December 29, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ். மாநகர சபையின் மேயர் ஆனோல்ட்டா? மணிவண்ணனா? ஈ.பி.டி.பியின் கையிலேயே முடிவு – இன்று காலை பலப்பரீட்சை…

யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று காலை நடைபெறவுள்ள மேயர் தெரிவுக்கான போட்டியில் இ.ஆனோல்ட்டுடன் வி.மணிவண்ணனும் களமிறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், இவ்விரு போட்டியாளர்களில் யார் வெல்லப்போகின்றார்கள் என்பது தொடர்பில் இரண்டு தரப்புகளிடையே குழப்பம் நீடிக்கின்றது. யாழ். மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு - ...

மேலும்..

நான்காயிரத்தை நெருங்கும் சிறைச்சாலைக் கொத்தணி! – நேற்றும் 40 கைதிகளுக்குத் தொற்று உறுதி…

நேற்றும் மேலும் பலருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிறைச்சாலைகளில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சிறைச்சாலை கொத்தணியில் இநேற்று மேலும் 40 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இதுவரையான தொற்று உறுதியானவர்களது ...

மேலும்..

ஊடக சுதந்திரத்தை அரசு மறுத்து நிற்பது ஜனநாயக விரோதமானது – தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை கண்டனம்…

இன்றைய அரசு ஊடக சுதந்திரத்தை மறுத்து நிற்பது ஜனநாயக விரோதமானது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளன்று அவரின் புகைப்படத்தையும், சொற்களையும் பிரசுரித்தமைக்கு எதிராக 'உதயன்' பத்திரிகை மீது ...

மேலும்..

காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஆலயத்தில் தொற்றிருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி பிரார்த்தனை வழிபாடு…

மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஆலயத்தில் தொற்றிருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி பிரார்த்தனை வழிபாடு செவ்வாய்க்கிழமை இன்று இடம்பெற்ற போது 29.12.2020 பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய ...

மேலும்..

கல்முனையில் கொரோனா நோய் எதிர்ப்பு பானம் பகிர்ந்தளிக்கப்பட்டது…

(சர்ஜுன் லாபீர்) கொவிட் 19 தொற்றுக்கு எதிராக கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நோய் எதிர்ப்பு பானம் கல்முனை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை பகிர்ந்தளிக்கப்பட்டது. கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.வை. இஷாகின் ஏற்பாட்டிலான இந்த நிகழ்வில் கல்முனை ...

மேலும்..

வெளி பிரதேசங்களிலிருந்து நுவரெலியா மாவட்டத்திற்குள் பிரவேசித்த 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

(க.கிஷாந்தன்) வெளி பிரதேசங்களிலிருந்து நுவரெலியா மாவட்டத்திற்குள் பிரவேசித்த 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலக பிரிவின் ஊடாக உட்பிரவேசிக்கும் பிரதான வீதியான அட்டன் – கொழும்பு மார்க்கத்தின் கலுகல பகுதியில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் ஊடாக இந்த ...

மேலும்..

வீதியில் நின்ற நபரை வெட்டிய குழு சந்தேக நபர்களை தேடி வரும் பொலிஸ குழு…

பாறுக் ஷிஹான்.   வீதியில் நின்ற நபரை முன்விரோதம் காரணமாக வெட்டிய குழு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் தேடி வருகின்றனர். கடந்த 2020.12.26 ஆம் திகதி அன்று மாலை 6 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் வீதியில் நின்ற 30 வயது ...

மேலும்..

தொம்பே பிரதேச சபையின் புதிய தலைவர் கௌரவ பிரதமர் முன்னிலையில் பதவியேற்றார்…

தொம்பே பிரதேச சபையின் புதிய தலைவராக திரு.காரியப்பெருமகே பியசேன அவர்கள், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் இன்று (2020.12.29) பதவியேற்றார். விஜேராமவிலுள்ள கௌரவ பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் குறித்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது. தொம்பே பிரதேச சபையின் முன்னாள் தலைவர் திரு.மிலான் ...

மேலும்..

