை ...

மேலும்..

யாழ் மாவட்ட செயலகத்தில் சுனாமி பேரழிவின் 16 ஆண்டு நினைவு தின நிகழ்வுகள்

சுனாமி பேரழிவின் 16 ஆண்டு நினைவு தின நிகழ்வுகள், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (26) இடம்பெற்றது. யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில், தேசியக்கொடி ஏற்றப்பட்டு பின்னர் கேட்போர் கூடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது சுனாமி ...

மேலும்..

உடுத்துறையில் சுனாமி ஆழிபேரலையினால் உயிரிழந்தவர்களின் நினைவு அனுஷ்டிப்பு

ஆழிபேரலையினால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் நினைவு நிகழ்வு இன்று உடுத்துறை நினைவாலயத்தில் கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் அனுசரணையுடன் உணர்வு பூர்வமாக காலை 9.05 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இங்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பொது நினைவு சுடரை ஏற்றியதை தொடர்ந்து உறவுகள் தத்தமது உறவுகளுக்கு ...

மேலும்..

கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு பூட்டு -வைத்தியர் ஜி.சுகுணன்

அம்பாறை   கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு பூட்டு எதிர்வரும்  செவ்வாய்க்கிழமை (29)  வரை பூட்டப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் குறிப்பிட்டார். குறித்த பணிமனையில் கடமையாற்றும்  சாரதி  ,இரண்டு  மருத்துவ மாதுக்கள் உள்ளடங்கலாக   ...

மேலும்..

(வீடியோ) அம்பாறை காரைதீவில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு

    https://www.youtube.com/watch?v=nAKdu-TZjL8&feature=youtu.be   உலகை உலுக்கிய சுனாமி பேரனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 16வருடமாகின்றது. 2004 டிசம்பர் 26ஆம் திகதி இலங்கை வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத நாளாக மக்கள் மத்தியில் பதிந்துள்ளது. இதற்கமைய அம்பாறை மாவட்டம் காரைதீவு கடற்கரையில் சுனாமி நினைவுதூபி அமைந்துள்ள  பகுதியில் சனிக்கிழமை (26)  16 ...

மேலும்..

சுனாமி அனர்த்ததினால் உயிரிழந்தவர்களின் நினைவாக கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் விஷேட துஆ பிராத்தனை

நாட்டில் கடந்த 2004 டிசெம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட இயற்கை ஆழிப்பேரலை (சுனாமி) அனர்த்ததினால் உயிரிழந்தவர்களின் 16வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் கல்முனையில்( 26 -12-2020) இன்று இடம்பெற்றது. இதற்கமைய கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கல்முனை ...

மேலும்..

சுனாமியில் இறந்தவர்களை நினைவுக்கூர்ந்த மலையக மக்கள்!

சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 26.12.2020 அன்றுடன் 16 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக ...

மேலும்..

திருகோணமலையில் நல்லிணக்கத்தின் வெளிப்பாடு

அரிசிமலை ஆரன்ய சேனாசன பிரிவிற்குரிய யான்ஓய ரஜமகாவிகாரையின் விகாராதிபதி எலகம்மில்லவ சுகூதிவங்ச தேரர் அண்மையில் இறைபதம் அடைந்ததுடன் அவரது இறுதிக்கிரிகைகள் நேற்று அரிசிமலை ஆரண்யவின் சேனாதிபதி வணக்கத்திற்குரிய பனாமுரே திலவங்ச தேரரின் வழிகாட்டுதலின்கீழ் இறுதி மரியாதையுடன் நடைபெற்றது. இவ்விறுதிக்கிரிகைகளில் புல்மோட்டை பிரதே முஸ்லிம் ...

மேலும்..