December 27, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

‘பெண்களால் முடியாது என்று ஒதுக்கி வைக்கப்பட்ட கருவி’ – தேசிய அளவில் சாதித்த பள்ளி மாணவி! 

  இது பெண்களின் யுகம் என்று சொல்லும் அளவுக்கு பல்வேறு துறைகளில் பெண்கள் சாதித்து வருகின்றனர். கானா பாடல் தொடங்கி விண்வெளியில் ராக்கெட்டை அனுப்பும் வரை எல்லா இடத்திலும் பெண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இது ஆண்களுக்கான வேலை என்று சமூகம் கட்டமைத்து வைத்த ...

மேலும்..

காங்கேசன்துறை கடற்கரையில் ஒதுங்கியபோதைப்பொருள் பொதிகள்

காங்கேசன்துறை கடற்கரையில் ஒதுங்கிய சுமார் 350 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரே இந்த கஞ்சா பொதிகளை இன்று (27) நண்பகல் மீட்டனர். எனினும் அதனைக் ...

மேலும்..

சட்டவிரோதமாக நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட 20 ஆயிரம் கிலோ கிராம் மஞ்சள் ;4 பேர் கைது

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை மஞ்சளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது குறித்த நபர்களிடம் இருந்து 20 ஆயிரம் கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது. {ஹங்கம பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்..

மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மேலும் சில இடங்கள் நாளை (28) முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது. அதன்படி நாளை அதிகாலை 5 மணி முதல் டாம் வீதி, வாழைத்தோட்டம் மற்றும் மருதானை பொலிஸ் பிரிவுகளில் விதிக்கப்பட்ட தனிமைபடுத்தல் உத்தரவு நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கொழும்பு ...

மேலும்..

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 650 பேர் குணமடைவு

இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 701 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மேலும் 650 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை ...

மேலும்..

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் வைரஸ் மிகவும் வீரியம் கூடியது -வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் வைரஸ் மிகவும் வீரியம் கூடியதாக காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதனால் குறித்த தொற்றாளருடன் தொடர்பினை மேற்கொண்ட நபர்கள் தங்களது பிரதேச சுகாதார வைத்திய ...

மேலும்..

இரத்தினபுரி மாவட்டத்தின் இரு பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

இரத்தினபுரி மாவட்டத்தின் இரு பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பல பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, கொடகவெல மற்றும் எஹலியகொட ஆகிய பகுதிகளில் சில இடங்கள் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார் கொடகவெல பிரதேச ...

மேலும்..

முஸ்லிம் கட்சிகள் நமக்குத் தேவையா என்பதை சமூகம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்-திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்

முஸ்லிம் கட்சிகள் நமக்குத் தேவையா என்பதை சமூகம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ;ரப் அவர்களினால் பல்வேறு காரணங்களை முன் ...

மேலும்..

புதிய அரசமைப்பினை உருவாக்கும்வரை மாகாணசபை தேர்தல்களை நடத்தக்கூடாது-சரத்வீரசேகர

புதிய அரசமைப்பினை உருவாக்கும்வரை மாகாணசபை தேர்தல்களை நடத்தக்கூடாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர வேண்டுகோள் கருத்து வெளியிட்டுள்ளார். ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மாகாணசபைகள் தொடர்பான புதிய சட்டங்கள் புதிய அரசமைப்பில் உள்வாங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.   மாகாணசபைகள் குறித்த தனது ...

மேலும்..

திரையரங்குகளை ஜனவரி முதலாம் திகதி முதல் திறப்பதற்கு பிரதமர் அறிவுறுத்தல்

சுகாதார வழிகாட்டல்களுக்கமைய ஜனவரி முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள திரையரங்குகளை திறப்பதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அனுமதியளித்துள்ளார். அதற்கமைய தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களிலுமுள்ள ...

மேலும்..

நுவரெலியா – லிந்துலை பகுதியில்  225 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை!

நுவரெலியா - லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி அதிகாரப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில்  225 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை இன்று (27) மேற்கொள்ளப்பட்டதாக, லிந்துலை பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி அதிகாரப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதோடு, இதுவரை 50 பேர் இணங்காணப்பட்டு கொரோனா வைரஸ் ...

மேலும்..

