ஊடகங்களை ஒடுக்குவதில் முழுமூச்சுடன் ராஜபக்ச அரசு சர்வாதிகார ஆட்சியின் உச்சம் என்கிறார் அநுரகுமார…
"ஊடகங்களை ஒடுக்குவதில் ராஜபக்ச அரசு முழுமூச்சுடன் செயற்படுகின்றது. இது சர்வாதிகார ஆட்சியின் உச்சக்கட்டத்தை வெளிக்காட்டுகின்றது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்." - இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "பிரபாகரனின் பெயரை ...
மேலும்..