இறந்தவர்களின் ஜனாசா அடக்கம் செய்வது தொடர்பில் அரசியல் ரீதியாக முடிவெடுக்குமாறு மக்கள் வலியுறுத்துகிறார்கள்: மஸ்தான் எம்.பி…

இறந்தவர்களின் ஜனாசா அடக்கம் செய்வது தொடர்பில் அரசியல் ரீதியாக முடிவெடுக்குமாறு மக்கள் வலியுறுத்துகிறார்கள் என மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளர் ...

மேலும்..

வவுனியாவில் இதுவரை 10844 பிசீஆர் பரிசோதனைகள்…

கடந்த மார்ச் 8ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 27ஆம் திகதி வரையில் வவுனியாவில் 10844 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (29.12) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2727 ...

மேலும்..

விவசாயிகள் மீது காவல்துறை அடக்குமுறைதமிழக அரசுக்கு வைகோ கண்டனம்…

விவசாயிகளின் வாழ்வைச் சீர்குலைக்கும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் தில்லியில், எரிமலைச் சீற்றத்தோடு விவசாயிகள் 33 நாட்களாகப் போராடி வருகின்றார்கள். இதுவரை 50 பேர் இறந்துவிட்டனர்; ஒரு வழக்கறிஞர் உட்பட 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்தப் போராட்டத்தை ஆதரித்து, ...

மேலும்..

வவுனியாவில் கொரோனா தொற்று கட்டுப்படுத்த விசேட கலந்துரையாடல்…

வவுனியா மாவட்த்தில் அதிகரித்து வருகின்ற கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்தும் முகமாக விசேட கலந்துரையாடலொன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (29.12.2020) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தலமையில் இடம்பெற்ற இவ் விசேட ...

மேலும்..

வவுனியாவில் சமூர்த்தி உத்தியோகத்தர் கடமைகளை சீராக செய்வதில்லை : பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் துஸ்யந்தன் குற்றச்சாட்டு…

வவுனியா மாவட்டத்திலிலுள்ள தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் அவர்களது கடமைகளை சீராக செய்வதில்லை என வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் துஸ்யந்தன் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (29.12.2020) காலை இடம்பெற்ற கொரோனா தொற்றை ...

மேலும்..

இந்த நாட்டின் பொருளாதாரம், சுதந்திரம், வளர்ச்சியில் முஸ்லிங்களின் பங்கு அளப்பரியது : சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில்…

நூருல் ஹுதா உமர் ஆயிரக்கணக்கான வருட கால வரலாற்றைக் கொண்ட 9.7%மான முஸ்லிம்கள் இந்நாட்டு பிரஜைகள் என்ற வகையில் வரலாற்று நெடுகிலும் பல்லின, பல கலாச்சார மதங்களை பின்பற்றுகின்ற சகலருடனும் சமாதான சகவாழ்வை பேணி கரைந்து போகாமலும் கரைந்து வாழ நிர்ப்பந்திக்கப்படாமலும் தனித்துவத்தை ...

மேலும்..

2021 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் ஆரம்பம்…

(க.கிஷாந்தன்) 2021ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான 29.12.2020 அன்று ஆரம்பமாகியது. சிவனொளிபாதம் (சிங்களவர்கள் ஸ்ரீபாத என்றும் அழைப்பர்) கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது. மலையுச்சியில் காணப்படும் ...

மேலும்..

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட செயிலான் வீதியில் இருந்து வாடி வீட்டு வீதி வரை முடங்கியது…

பாறுக் ஷிஹான். கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட  செயிலான் வீதியில் இருந்து வாடி வீட்டு வீதி வரை தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த  பிரதேச  வீதிகள் வெறிச்சோடி காணப்படுவதனை காணப்படுகின்றன. கல்முனை பிரதேசத்தில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்திற்கொண்டு நேற்று (28)இரவு ...

மேலும்..

வவுனியாவிலும் கொரோனா! இராணுவம் , பொலிஸார் , விசேட அதிரடிப்படையினர் இணைந்து விசேட நடவடிக்கை…

வவுனியா உட்பட நாட்டின் பல பாகங்களில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விசேட நடவடிக்கையில் பாதுகாப்பு பிரிவினர் இன்று (29.12.2020) காலை ஈடுபட்டிருந்தனர். புத்தாண்டு வருடம் ஒர் சில நாட்களில் வரவுள்ள இந் நிலையில் மக்களின் நலனை கருத்தில் ...

மேலும்..