புதிய கொரோனா வைரசு: இலங்கையின் விமான நிலையங்கள் துறைமுகளில் விசேட நடவடிக்கை

பிரித்தானியாவில் இனங்காணப்பட்டுள்ள புதிய கொரோனா வைரசு தொற்றுக்கு எதிராக இலங்கையின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துறைமுக அதிகாரசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவிக்கையில், நாட்டின் சகல துறைமுகங்களிலும் சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக கூறினார். அதேவேளை, ...

மேலும்..

கிளிநொச்சி, கல்மடு பிரதேசத்தில் உயிரிழந்த நிலையில் யானை …

இன்று (27) காலை வயல் நிலத்தை பார்வையிட சென்ற பொது மக்கள் யானை உயிரிழந்திருப்பது தொடர்பில் கிராம சேவையாளர் ஊடாக வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். உயிரிழந்த யானை தந்தந்துடன்காணப்படுகிறது. யானை உயிரிழந்தமை தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் காவல்துறையினரும் ...

மேலும்..

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தப்பிச்சென்ற நபர் கண்டுபிடிப்பு

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் தப்பிச்சென்ற நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்த விடயத்தை  தெரிவித்துள்ளார். இதன்படி, குறித்த நபரை சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகொல பிரதேசத்திலுள்ள தேவால வீதியிலுள்ள வீடொன்றில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாக மேலும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்..

SMS மற்றும் email ஊடாக மின்கட்டண பட்டியல்…

மின்கட்டணப் பட்டியலை, பயனாளர்களுக்கு குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, புதிய தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி ஸ்மார்ட் மீட்டர்பொருத்தப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது இதற்கமைய, குறித்த திட்டத்தின் ஊடாக அலுவலகத்திலிருந்தே மின்கட்டணங்களை தயாரிக்க முடியும் எனவும், மானி வாசிப்பாளரின் உதவி தேவையில்லை எனவும், இராஜாங்க ...

மேலும்..

கல்முனையில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான இரண்டாம் கட்ட நேர்முகப் பரீட்சை

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் "சுபீட்சத்தின் நோக்கு" தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய வறுமையற்ற இலங்கையை உருவாக்குதல் எனும் பிரதான தொனிப்பெருளின் அடிப்படையில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களை வழங்கும் திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலக பிரிவில் இரண்டாம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 20 ...

மேலும்..

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் மதியம் திறக்கப்படலாம்…

தொடர் மழை காரணமாக இரணைமடு குளத்தின் வான்கதவுகள்இன்று மதியம் திறக்கப்படலாம் என நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை நீர்பாசன குளங்கள் சில மீண்டும் வான்பாய ஆரம்பித்துள்ளது. அதனால் தாழ்நில பகுதியில் உள்ள மக்களை விழிப்புடன் செயற்படுமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பிரமந்தனாறு ...

மேலும்..

கண்டி -கலகெதர பிரதேசத்தில் ஏற்பட்ட பாாிய விபத்து!

கலகெதர – ரம்புக்கன வீதியில், கலகெதர பேருந்து நிலையத்திற்கு அண்மையில் ஏற்பட்ட விபத்தொன்றில் நபரொருவர் உயிாிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரம்புக்கனையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் ஊர்தியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர ...

மேலும்..

மேல் மாகாணத்தில் ஆசிரியர்களின் வெற்றிடத்தை நிரப்புவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் -மாகாண ஆளுநர்!

மேல் மாகாணத்தில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஆட்சேர்ப்புக்கான நடைமுறை குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்று மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆட்சேர்ப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்முகப் பரீட்சையை தொடர்ந்து புதிய நியமனங்கள் வழங்கப்படும் என மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக ...

மேலும்..

சேனா படைப்புழு தாக்கம் பற்றி ஜனாதிபதி விவசாயிகளிடம் நேரில் சென்று கேட்டறிந்தார்

அனுராதபுரம் எலேபத்துவ, பஹலகமவுக்கு நேற்று  (26) பிற்பகல்  சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், சேனா படைப்புழு தாக்கத்தினால் சோளப் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து கேட்டறிந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக படைப்புழு அச்சுறுத்தலால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டும் படைப்புழு ...

மேலும்..

நேற்றைய தினம்  598 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் …

  கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம்  598 தொற்றாளர்கள் 16 மாவட்டங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிக தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து இனங்காணப்பட்டுள்ளனர் ...  

மேலும்..